<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-4874930840681038875</id><updated>2012-02-12T14:04:53.573+05:30</updated><category term='பங்குச்சந்தை'/><category term='சர்ச்சை'/><category term='சாதனை'/><category term='மக்கள்'/><category term='புத்தகம்'/><category term='முல்லை'/><category term='கூட்டணி'/><category term='மாவோயிஸ்ட்கள்'/><category term='நேர்மை'/><category term='வி.நாகப்பன்'/><category term='சீமான்'/><category term='எம்.ஜி.ஆர்'/><category term='பாதிரியார்'/><category term='வீட்டுமனைகள்'/><category term='ஆபாசம்'/><category term='அன்னா ஹஸாரே'/><category term='காதல்'/><category term='இந்தியா'/><category term='அடையாள அட்டை'/><category term='அன்புமணி'/><category term='ஆத்திகம்'/><category term='வன்கொடுமை'/><category term='மார்க்சிஸ்ட்.'/><category term='வறுமை'/><category term='பக்தி'/><category term='திராவிடமணி'/><category term='கிறித்துவம்'/><category term='பொய்'/><category term='சமச்சீர் கல்வி'/><category term='நிஜங்கள்'/><category term='சிறுதொழில்'/><category term='அரசியல்'/><category term='முஸ்லிம்'/><category term='தோல்வி'/><category term='விளையாட்டு'/><category term='பார்ப்பணீயம்'/><category term='சுப.வீ'/><category term='அதர்மம்'/><category term='சமுகம்'/><category term='ஊடகத்துறை'/><category term='சீனா'/><category term='இந்தியா.ஈழத் தமிழர்கள்'/><category term='வன்முறை கதை'/><category term='பயங்கரவாதம்'/><category term='உண்மை'/><category term='நாத்திகம்'/><category term='பாலியல்'/><category term='வை.கோ'/><category term='விஜய்'/><category term='பிரபாகரன்'/><category term='நக்கீரன்'/><category term='ஸ்பெக்ட்ரம்'/><category term='ஒழுக்கம்'/><category term='அரிசி'/><category term='சகாயம்'/><category term='கம்யூனிசம்'/><category term='ராமதாஸ்'/><category term='நகைப்பு'/><category term='கோடி'/><category term='வலைப்பூ............'/><category term='வெளிநடப்பு'/><category term='நீதிபதி'/><category term='போராளிகள்'/><category term='ரஜினி ஸ்டைல்'/><category term='தொழில்'/><category term='மதம்'/><category term='கருத்துகணிப்பு'/><category term='விமர்சனம்'/><category term='ம.தி.மு.க'/><category term='ஊழல்'/><category term='சுயமரியாதை'/><category term='காங்கிரஸ்'/><category term='நலத்திட்டம்'/><category term='சிறு பான்மை'/><category term='மனித உரிமை'/><category term='திராவிடம்'/><category term='கிரிக்கெட்'/><category term='பகுத்தறிவு'/><category term='பகுத்தறிவு.'/><category term='மனோரமா'/><category term='உண்மை.'/><category term='பிளாக்கர்'/><category term='ஆண்டான்'/><category term='துரோகம்'/><category term='சிறுபான்மையினர்'/><category term='அ.தி.மு.க'/><category term='சோசலிசம்'/><category term='போராட்டம்'/><category term='தேர்தல் ஆணையம்'/><category term='கட்டுரை'/><category term='அறிவுஜிவி'/><category term='பணம்'/><category term='மார்க்ஸியம்'/><category term='மாவட்ட கிளை நூலகம்'/><category term='சீன தயாரிப்புகள்'/><category term='நமீதா'/><category term='திருமணம்'/><category term='ரயில்'/><category term='பெரியாறு'/><category term='மதுரை மீனாட்சி'/><category term='திமுக'/><category term='குமுதம்'/><category term='வாரிசு'/><category term='வலைப்பூ'/><category term='சர்வாதிகாரம்'/><category term='முடியாட்சி'/><category term='ராகுல்காந்தி'/><category term='பள்ளி'/><category term='திராவிடம்.'/><category term='கூடாநட்பு'/><category term='நடிகை'/><category term='சாமியார்'/><category term='இறையாண்மை'/><category term='நில மோசடி'/><category term='தினமணி'/><category term='அவதூறு'/><category term='தற்கொலை'/><category term='தொழிலாளர்கள்'/><category term='புலிகள்'/><category term='தி.மு.க'/><category term='கே.பாலசந்தர்'/><category term='மாணவர்கள்'/><category term='திருமா'/><category term='ஜனநாயகம்'/><category term='இந்தியா.'/><category term='இசை'/><category term='அமெரிக்கா'/><category term='குஜராத்'/><category term='கம்யூனிஸ்ட்'/><category term='பதிவுலகம்'/><category term='ஊடகம்'/><category term='தமிழன்'/><category term='தூக்குதண்டனை'/><category term='தொலைக்காட்சி'/><category term='குடி'/><category term='சங்கராச்சாரி'/><category term='கி.வீரமணி'/><category term='கேரளம்'/><category term='தொண்டர்கள்'/><category term='நகைசுவை'/><category term='நலப் பணியாளர்'/><category term='கொள்கை'/><category term='ஜெயலலிதா'/><category term='அரசியல்வாதிகள்'/><category term='ஆ.ராசா'/><category term='கள்ளக்காதல்'/><category term='தமிழகம்'/><category term='விடுதலை'/><category term='பி.ஜே.பி'/><category term='விபச்சாரம்'/><category term='கவர்ச்சி'/><category term='திகார்'/><category term='பெரியார்'/><category term='தமிழர்கள்'/><category term='புரட்சி தலைவர்'/><category term='தேர்தல்'/><category term='கடிதம்'/><category term='தாய்மொழி'/><category term='சி.பி.எம்'/><category term='தமிழ் தேசியம்'/><category term='சூத்திரன்'/><category term='கண்டனம்'/><category term='பிரிவினைவாதம்'/><category term='துக்ளக்'/><category term='கற்பனை'/><category term='விபத்துகள்'/><category term='தமிழ்மணம்'/><category term='இசைஞானி'/><category term='காமராஜர்'/><category term='பா.ம.க'/><category term='மலையாளம்'/><category term='கருத்துரிமை'/><category term='விளையாட்டு.'/><category term='சினிமா'/><category term='சசிகலா'/><category term='விளைநிலங்கள்'/><category term='தினமலர்'/><category term='அண்ணாதுரை'/><category term='தீபாவளி'/><category term='மின்தடை'/><category term='சாதி வெறி'/><category term='கைது'/><category term='ஹால்மார்க்'/><category term='மலையாளி'/><category term='ரஜினி'/><category term='வீரமணி'/><category term='வெறி'/><category term='கழகங்கள்'/><category term='பிஜேபி'/><category term='அண்ணா நூற்றாண்டு நூலகம்'/><category term='திருடன்'/><category term='முற்போக்கு'/><category term='மருத்துவம்'/><category term='கருஞ்சட்டை'/><category term='சிலைகள்'/><category term='புரட்சி'/><category term='பழ. நெடுமாறன்'/><category term='மருத்துவர்கள்'/><category term='உண்ணாவிரதம்'/><category term='ஈழத் தமிழர்கள்'/><category term='இந்தியா.விளையாட்டு.'/><category term='மொட்டை'/><category term='கலைஞர்'/><category term='மதச்சார்பின்மை'/><category term='தி.நகர்'/><category term='இலவசம்'/><category term='சர்வாதிகாரி'/><category term='நாணயம் விகடன்'/><category term='மணிவண்ணன்'/><category term='கிரிமினல்'/><category term='தே.மு.தி.க.'/><category term='தாராளமயம்'/><category term='குடியாட்சி'/><category term='விஜயகாந்த்'/><category term='சினிமாகாரர்கள்'/><category term='பட்டிமன்றம்'/><category term='வாழ்க்கை'/><category term='சாதி'/><category term='சங்கர மடம்'/><category term='நியாயங்கள்'/><category term='மின்வெட்டு'/><category term='ஆரியம'/><category term='சட்டம்'/><category term='கட்சிகள்'/><category term='ஆர்ப்பாட்டம்'/><category term='காமெடி'/><category term='போராளி'/><category term='ஆசிரியர்'/><category term='நண்பர்கள்'/><category term='திராவிடம்.உண்மை'/><category term='பத்திரிகை'/><category term='சானல்கள்'/><category term='திரைப்படம்'/><title type='text'>ஓசை....ஓயாத அலைகள்</title><subtitle type='html'>பகுத்தறிவின் முழக்கம்...... அறிவை தவிர எதற்கும், எவருக்கும்  அடிமையல்ல..... அன்பும், அறிவும் உரித்தாகுக...</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://oosssai.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://oosssai.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>ஒசை</name><uri>http://www.blogger.com/profile/03628171497483369911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://1.bp.blogspot.com/-xOE-8RapOs0/Tc65mHd46WI/AAAAAAAAArE/XAwUjbheRs4/s220/cooltext520798445.png'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>388</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-4874930840681038875.post-843413062746441796</id><published>2012-02-11T17:08:00.000+05:30</published><updated>2012-02-11T17:08:07.594+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உண்மை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நண்பர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கூடாநட்பு'/><title type='text'>வம்பை விலைக்கு வாங்கும் இளம் பெண்கள்...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-kS59DWlkDtY/TzZStsMyotI/AAAAAAAAB00/5F5SDkdl95Y/s1600/repee_290_300.gif" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-kS59DWlkDtY/TzZStsMyotI/AAAAAAAAB00/5F5SDkdl95Y/s1600/repee_290_300.gif" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து நம்பி ஏமாறுவதை பெண்கள் குறிக்கோளாகவே கொண்டிருக்கிறார்கள் என்பதை தொடர்ந்து நிகழும் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் நிருபித்து கொண்டே இருக்கின்றன. நண்பர்களால், உறவினர்களால் - அதாவது முற்றிலும் நம்பிக்கை கொண்ட சொந்தங்களாலேயே பெண்கள் சீரழிக்கப்பட்டு கொண்டே இருக்கிறார்கள். பெண்ணாகட்டும் அல்லது ஆணாகட்டும், ஒரு மனிதனை எந்தளவுக்கு நம்பலாம், நம்பக்கூடாது என்கிற உள்ளுணர்வு அல்லது தற்காப்புணர்வு கூட ஏன் சம்பந்தப்பட்டவர்களுக்கு இல்லாமல் போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதோ தம் நண்பர்களாலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு தோழியின் கதை. சென்னை அனகாபுத்தூரைச் சேர்ந்தவர் காஞ்சனா - கணவரை இழந்தவர். தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது மகள் கவிதா, 19. பிளஸ் 2 முடித்து, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.  அனகாபுத்தூர், காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் சிவானந்தம், 19. பள்ளியில் படித்த போது கவிதாவை காதலித்தார்.&lt;/div&gt;&lt;br /&gt;தற்போது அவர் தனியார் கல்லூரியில் ஓட்டல் மேனேஜ்மென்ட் மாணவர். இவரது நண்பர் அரவிந்த் சந்தோஷ், 19. சிவில் இன்ஜினியரிங் முதலாண்டு மாணவர். இவர் மூலம் சேலையூர் தீபன்குமார், 19 - இன்ஜினியரிங் மாணவர், கேம்ப் ரோடு நவீன், 19 -இன்ஜினியரிங் மாணவர், அனகாபுத்தூர் அரிஹரன், 19 - பாலிடெக்னிக் மாணவர் ஆகியோரும் நண்பர்களாயினர். ஐந்து பேரும் பெண்ணின் வீட்டிற்கு செல்வது, வீட்டில் சாப்பிடுவது என, குடும்பத்துக்கு நெருக்கமாக இருந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் விளைவு. நயவஞ்சகமாக அந்த பெண்ணை தங்கள் இருப்பிடத்துக்கு வரவழைத்து  குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து, மயக்க நிலையில் இருந்த தம் தோழியை இரவு முழுவதும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் நண்பர்கள் என்று சொல்லப்பட்ட காமுகர்கள். மாணவ காமுகர்களை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். உயிருக்கு உயிராக பழகிய தோழியை, மிருகத்தனமாக இம்சித்த இந்த செயல், மாணவர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் வட்டாரத்தில் மட்டுமல்ல சகல மட்டத்தில் இருப்பவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. முக்கியமாக பெற்றோர்களை.&lt;br /&gt;&lt;br /&gt;யார் யாருடன் பழக வேண்டும், யாருடன் பழகக்கூடாது என்கிற வரையறையை பெற்றோர்கள் வைத்தாலும் அதை யாரும் கேட்பதில்லை. "நீங்க என்ன அந்த காலத்து ஆளுங்க மாதிரி பேசிட்டிருக்கீங்க" என்று பரிகாசம் செய்கிறார்கள். ஆண் நண்பர்களுடன் எப்படி பழக வேண்டும், பெண் நண்பர்களுடன் எப்படி பழக வேண்டும் என்பதெல்லாம் இயல்பான உணர்வாக பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ஆனால் எதிலும் அலட்சியம். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் - படித்தவர். கணவனை இழந்தவர். வேலைக்கு செல்பவர். தன்னை சுற்றி எம்மாதிரியான காமப்பிசாசுகள் இருக்கிறது என்பதை அறிந்திருக்கக்கூடும்.&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-6Ug7Hk3RtcM/TzZSy-BgkJI/AAAAAAAAB08/_MDhsiiejEw/s1600/Tamil_News_large_402646.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-6Ug7Hk3RtcM/TzZSy-BgkJI/AAAAAAAAB08/_MDhsiiejEw/s1600/Tamil_News_large_402646.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அப்படிப்பட்டவர் - நிச்சயம் தம் பெண்ணை ஆண் நண்பர்களுடன் பழகுவதற்கு ஒரு வரையறை வைத்திருக்க வேண்டும். "எப்படி அனைவரும் நல்லவர்களாகவே இருப்பார்கள். எவர் ஒருவராலும் தம் பெண்ணுக்கு தீங்கு ஏற்படாது" என்று நம்பினார். சில விஷயங்களை சொன்னால் பத்தாம்பசலித்தனமாக தோன்றும். ஆனால் நாம் சேதாரமின்றி வாழ்ந்தாக வேண்டும் என்றால் அப்படி தான் இருந்தாக வேண்டும். எல்லோரும் பணக்கார வீட்டு பையன்கள். ஏழை குடும்பத்தாருடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்றால் உள்நோக்கமின்றியா பழகுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;"தங்கச்சி மாதிரின்னு சொல்லி சொல்லி சீரழிச்சிட்டாங்களே" என்று அந்த தாய் அழுகிறார். போதை பழக்கமும், கெட்ட சகவாசமும் இருந்துவிட்டால்? போதையில் பெற்ற மகளை கற்பழிக்கும் செய்தியை - சில தினங்களுக்கொரு முறையாவது தினசரியில் வாசிக்க நேருகிறது. இளையதலைமுறைக்கு என்ன நேர்ந்தது. தம் ஆசிரியையையே கத்தியால் குத்தி கொன்ற மாணவன், தம் தோழியையே கற்பழித்த காமுக மாணவர்கள். நிச்சயம் தயவு தாட்சண்யமின்றி தண்டிக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் என் இஷ்டத்திற்கு தான் இருப்பேன். யாரும் எதுவும் கேட்கக்கூடாது" என்கிற மனநிலைக்கு இளையதலைமுறையினர் தள்ளப்பட்டுவிட்டனர். ஒரு சாராரிடம் குவிந்துள்ள அதீத பொருளாதார வளம் - கெட்டு போக வைக்கிறது. கைக்குள் அடங்கிவிட்ட கைப்பேசி - மொத்த ஆபாச களஞ்சியமாக உள்ளது. பிற தொலைக்காட்சிகளை பார்க்கும் போது - விளம்பர இடைவேளையின் போது - சன் தொலைக்காட்சியை பார்க்க நேரும். மேற்கண்ட உண்மை சம்பவத்தை போலவே - இடம் பெறும் இரண்டு தொலைக்காட்சி தொடர்களை காண நேர்ந்தது. இதே போல அழைத்து வரப்படும் மாணவி. குளிர்பானத்தில் மயக்க மருந்து தரும் காமுக நண்பர்கள். பிறகு மொபைல் கேமராவில் ஆபாசமாக படம் பிடிக்கிறான்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கருமத்தை நடுவீட்டில் அமர்ந்து பார்க்கும் தாய்மார்கள். சின்னத்திரைக்கு அவசியம் தேவை தணிக்கை. "டிவில காட்டுறான்னா நமக்கெங்க அறிவு போச்சு" என்றார் ஒரு பெரியவர். உண்மை தான். நம் அறிவு எங்கே போனது. உறவினரின் பெண் ஒருத்தி கல்லூரி படிப்பை முடித்ததும் - சக மாணவனுடன் சிறியதாக நிறுவனம் துவங்கினார். சில மாதங்களிலேயே பையன் - நிறுவனத்தின் பணத்தை முறைகேடாக செலவு செய்திருக்கிறான். இவளே எல்லாவற்றுக்கும் பொறுப்பு என்பதால் கிட்டத்தட்ட ஏழு லட்ச ரூபாய் கடனுடன் நிறுவனம் மூடப்பட்டது. நண்பனோடு தொழில்நிமித்தம் சுற்றியதால் - இவள் நடத்தையும் வெறும் வாயக்கு கிடைத்த அவலாக மெல்லப்பட்டது.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-6g_5lYF94_M/TzZS1nEogPI/AAAAAAAAB1E/ONNxPv8bTWU/s1600/crying_face_by_obsidianosky-d33vk8w.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="241" src="http://4.bp.blogspot.com/-6g_5lYF94_M/TzZS1nEogPI/AAAAAAAAB1E/ONNxPv8bTWU/s320/crying_face_by_obsidianosky-d33vk8w.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பெண்கள் வெகு ஜாக்கிரதையாக பயணப்பட வேண்டிய அவசியம் உள்ளது. ஆண் நட்போ, பெண் நட்போ - எல்லை வைத்து பழகுங்கள் இல்லை என்றால் எல்லை இல்லா துன்பத்தை தான் அடைவோம்.      &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4874930840681038875-843413062746441796?l=oosssai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oosssai.blogspot.com/feeds/843413062746441796/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4874930840681038875&amp;postID=843413062746441796&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/843413062746441796'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/843413062746441796'/><link rel='alternate' type='text/html' href='http://oosssai.blogspot.com/2012/02/blog-post_11.html' title='வம்பை விலைக்கு வாங்கும் இளம் பெண்கள்...'/><author><name>ஒசை</name><uri>http://www.blogger.com/profile/03628171497483369911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://1.bp.blogspot.com/-xOE-8RapOs0/Tc65mHd46WI/AAAAAAAAArE/XAwUjbheRs4/s220/cooltext520798445.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-kS59DWlkDtY/TzZStsMyotI/AAAAAAAAB00/5F5SDkdl95Y/s72-c/repee_290_300.gif' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4874930840681038875.post-3354052729113128867</id><published>2012-02-10T16:13:00.001+05:30</published><updated>2012-02-10T16:52:15.645+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வி.நாகப்பன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாணயம் விகடன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரஜினி ஸ்டைல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பங்குச்சந்தை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>ரஜினிகாந்தும், பங்குச்சந்தையும், ஒரு சாமானியனும்...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-CcQY15R91dI/TzTzuPPYNCI/AAAAAAAAB0M/4jQaQfoQKDI/s1600/NV12022012.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-CcQY15R91dI/TzTzuPPYNCI/AAAAAAAAB0M/4jQaQfoQKDI/s320/NV12022012.jpg" width="235" /&gt;&lt;/a&gt;ரஜினிகாந்துக்கும், பங்குச்சந்தைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா? தொடர்பு இருப்பதாக சொல்லி வியக்க (!) வைக்கிறார்  பங்குச்சந்தை நிபுணர் வி.நாகப்பன். ரஜினி படமும்  - காதில் பூ சுற்றும் ரகமாக இருக்கும், ரஜினி குறித்த பேச்சும் கூட காதில் பூ சுற்றும் ரகமாக தான் இருக்கும் போலும். அந்த அளவுக்கு அளந்திருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வி.நாகப்பன். ஜூனியர் விகடனுக்கு ரஜினி தேவையாக இருக்கிறார்... சரி. ஆனந்த விகடனுக்கும் ரஜினி தேவையாக இருக்கிறார். ஆனால் நாணயம் விகடன் போன்ற பத்திரிகைக்கும் ரஜினியின் பாப்புலாரிட்டி தேவைப்படுகிறது என்பது ஊடகங்களின் ரஜினி கிறுக்கை காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாணயம் விகடனில் "ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மெண்ட்! " என்கிற தலைப்பில் வந்த கட்டுரை இப்படி தான் ஆரம்பிக்கிறது.&amp;nbsp;"ரஜினி தமிழ் திரைப்பட ரசிகர்களின் மூன்றெழுத்து மந்திரம். தனது இளமை காலத்தில் பல இன்னல்களை சந்தித்தவர். கணக்கிலடங்கா போராட்டங்களை கடந்து வெற்றியை நிலை நாட்டியவர். ஆரம்பத்தில் பஸ் கண்டக்டராக வாழ்க்கையை ஆரம்பித்த ரஜினி நடிப்பு துறையில் கால் பதித்து அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி, உடல் வருத்தி உழைத்து இன்று சூப்பர் ஸ்டார் என்கிற பெருமையோடு இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலீட்டாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள். ரஜினி என்கிற தனி மனிதனிடம் இருக்கும் குணாதிசயங்கள் வெற்றிகரமான வாழ்க்கைக்கு உதவும் வெற்றி சூத்திரங்கள். இந்த சக்ஸஸ்ஃபுல் ஃபார்முலாக்கள் பங்குச்சந்தை முதலீட்டுக்கும் பொருந்தி வரும். ரஜினியின் குணாதிசயங்களை முதலீட்டாளர்கள் கற்றுக்கொண்டு, பின்பற்றுவதன் மூலம் எப்படி வெற்றிகரமாக லாபம் ஈட்டமுடியும் என்பதை சொல்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வி.நாகப்பன். "முடியலடா சாமி" என்று சொல்கிற அளவுக்கு திகட்ட திகட்ட  தருகிறார். படிக்க படிக்க "மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் போட முயற்சிக்கிற"  சொற்றொடர் தான் ஞாபகத்திற்கு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பங்குச்சந்தை நிபுணர் வி.நாகப்பன் ரஜினியிடம் கண்டு பிடித்து முதலீட்டாளர்களுக்கு சொன்னதையும் நம் விமர்சனத்தையும் பார்ப்போம்.  "கண்ணா நா யோசிக்காம எதையும் சொல்றது இல்ல. சொன்ன பின்னால் யோசிக்கறதில்ல" ரஜினியின் பாப்புலர் டயலாக் இது. எதை பற்றியும் யோசித்து தீர்க்கமான முடிவை எடுக்கக்கூடிய ஒரு உன்னதமான மனிதர் ரஜினி. உதாரணத்துக்கு, ஒரு படத்தில் முழுமையாக நடித்து முடித்து விட்டாலும் சரி. புதிதாக ஒரு படத்தில் நடிக்க போகிறார்&lt;/div&gt;என்றாலும் சரி தன்னை அமைதி படுத்தி கொள்ள இமயமலைக்கு போவார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-Z9QYKL7qyVw/TzTzw5oFwiI/AAAAAAAAB0U/PF4hS200Hhg/s1600/V.+Nagappan+Madras+Stock+Exchange+Director.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-Z9QYKL7qyVw/TzTzw5oFwiI/AAAAAAAAB0U/PF4hS200Hhg/s320/V.+Nagappan+Madras+Stock+Exchange+Director.jpg" width="215" /&gt;&lt;/a&gt;தெளிவான மனநிலையுடன் திரும்புவார். பதற்றமில்லாத தெளிவான இந்த மனோபாவம் முதலிட்டாளர்களுக்கு கட்டாயம் தேவை." என்கிறார் கட்டுரையாளர். பதற்றமில்லாத மனோபாவம் கொண்ட ரஜினி தான் "ஆண்டவன் சொல்றான். அருணாசலம் செய்யறான்" என்று வசனம் பேசினார். தம் எல்லா வெற்றிக்கும் காரணம் கடவுள் என்று சொல்பவர் - பங்குசந்தையில் புள்ளிகள் அதல பாதாளத்தில் சரிந்தால் என்ன சொல்வார். "கடவுள் பார்த்துக்குவார்" என்றோ அல்லது "கொடுத்தவனே பறிச்சுக்கொண்டாடி மானே" என்றோ பாடுவார். கடவுளுக்கு வேற வேலையே இல்லை பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜோசியம், ஜாதகம் என்பனவற்றில் நம்பிக்கை கொண்ட ரஜினியை போல - எந்த பங்கில் முதலீடு செய்வது என்று ஜோசியரின் ஆலோசனையின் பேரில், ரஜினி பாணியில் செயல்பட்டு பங்கு வாங்கினால் நிலைமை என்னவாகும். முன்னுதாரணம் சொல்வதற்கு சரியான நபரை சொல்ல வேண்டாமா?  நாம் உதாரணம் சொல்ல அங்குமிங்கும் ஆள் தேடி அலைய வேண்டாம். உங்கள் தெருவில் அண்ணாச்சி கடை உள்ளதா? அண்ணாச்சி இருக்கிறாரா? அவர் போதும் - முன்னுதாரணம் சொல்ல... தம் பதின்ம வயதில் - வறுமை தாளாமல்  கிராமத்திலிருந்து ஓடி வந்து, அடி உதைப்பட்டு உழைத்து, கஷ்டப்பட்டு (உழைப்பென்றால் அது தான் உழைப்பு, கஷ்டமென்றால் அது தான் கஷ்டம் - சினிமாவில் டூயட் பாடுவதல்ல) அண்ணாச்சி போதும் முன்னுதாரணம் சொல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;அண்ணாச்சி கூட எதற்கு. "உங்கள் தந்தை குழந்தை தொழிலாளராய் தம் வாழ்க்கையை துவங்கிய வெற்றியாளரா? அவர் கைப்பிடித்து போனால் நீங்கள் வெற்றியின் பின்னால் போகலாமே" ஆனால் காலந் தவறாமைக்கும், பணி சிரத்தைக்கும் தந்தை சொல் கேட்க மாட்டோமே. "போங்கப்பா உனக்கு வேற வேலையே இல்லையா" என்று சொல்லி "காலத்தின் அருமை" பற்றி பாடம் படிக்க ஆயிரக்கணக்கில் பணம் கட்டி வகுப்பில் சேருவோம் அல்லது நடிகரின் வாழ்க்கை வரலாற்றை படிப்போம்  பெருமையாக. அப்படி தான் பங்கு சந்தை ஆலோசகர் வி.நாகப்பனும் ரஜினியின் நேரந்தவறாமை குறித்து மெச்சுகிறார்.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;"எப்ப வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வர வேண்டிய நேரத்துல் கரெக்டா வருவேன்" இது படத்திற்காக ரஜினி சொன்ன டயலாக் அல்ல, அவரது சொந்த வாழ்க்கையிலும் பின்பற்றி வரும் நடை முறை. சொன்ன நேரத்தில் சொன்னபடி இருப்பார். அது போல பங்கு சந்தையிலும் நாம் நேரத்தை கடைபிடிக்க வேண்டும்." என்கிறார். அதென்னவோ தெரியவில்லை. திரை உலகில் மட்டும் தான்"பத்து மணி சூட்டிங்கிற்கு பத்து மணிக்கே வந்துவிடுவதை" சினிமா கலைஞர்கள் பெருமையாக பேசுகிறார்கள். இது பெருமை அல்ல கடமை. கடமையை செய்து விட்டு பெருமையை எதிர்பார்ப்பது மடமை இல்லையா.  "இலவசமாகவா செய்தார்கள்" பெருமை பேச.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-HOE2FBWGNdE/TzTzzVD3GAI/AAAAAAAAB0c/m600nwgJFLU/s1600/rajini_baba_v.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-HOE2FBWGNdE/TzTzzVD3GAI/AAAAAAAAB0c/m600nwgJFLU/s1600/rajini_baba_v.jpg" /&gt;&lt;/a&gt;&amp;nbsp;காலம் குறித்த வள்ளுவரின் பாடல். "கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சிர்த்த இடத்து". திருவள்ளுவர் என்ன சூப்பர் ஸ்டாரா, அவர் சொன்னதை எல்லாம் ஞாபகத்தில் இருத்த.  அதிகாலையில் உங்கள் தெருவிற்கு  சைக்கிளில் வந்து பால் விற்பவரை (அண்ணாமலை அல்ல) பாருங்கள். எத்தனை மணிக்கு எழுந்திருப்பாரோ தெரியாது. காலத்தின் அருமையை அவரிடம் அறியலாம். மேலும் கட்டுரையாளர் தொடர்கிறார் இப்படி. &lt;br /&gt;&lt;br /&gt;"தெரியாத விஷயம் எதுவாக இருந்தாலும் ரஜினி அதில் தன்னை ஈடுபடுத்தி கொள்ள மாட்டார். இதற்கு ஒரு சின்ன உதாரணம் இயக்குனர்களின் நாற்பதாவது ஆண்டு விழா மேடையில் இயக்குநர் பாலசந்தர் ரஜினியிடம் "நீ இவ்ளோ பிரமாதமா நடிக்கிறியே. உன்னால் ஒரு படத்தை டைரக்ட் பண்ண முடியுமா" என்றதற்கு டைரக் ஷன் என்பது எனக்கு தெரியாத விஷயம். அதனால்  செய்ய மாட்டேன் என்றார். இது போல சில பங்குகள் பற்றி நமக்கு எதுவுமே தெரியாத போது அவற்றில் முதலீடு செய்ய கூடாது என்று மற்றவர்கள் சொல்கிறார்கள், செய்கிறார் என்பதால் ஆட்டு மந்தை மாதிரி நாமும் ஒரு பங்கை வாங்கி முதலீடு செய்யக்கூடாது". என்றவர் தம் கட்டுரையிலேயே முரண்பட்டு - தெரியாத துறை என்று பங்குசந்தையில் முதலீடு செய்யாமல் இருக்கக்கூடாது என்று ஆலோசனை சொல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;"பங்கு சந்தை பற்றி தெரியாது என்று சொல்லி வெளியிலிருந்து வேடிக்கை பார்ப்பதைவிட, சின்னதாக அதில் ஒரு முதலீட்டை ஆரம்பித்து ரஜினி போல பெரிய வெற்றி காண தயாராவோம்." ரஜினியும் முரண்பாடு நிறைந்தவர் என்பதால் கட்டுரையாளரும் முரண்படுகிறார் போலும். காவிரி நதி குறித்த போராட்டத்தில் "கர்நாடகக்காரனை உதைக்கணும்" என்று சொல்லிவிட்டு பெங்களூரில் போய் "தான் அப்படி சொல்லவில்லை" என்று ஜகா வாங்கியதையும் முதலீட்டாளர்கள் மட்டுமல்ல, பங்கு நிதி ஆலோசகர்களும் அவசியம் கற்று கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-ZCyuW9Q9hp0/TzTz16CUOKI/AAAAAAAAB0k/TcpBxHQ6-nw/s1600/fall+one.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-ZCyuW9Q9hp0/TzTz16CUOKI/AAAAAAAAB0k/TcpBxHQ6-nw/s320/fall+one.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;உதாரணத்திற்கு ஒரு தகவல். "10,000 அளவுக்கு புள்ளிகள் சரிந்த போது" ஒருவர் தொலைக்காட்சியில் கவலையுடன்  பங்குச்சந்தை ஆலோசகரிடம் கேட்டார். "என்னங்க இப்படி ஆயிடுச்சு" என்று. அதற்கு அவர் "உங்களுக்கு பேராசை. 20,000 புள்ளிகள் இருந்தப்ப விற்று இருக்கலாமே" என்றார். அதே பங்கு சந்தை நிபுணர் 20,000 புள்ளிகள் இருந்தபோது, "இன்னும் ஏறும். அவசரப்பட்டு விற்காதீங்க" என்றும் யோசனை சொன்னார். ரஜினியை போன்ற முரண் தான். பங்குச்சந்தை நிபுணர் வி.நாகப்பன் ரஜினியின் எளிமை பற்றியும், பங்குச்சந்தை குறித்தும் சொல்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;"KISS - keep it simple - silly என ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதாவது நம் செய்கைகள் எல்லோருக்கும் புரியும் வகையில் எளிமையாக இருக்க வேண்டும். ரஜினி படங்களின் கதையை பாருங்கள். அவரது படங்கள் மட்டுமல்ல, தனிப்பட்ட வாழ்க்கையிலும் ரஜினி எளிமை தான். சாதாரண ஜிப்பா தான், சாதாரண நோக்கியா தான். பங்குகளில் முதலீடு செய்யும் போதும் எளிமையாக, நமக்கு புரியும்படியான பங்குகளில் பணத்தை போடுவது நல்லது." எளிமை என்பது ஒரு முகம். ஆனால் அது நிஜ முகமா? சத்யம் கூட தெரிந்த பங்கு தான். சன் டி.வி யை தமிழ்நாட்டில் தெரியாதவர்களே இருக்க முடியாது. இன்னும் சில நாளில் அதன் பங்கு?&lt;br /&gt;&lt;br /&gt;பாட்ஷா படத்தில் ஒரு காட்சி. நக்மா கேட்பார். "ஆட்டோவில் இருந்த வைரத்தை நீங்களே எடுத்து கொண்டு இருக்கலாமே" என்று. அதற்கு ரஜினி "எடுத்திருந்தா என் நிம்மதி போய் இருக்கும்." என்று பணத்தின் மீதே பற்று இல்லாத மாதிரி பேசி கொண்டிருப்பார். அப்போது திரையரங்கிலிருந்த ரசிகர் ஒருவர், "தலைவா. இப்படி சொல்ற நீ தான் படத்துக்கு அம்பது லட்சம் (95ம் வருஷம்) வாங்குற" என்று கத்தினார். ரஜினியை நடிகனாக ரசிக்கலாம். வாழ்க்கைக்கு முன்னுதாரணமாக கொள்ள முடியுமா? பகலெல்லாம் சினிமாவில் நடித்து (உழைத்து) விட்டு இரவு, உழைத்த களைப்பு தீர தண்ணியடித்துவிட்டு, மறுநாள் ப்ரெஷாக வருவார் என்று சொல்லி அதை முன்னுதாரணமாக கொள்ள முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-uKxgL3xomCk/TzTz4bqdMfI/AAAAAAAAB0s/q6KRbFnzqIs/s1600/ThilluMullu-DVDRip-1avi_000081481.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="232" src="http://4.bp.blogspot.com/-uKxgL3xomCk/TzTz4bqdMfI/AAAAAAAAB0s/q6KRbFnzqIs/s320/ThilluMullu-DVDRip-1avi_000081481.jpg" width="320" /&gt;&lt;/a&gt;ரஜினி தோல்வியிலிருந்து மீண்ட வரலாற்றை பங்கு சந்தை நிபுணர் வி.நாகப்பன் இப்படி விவரிக்கிறார். "ரஜினிக்கு படுதோல்வியை கொடுத்த படம் பாபா. அதனால் துவளாமல் பொருளாதார பிரசனைகளை சமாளித்து - சந்திரமுகி, சிவாஜி, எந்திரன் என வெற்றி தொடர்ந்து வெற்றிக்கான விதை தோல்வியில் தான் இருக்கிறது என்பதை நிருபித்து காட்டி இருக்கிறார்." பத்து கோடி செலவில் எடுத்த படத்தை எட்டு கோடிக்கு விற்றால் தான் நஷ்டம். பத்து கோடி செலவில் எடுத்த ப(ப்ப)டத்தை நாற்பது கோடிக்கு விற்று காசு பார்க்க நினைத்தார். பாபா "பா பா" என்று டாட்டா காட்டி வினியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை காட்டியதால் - லாபத்தை திருப்பி கொடுத்தார். இதில் ரஜினிக்கென்ன நஷ்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை போல இன்னும் நிறைய ரஜினி உதாரணங்களை சொல்லி - பங்கு சந்தை முதலீடுகளை சொன்னார் வி.நாகப்பன். சரி? கட்டுரையாளர் சொன்னதை ஏற்க முடியுமா? நானொரு ரஜினி ரசிகன் என்கிற முறையில் "முடியாது" என்பேன். நடிகராக இன்றுவரை எம்மை மகிழ்விக்கிறார். யாருக்கும் எந்த தீங்கும் செய்ய நினையாதவர். அதனாலும் பிடிக்கும். மற்றப்படி "ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மெண்ட்" என்பதெல்லாம் ஓவர்.     &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4874930840681038875-3354052729113128867?l=oosssai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oosssai.blogspot.com/feeds/3354052729113128867/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4874930840681038875&amp;postID=3354052729113128867&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/3354052729113128867'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/3354052729113128867'/><link rel='alternate' type='text/html' href='http://oosssai.blogspot.com/2012/02/blog-post_10.html' title='ரஜினிகாந்தும், பங்குச்சந்தையும், ஒரு சாமானியனும்...'/><author><name>ஒசை</name><uri>http://www.blogger.com/profile/03628171497483369911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://1.bp.blogspot.com/-xOE-8RapOs0/Tc65mHd46WI/AAAAAAAAArE/XAwUjbheRs4/s220/cooltext520798445.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-CcQY15R91dI/TzTzuPPYNCI/AAAAAAAAB0M/4jQaQfoQKDI/s72-c/NV12022012.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4874930840681038875.post-9155678119797405627</id><published>2012-02-08T12:20:00.000+05:30</published><updated>2012-02-08T12:20:54.383+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உண்மை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்சிகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராமதாஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பா.ம.க'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திராவிடம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அன்புமணி'/><title type='text'>ராமதாஸின் புதிய அரசியல், புதிய நம்பிக்கை - பலனளிக்குமா?</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-rirca2_li-o/TzIa4_EJy4I/AAAAAAAABz0/7hL3kuLkYxI/s1600/AYYA-A.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-rirca2_li-o/TzIa4_EJy4I/AAAAAAAABz0/7hL3kuLkYxI/s320/AYYA-A.jpg" width="148" /&gt;&lt;/a&gt;வழக்கம் போல திராவிட கழகங்களை சாடி விட்டு பா.ம.க - தமது அடுத்த அத்தியாயத்தை "புதிய அரசியல், புதிய நம்பிக்கை" என்று துவங்கி உள்ளது. மிக மிக நம்பிக்கையுடன், ஆசைகளுடன் துவக்கி இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். மக்கள் பா.ம.க வின் இந்த புதிய நம்பிக்கை மீது எந்தளவு நம்பிக்கை வைக்கப் போகிறார்கள். "விடுதலை அடைந்து 65 ஆண்டுகள் ஆகியும், தமிழ்நாட்டின் சரிபாதி மக்கள் இலவசத்துக்கு கையேந்துபவர்களாக வாழ்வதே இதற்கு எடுத்துக்காட்டு. இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என பா.ம.க. விரும்புகிறது. புதிய பாதையை வகுத்து எல்லா மக்களும் எல்லாம் பெற்று வாழும் புதிய தமிழ்நாட்டை கட்டமைக்கும் வகையில் புதிய அரசியல் புதிய நம்பிக்கை எனும் ஆவணத்தை முன் வைக்கிறது.&lt;/div&gt;&lt;br /&gt;திராவிட கட்சிகளின் ஆட்சி 1967-ல் தொடங்கியது. 1957, 1962, 1967 ஆகிய தேர்தல்களில் மக்கள் முன் பல வாக்குறுதிகளை அளித்தனர். இதில் நன்மையளிக்கும் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. தேவிக்குளம், பீர்மேட்டை மீட்பேன் என்று கூறி கச்சத்தீவை தாரை வார்த்தனர். திருத்தணியை ம.பொ.சி. உள்ளிட்டோர் மீட்டனர். தீமையான அணுஉலை அமைப்போம் என்பதை நிறைவேற்றினர். அவ்வாறே தமிழை அழித்து ஆங்கிலம் வளர்த்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சமூகநீதி, ஜனநாயகம், சமத்துவம், தமிழ்தேசியம், மதச்சார்பின்மை &lt;br /&gt;ஆகியவற்றை முதன்மை கொள்கைகளாக கொண்டு பா.ம.க. செயல்பட்டு வருகிறது. பா.ம.க.வின் புதிய செயல் திட்டத்தின்படி, வேளாண்மை, அமைப்புசாரா தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, கட்டமைப்பு மேம்பாடு, சமூகநீதி, கல்வி, நலவாழ்வு, சமூக பாதுகாப்பு கிராமப்புற மேம்பாடு, நகர்ப்புற மேம்பாடு, சுற்றுச்சூழல், நல்ல ஆளுகை, நல்ல அரசியல், கூட்டாட்சி, பண்பாட்டு வளர்ச்சி என்ற கோட்பாடுகளுடன் புதிய நம்பிக்கையுடன் பா.ம.க. செயல்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் கட்சிகள் அளவிலான மாற்றம் என்பது எல்லா கட்சிகளுக்கும் பொதுவானதாகும். அந்த வகையில், குறிப்பிட்ட காலத்திற்குள் பா.ம.க. மாற்றத்தை கொண்டு வரும். அது போல மற்ற கட்சிகளும் மாறுவது மக்களாட்சிக்கு கட்டாயமானதாகும். தமிழ்நாட்டு மக்கள் பா.ம.க.வை பெருவாரியாக ஆதரித்து, ஆளும் கட்சியாக மாற்றும் போது புதிய அரசியல், புதிய நம்பிக்கை திட்டத்தை தமிழ்நாட்டு மக்களுடனான உடன்படிக்கையின் அடிப்படையில் கொள்கைகளை, திட்டங்களை, நடவடிக்கைகளை பா.ம.க. உடனடியாக நிறைவேற்றும்" என்கிறார் ராமதாஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவரய்யாவின் இத்தகைய பேச்சுகளை முதலில் ஊடகங்கள் நல்ல முறையில் கண்டு கொள்ள வேண்டும். பிறகு தான் மக்கள் கண்டு கொள்வதுள்ளது. ஊடகங்கள் எந்தளவு முக்கியத்துவம் தந்துள்ளது. ராமதாஸ் "புதிய அரசியல், புதிய நம்பிக்கையை" சமர்ப்பித்த அன்று தான் ஜெயலலிதாவுக்கும், விஜய்காந்துக்கும் சட்டசபையில் மோதல். ஊடகங்களுக்கு கிடைத்த தீனியாக சட்டசபை நிகழ்வை பார்த்தார்கள். "எப்பவும் பேசுறதை தானே இப்பவும் பேசி இருப்பார் மருத்துவரய்யா. புதுசா என்ன சொல்ல போறார்" என்று இரண்டு நாள் கழித்து தான் - பிரபல தினசரி ஒன்றில் ராமதாஸின் புதிய நம்பிக்கை செய்தியை "போடுவோமா வேண்டாமா என்று ரெம்ப யோசித்து - ஒரு வழியாக உள் பக்கத்தில் சின்னதாக செய்தி போட்டு விட்டார்கள்.&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-HDNYcl4cshA/TzIa8GZC45I/AAAAAAAABz8/guwl0CMY3lM/s1600/DSC_0093_thumb%5B1%5D.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="217" src="http://1.bp.blogspot.com/-HDNYcl4cshA/TzIa8GZC45I/AAAAAAAABz8/guwl0CMY3lM/s320/DSC_0093_thumb%5B1%5D.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஊடகம் கொடுத்த மதிப்பு இவ்வளவு தான் என்றால் - பா.ம.க குறித்த மக்களின் நிலைப்பாடு, மதிப்பு என்ன?தினமலரில் டவுட்தனபாலு நையாண்டியாக சொன்ன ஒரு விஷயத்தில் உண்மை இல்லாமல் இல்லை. அதை வாசியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: திராவிட கட்சிகளிடம் சிக்கி சீர்கெட்டுள்ள தமிழகத்தை மீட்டு, ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக,"புதிய அரசியல், புதிய நம்பிக்கை' என்ற தலைப்பில், செயல் விளக்க திட்டம் தயாரித்து வெளியிட்டுள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;டவுட் தனபாலு: எதுக்கு இப்படி, "பிரிண்டிங் பிரஸ்' வேலை பார்த்துட்டு இருக்கீங்க... இதுக்கு பதிலா, சங்கரன்கோவில் இடைத்தேர்தல்ல போட்டியிட்டீங்கன்னா, உங்க புதிய அரசியல், புதிய நம்பிக்கைக்கு, மக்கள் ஆதரவு எவ்ளோ இருக்குங்கிறதையும், திராவிட கட்சிகளிடம், மக்கள் எவ்ளோ வெறுப்பா இருக்காங்கன்றதையும் தெரிஞ்சுக்கலாம்ல...! &lt;br /&gt;&lt;br /&gt;சரியான யோசனையாக தான் டவுட் தனபாலு சொல்லி இருக்கிறார். சட்டமன்ற தேர்தல் முடிவு தெரிந்தவுடனேயே கூட்டணியை விட்டு வெளியேறியது பா.ம.க.. அன்று தொடக்கம் பா.ம.க குறித்த செய்திகள் தினசரிகளில் தினசரி வந்து கொண்டு தான் உள்ளது. மக்கள் மத்தியில் அவை என்ன தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், புதிய ஆட்சி மலர்ந்து ஏறத்தாழ இருநூற்றி ஐம்பது நாட்கள் ஆகிவிட்டன. ஆளுங்கட்சி குறித்த அதிருப்திகளும் மெல்ல மெல்ல துவங்கிவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இருநூற்றி ஐம்பது நாட்களில் பா.ம.க உருப்படியாக ஏதாவது செய்ததாக கருதினால் - நிச்சயம் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடலாம். வெற்றி, தோல்வி என்பதை தாண்டி தங்கள் இடையறா பிரச்சாரத்துக்கு - மது எதிர்ப்பு, திராவிட எதிர்ப்பு, நடிகர்கள் எதிர்ப்பு, இலவச எதிர்ப்பு போன்றவைக்கு எவ்வளவு ஆதரவு உள்ளது என்பதனை இடைத்தேர்தலில் போட்டியிட்டு பார்க்கலாம். ராமதாஸின் திராவிட எதிர்ப்பு சரியே. ஆனால் மக்கள் அதையெல்லாம் ஒரு விஷயமாக கருதுகிறார்களா என்று பார்க்க வேண்டுமே. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-VHkVsA0deSY/TzIbBAbIxSI/AAAAAAAAB0E/IND9h4GdN-g/s1600/anbu1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-VHkVsA0deSY/TzIbBAbIxSI/AAAAAAAAB0E/IND9h4GdN-g/s320/anbu1.jpg" width="240" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;நிச்சயம் திருமங்கலம், பொன்னகரம் இடைத்தேர்தல் போல முறைகேடு நடவாது என்று உறுதியாக நம்பலாம்.  "எத்தனை முறை தோற்றால் என்ன. எத்தனை பாடங்கள் கற்று கொண்டோம்" என்பது தான் வெற்றி பெற நினைப்பவர்களுக்கு முக்கியம். சாதி கட்சி, வன்முறை கட்சி என்று சொல்லப்படும் தோற்றத்தை உடைத்துவிட்டதா என்பது தான் ரெம்ப முக்கியம். மக்களின் மனதில் இடம் பிடிப்பது சாதாரண விஷயம் அல்ல. மேலும் ஒரு நெருடலான விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;இளைஞர்கள் சினிமாவால் சீரழிகிறார்கள் என்று கவலைப்படும் அன்புமணிராமதாஸின் பொதுக்கூட்டத்தை மக்கள் தொலைக்காட்சியில் காண நேர்ந்தது. இளைஞர்கள் விசிலடிச்சான் குஞ்சுகளாக தியேட்டர் வாசலில் "நடிகர் வாழ்க" என்று கோஷமிடுவதற்கு பதிலாக, கூட்டத்தில் "சின்ன அய்யா வாழ்க" என்று கோஷமிட்டு கொண்டிருந்தார்கள். இளைஞர்களுக்கு இடம் தான் மாறி இருக்கிறதே ஒழிய காட்சி மாறவில்லை. இந்த இடமாற்றத்திற்கு தான் இந்த இளைஞர்கள் குறித்து அவ்வளவு அக்கறைபட்டார்களா?     &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4874930840681038875-9155678119797405627?l=oosssai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oosssai.blogspot.com/feeds/9155678119797405627/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4874930840681038875&amp;postID=9155678119797405627&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/9155678119797405627'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/9155678119797405627'/><link rel='alternate' type='text/html' href='http://oosssai.blogspot.com/2012/02/blog-post_08.html' title='ராமதாஸின் புதிய அரசியல், புதிய நம்பிக்கை - பலனளிக்குமா?'/><author><name>ஒசை</name><uri>http://www.blogger.com/profile/03628171497483369911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://1.bp.blogspot.com/-xOE-8RapOs0/Tc65mHd46WI/AAAAAAAAArE/XAwUjbheRs4/s220/cooltext520798445.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-rirca2_li-o/TzIa4_EJy4I/AAAAAAAABz0/7hL3kuLkYxI/s72-c/AYYA-A.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4874930840681038875.post-6147636712037079861</id><published>2012-02-07T10:49:00.000+05:30</published><updated>2012-02-07T10:49:58.894+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசைஞானி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>இசைஞானி - நாட் அவுட்... இன்னிசை மழை.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-Vd7FLfnbrto/TzCz_FpXuEI/AAAAAAAABzs/09UrXJxVIVs/s1600/ilayaraja-music-director.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="276" src="http://3.bp.blogspot.com/-Vd7FLfnbrto/TzCz_FpXuEI/AAAAAAAABzs/09UrXJxVIVs/s320/ilayaraja-music-director.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;தோனி - நாட் அவுட் திரைப்பட பாடலுக்காக ஒரு வலைத்தளத்திற்கு நான் அனுப்பிய பின்னூட்டம் இது. பின்னூட்டத்தை தொடர்ந்து மனம் கவர்ந்த தோனி படப்பாடல் ஒரு இனிய இசை பகிர்வு. முதலில் பின்னூட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் "விளையாட்டா படகோட்டி " பாடலை இந்த இரண்டு தினங்களில் குறைந்தது ஐம்பது முறையாவது கேட்டிருப்பேன். என்னால் அந்த பாடலை கேட்காமல் இருக்கவே முடியவில்லை. என்ன ஒரு மாயம் இசைஞானியின் இசையில். இந்த பாடல் தம் படத்தில் இடம் பெற்றமைக்காக பிரகாஷ்ராஜ் பெருமை கொள்ளலாம். நா.முத்துகுமாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஓடம் பிறந்ததிலிருந்து (வெட்டுப்பட மரமாக) முடிவை தேடும்  முடிவு வரை அருமை அருமையாக எழுதி உள்ளார்,&lt;br /&gt;&lt;br /&gt;ஷ்ரேயா, ஹரிஹரன் குரல்கள் என் காதுகளை விட்டு இறங்க மறுக்கிறது. இறங்காமல் இருப்பதும் காதுகளுக்கு சுகமாக தான் உள்ளது. இசைஞானி அவர்களே... உங்கள் இசைக்கு நாங்கள் என்றும் அடிமைகள்."&lt;br /&gt;&lt;br /&gt;இனி பாடல் குறித்து சில பகிர்வு. பாடலை கேட்டு கொண்டே வாசியுங்கள்.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/parI5k27tDY" width="560"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஞாயிற்றுகிழமை விஜய் தொலைக்காட்சியில் தற்செயலாக தோனி நாட் அவுட் படத்தின் பாடல் வெளியிட்டு விழாவை காண நேர்ந்தது. உடனடியாக பாடலை தரவிறக்கம் செய்து கேட்டு. கேட்டு கொண்டே இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மெமரி கார்டில் பாடல் ஒலித்து கொண்டே இருக்கிறது. பாடல் ஆரம்பத்தில் வரும் ஹம்மிங்கை மட்டும் MP3 cutter கொண்டு வெட்டி ரிங்டோனாக வைத்துள்ளேன். இசைஞானி - இன்னும் பல இனிமைகளை தர இறைஞ்சுகிறோம்.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4874930840681038875-6147636712037079861?l=oosssai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oosssai.blogspot.com/feeds/6147636712037079861/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4874930840681038875&amp;postID=6147636712037079861&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/6147636712037079861'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/6147636712037079861'/><link rel='alternate' type='text/html' href='http://oosssai.blogspot.com/2012/02/blog-post_07.html' title='இசைஞானி - நாட் அவுட்... இன்னிசை மழை.'/><author><name>ஒசை</name><uri>http://www.blogger.com/profile/03628171497483369911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://1.bp.blogspot.com/-xOE-8RapOs0/Tc65mHd46WI/AAAAAAAAArE/XAwUjbheRs4/s220/cooltext520798445.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-Vd7FLfnbrto/TzCz_FpXuEI/AAAAAAAABzs/09UrXJxVIVs/s72-c/ilayaraja-music-director.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4874930840681038875.post-2023135489167727922</id><published>2012-02-04T17:07:00.002+05:30</published><updated>2012-02-04T17:12:10.628+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சங்கராச்சாரி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உண்மை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அண்ணாதுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தி.மு.க'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எம்.ஜி.ஆர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கலைஞர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சங்கர மடம்'/><title type='text'>காஞ்சி சங்கர மடமும், காஞ்சி தலைவனின் மடமும்...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-tKd5nH2vnFw/Ty0YDfiG4SI/AAAAAAAABzM/djmRropd3tM/s1600/dmkgovt.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="268" src="http://1.bp.blogspot.com/-tKd5nH2vnFw/Ty0YDfiG4SI/AAAAAAAABzM/djmRropd3tM/s320/dmkgovt.jpg" width="320" /&gt;&lt;/a&gt;தெரிந்தோ, தெரியாமலோ - அன்பழகன் இப்படி பேசி "திமுக ஒன்றும் சங்கர மடம் இல்லை. மடாதிபதி பதவியை ஸ்டாலினுக்குக் கொடுப்பதற்கு என்று கருணாநிதியே கூறியிருக்கிறார்" - நமக்கு இப்படி ஒரு தலைப்பு வைக்க காரணமாகிவிட்டார். ஆனால் மடங்களுக்கும், கட்சிகளுக்கும் நிறைய ஒற்றுமை இருக்க தான் செய்கிறது. இரண்டிலும் வாரிசு போர், வெட்டு குத்து என்பன. சங்கர மடத்தில் ஒரு வாரிசு. பிரச்சனை இல்லாமல் கொடுத்து விடலாம். இங்கேயோ வாரிசுகளுக்கு பஞ்சமில்லாததால் போட்டிகளுக்கும், குஸ்திகளுக்கும் பஞ்சமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியலும், ஆசிரமங்களும் அயோக்கியர்களின் புகலிடம் தான். உழைக்காமல் உடம்பு வளர்க்கும் வீணர்களின் இடம். அப்படியான இடத்தில் வாரிசு போர் முளைக்க தான் செய்யும். விவசாயி வீட்டில் "யார் விவசாயம் பார்ப்பது" என்றோ, "நான் தான் விவசாயம் பார்ப்பேன்" என்றோ வாரிசுகளுக்குள்  குஸ்தி மோதல் - சங்கரலய (மட)த்தில் நடப்பது போலோ, அறிவாலயத்தில் நடப்பது போலோ நடக்காது. அண்ணா நினைவு நாளில் - அண்ணா துவக்கிய கட்சியில் அடிதடி, கலாட்டா. அண்ணாவுக்கு பெருமை சேர்க்கும் முயற்சி.&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞர் மோதல்களுக்கு என்ன காரணம் என்று கண்டு பிடித்து சொல்லி இருக்கிறார்.&amp;nbsp;"தி.மு.க பொதுக்குழு அமைதியாக நடைபெறுகிறது என்பதை ஒற்றர்கள் மூலமாகக் கேள்விப்பட்டு, அவர்களை விட்டே சிலர் தூண்டிவிட்டுள்ளனர். வீரபாண்டி ஆறுமுகம் பேச்சில் எந்தத் தவறும் இல்லாத சூழ்நிலையில் அவர் தி.மு.கவில் உள்ள தொண்டர்களுக்கு விடுத்த வேண்டுகோளைத் தவறாகத் திரித்து,  ஸ்டாலினோடு அவர்  மோதுவது போலக் காட்டியுள்ளனர். ஸ்டாலினுக்கு ஆதரவாக இருப்பதை போல காட்டி  கொண்டு ஒரு பிளவை ஏற்படுத்த சில குண்டர்கள் முயற்சித்ததை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-WKNSTmLZM8c/Ty0YGfjtUgI/AAAAAAAABzc/3pzk6w2FWIk/s1600/p10.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="209" src="http://4.bp.blogspot.com/-WKNSTmLZM8c/Ty0YGfjtUgI/AAAAAAAABzc/3pzk6w2FWIk/s320/p10.jpg" width="320" /&gt;&lt;/a&gt;இதில் நீங்கள் ஸ்டாலினுக்கு உதவி புரிந்ததாக அர்த்தம் இல்லை.  ஸ்டாலின் வளர்ந்துவரும் காலத்தில் இந்த கட்சியின் முக்கிய  பொறுப்பை ஏற்பதற்கு முன்னால் அவர் மீது ஒரு களங்கத்தை கற்பிக்கும் முறையில் இந்த நிகழ்ச்சி அமைந்துவிட்டதே என்றுதான் நான் கவலைப்படுகிறேன்.&amp;nbsp;இந்தப் பொதுக்குழுவில் பெரிய கலவரம் என்று பத்திரிகைகளில் வரும் செய்திகளைப் பார்த்து மகிழ்ச்சியடைய வேண்டுமென்பதற்காக யாராவது அந்த முயற்சியில் ஈடுபட்டிருந்தால் அவர்களை நான் எச்சரிக்கிறேன். தி.மு.க.வில் உங்கள் சூழ்ச்சி எடுபடாது."&lt;br /&gt;&lt;br /&gt;தம்மை தாமே ஏமாற்றி கொள்ள முனைந்திருக்கிறார். ஒன்றுமே நடக்காததால் தான், கலைஞர் செய்தி தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யவில்லையா? வாரிசு போர் தி.மு.க வுக்கு புதிதல்ல. எம்.ஜி.ஆரை விரட்டியது போல, வை.கோவை விரட்டியது போல இன்று யாரையும் விரட்ட முடியாது. ரத்த சொந்தங்களுக்கு போட்டியாக பிறர் உருவான போது - எம்.ஜி.ஆரை, வை.கோவை சுலபமாக அப்புறப்படுத்த முடிந்தது. ஆனால் ரத்தங்களுக்குள்ளான போட்டி எனும் போது "முடியலைடா சாமி" என்பதை தவிர வேறு வழி.&lt;br /&gt;&lt;br /&gt;வாரிசு சகலமட்டத்திலும் என்பது கட்சிக்கு தொல்லைக்கு மேல் தொல்லையையே தரும். எம்.எல்.ஏ இறந்து போனால் - அந்த தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளராய் நிறுத்த தொகுதியில் யாருமே இல்லாத மாதிரி - இறந்தவரின் மனைவி, மக்களை நிறுத்துவது வாரிசு அரசியலையும் வளர்க்கும். கட்சிக்குள் அதிருப்தியையும் வளர்க்கும். கட்சியில் பதவியை பெறுவது வாரிசுகள் அல்லது பணக்காரர்கள் அல்லது குஷ்பூகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-qwQ7jDO-Wp8/Ty0YFDSjdZI/AAAAAAAABzU/C_wI9TmtQ0M/s1600/marans_karunanidhi_20080714.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://1.bp.blogspot.com/-qwQ7jDO-Wp8/Ty0YFDSjdZI/AAAAAAAABzU/C_wI9TmtQ0M/s320/marans_karunanidhi_20080714.jpg" width="320" /&gt;&lt;/a&gt;இதை தான் வழக்கறிஞர் ஜோதி சொன்னார். "தேர்தலில், பணக்காரர்களுக்குத் தான் சீட் கொடுக்கப்படுகிறது' என்றபோது, பெரும் ஆதரவு அலை எழுந்தது. "நீ பார்த்தியா' என ஒருவர் சத்தம் போட, அவரைக் கண்டித்தும், ஜோதியை ஆதரித்தும் பெரும் கூச்சல் ஏற்பட்டது.   கட்சியை தொண்டர் மட்டத்தில் வளர்க்க தயாநிதிமாறன் "பேஸ்புக்" என்றெல்லாம் அறிவுஜிவித்தனமாய் பேசியதற்கு​திருச்சி சிவா பதில் சொன்னார்,&lt;br /&gt;&lt;br /&gt;"தயாநிதி மாறன் இணையதளம் பற்றி எல்லாம் பேசினார். அது ஒருபுறம் இருக்கட்டும். முதலில் அவர்களது சன் தொலைக்காட்சியில் கட்சி செய்திகளைக் கலைஞர் தொலைக்காட்சியில் காட்டுவது போல முன்னுரிமையும் முக்கியத்துவமும் கொடுத்து வெளியிடட்டும்". உண்மை தானே. பட்டும்படாமல், வேண்டா வெறுப்பாய் தானே சன் செய்திகள் - தி.மு.கவை பயன்படுத்தி கொள்கிறது. ஆனால் பதவி மட்டும் வேண்டும். தொடர்ந்து திருச்சி சிவா பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆ.ராசாவை தி.மு.க கைவிட்டுவிடக் கூடாது. ராசாவின் சகோதரர் கடந்த வாரம் பொதுக்கூட்டம் நடத்தினார். அதில் தி.மு.க நிர்வாகிகள் யாரும் பங்கேற்கவில்லை. ராசா தி.மு.க.வுக்காகப் பாடுபட்டவர் என்பதை மறந்துவிடக் கூடாது" என்று பேசினார். ஆக ராசா குறித்து யாருமே பேசாத கூட்டத்தில் திருச்சி சிவா மட்டுமே பேசினார்.  ராசாவை பற்றி பேசுவதற்கு என்ன நினைப்பதற்கு கூட யாருக்கும் நேரம் இருக்காதே. அதான் கனிமொழி விடுதலையாகி (?) விட்டாரே.&lt;br /&gt;&lt;br /&gt;வாரிசுகள் என்று வரும்போது - சில விஷயங்களை சொல்லியாக வேண்டும். ஒரு குடும்பத்தில் அண்ணன் தம்பிகள், தொழிலில் பார்டனர்கள் - விரிசல் வந்து பிரிந்தால், கட்சிகள் உடைந்தால் சம்பந்தப்பட்ட இருதரப்புகளுமே வெற்றி பெறுவார்கள் என்று சொல்ல முடியாது. அறிதாகவே அப்படி நடக்கும். யாராவது ஒருவர் தான் ஜெயிக்க முடியும். அழகிரியா, ஸ்டாலினா... யார் வெற்றி பெறுவார். வெற்றி பெற வாய்ப்பு இருப்பது போல தோன்றுபவர் (வை.கோ போல)&amp;nbsp;தோற்று போகவும் வாய்ப்புள்ளது.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-GpWFWt3rtiQ/Ty0YHqWdmZI/AAAAAAAABzk/PyUOdp2wzn4/s1600/dmk_meet.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="286" src="http://2.bp.blogspot.com/-GpWFWt3rtiQ/Ty0YHqWdmZI/AAAAAAAABzk/PyUOdp2wzn4/s320/dmk_meet.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தி.மு.கவை பொறுத்தவரை - கலைஞரின் வாரிசுகள் இல்லாமலே கூட கட்சி வெற்றிகரமாய் நடைபோடும். ஆட்சியிலும் அமரும். அதற்கு வலுவான அடிதளம் உள்ளது. காங்கிரஸுக்கு தான் வெற்றி பெற நேரு குடும்பத்தின் தயவு தேவை. தி.மு.க. வுக்கு அப்படி அல்ல. அப்படி இருக்க இன்றைக்கு தேவையில்லாத சச்சரவு எதற்கு.   &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4874930840681038875-2023135489167727922?l=oosssai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oosssai.blogspot.com/feeds/2023135489167727922/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4874930840681038875&amp;postID=2023135489167727922&amp;isPopup=true' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/2023135489167727922'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/2023135489167727922'/><link rel='alternate' type='text/html' href='http://oosssai.blogspot.com/2012/02/blog-post_04.html' title='காஞ்சி சங்கர மடமும், காஞ்சி தலைவனின் மடமும்...'/><author><name>ஒசை</name><uri>http://www.blogger.com/profile/03628171497483369911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://1.bp.blogspot.com/-xOE-8RapOs0/Tc65mHd46WI/AAAAAAAAArE/XAwUjbheRs4/s220/cooltext520798445.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-tKd5nH2vnFw/Ty0YDfiG4SI/AAAAAAAABzM/djmRropd3tM/s72-c/dmkgovt.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4874930840681038875.post-5231950213732221096</id><published>2012-02-03T10:54:00.000+05:30</published><updated>2012-02-03T10:54:26.456+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அ.தி.மு.க'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலவசம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தி.மு.க'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெயலலிதா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரிசி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கலைஞர்'/><title type='text'>அரிசியை வீணடிக்கும் அரசு...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-44r5oovhcuc/Tytu_7PuKAI/AAAAAAAABys/cg5koABTjEE/s1600/CM-inaugurated-free-rice-distribution.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="218" src="http://1.bp.blogspot.com/-44r5oovhcuc/Tytu_7PuKAI/AAAAAAAABys/cg5koABTjEE/s320/CM-inaugurated-free-rice-distribution.jpg" width="320" /&gt;&lt;/a&gt;ஒவ்வொரு முறை நியாய விலை கடைக்கு செல்லும் போதெல்லாம் - ஒரு காட்சியை தவறாமல் காண நேரிடும். அது -இலவச அரிசியை "வேண்டாம்" என சொல்லும் பொதுமக்கள். "வாங்க சொல்லும்" கடைக்காரர். அரிசி வாங்காமலே வாங்கியதாக அட்டையில் பதிய பொது மக்கள் சொன்னாலும், "அரிசி வாங்கினால் தான் அட்டையில் பதிவோம்" என்று கடைக்காரர் சொல்வதாலும், எங்கே இலவச அரிசி வாங்காமல் போனால் - அரசு தரப்போகும் இலவச மிக்ஸி, மின்விசிறி, கிரைண்டர் போன்றவை கிடைக்காமல் போகுமோ என்கிற அச்சத்தில் - பொதுமக்கள் வேண்டா வெறுப்பாக இருபது கிலோ அரிசியை வாங்கி செல்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;விருப்பமின்றி வாங்கி செல்லப்படும் அரிசியின் கதி என்னவாகும். எத்தனை பேர் உபயோகப்படுத்துகிறார்கள். சிலர் -நியாய விலை அட்டை இல்லாத மிக மிக வரியவர்களுக்கு தருகிறார்கள். ஆனால் பெரும்பாலோர் வாங்க விரும்புவதில்லை. "இலவசமாக வாங்கிய அரசியை, வேறு யாருக்கும் இலவசமாக கொடுத்தாலும் வாங்குவதில்லை" வாங்கி வாங்கி வீட்டில் சேர்த்து வைக்கப்படும் அரிசியை என்ன செய்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வப்போது செய்திதாள்களில் இந்த செய்திகளை காணலாம். "குப்பையில் கொட்டப்பட்டிருந்த இலவச அரிசி" என்று. இந்தியாவில் ஒரு பெரும் பகுதியினர் உணவின்றி இருக்கையில் - தமிழகத்தில் இலவசம் என்கிற பெயரில் எவ்வளவு அரிசி வீணடிக்கப்படுகிறது. அதற்காக அரசு எவ்வளவு பணத்தை விரயம் செய்கிறது. தமிழகத்தை விட பின்தங்கியுள்ள மாநிலத்தில் கூட இலவச அரிசி வழங்கப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-CSG7yS8udbI/TytvG2u5N1I/AAAAAAAABy0/34U-eHoXQTc/s1600/Tamil_News_large_397772.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-CSG7yS8udbI/TytvG2u5N1I/AAAAAAAABy0/34U-eHoXQTc/s1600/Tamil_News_large_397772.jpg" /&gt;&lt;/a&gt;"இலவச அரிசி வழங்கப்படுவதை சரி என்றோ அல்லது தவறு" என்றோ வாதாட விரும்பவில்லை. வாக்கு வங்கி அரசியலுக்காக - பெருமளவு பணத்தை அரசு விரயம் செய்கிறது. நியாயவிலை கடையில் அரிசி வாங்குகிற எல்லோரும் அதை பயன்படுத்தினால் - தமிழகத்தில் பாதிக்கும் அதிகமான அரிசி கடைகள் மூடப்பட்டிருக்கும். ஆனால் அப்படி ஏதேனும் நடந்ததா. "இருபது கிலோ அரிசி - ஒரு சிறிய குடும்பத்திற்கு சாப்பாட்டிற்கு போதுமானதே".&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;சென்ற ஆட்சி காலத்தில் இலவச வண்ண தொலைக்காட்சி வழங்கப்பட்டமையால் - தமிழகத்தில் பெருமளவு தொலைக்காட்சி விற்பனை சரிந்ததாக" எலக்ட்ரானிக்ஸ் கடை வைத்திருக்கும் நண்பர் சொன்னார். அப்படி ஏதேனும் அரிசி வியாபாரத்தில் நடந்ததா? அரிசி கடையிலும், உயர் ரக அரிசியும் அமோகமாக விற்பனை ஆகிறதே. நிச்சயம் தமிழகம் - பல தவறான விஷயங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது. அதில் இலவசமும் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;"பரம ஏழைகளுக்கு மட்டும் இலவச அரிசி" என்றார்  கலைஞர் தமது தேர்தல் அறிக்கையில். அதை தற்போதைய அரசு செய்யலாம். வருஷத்திற்கு பல நூறு கோடி பணம் விரயமாவது தடுக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிவகாசி நகரில் தெருவில் கொட்டப்பட்டு கிடந்த காட்சியும், அது குறித்த ஒரு செய்தியும்.&amp;nbsp;"விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ளது அண்ணாமலையார் காலனி. இங்கு வசதியானவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்குள்ள இரண்டாவது தெருவில், அரசு வழங்கும் இலவச ரேஷன் அரிசியை , குப்பையில் கொட்டி உள்ளனர். 50 கிலோ கொண்ட அரிசி குப்பையிலும்  ,இதன் அருகிலே 20 கிலோ கொண்ட ரேஷன் அரிசி வேறு , துணி பையில் தனியாக கிடந்தது. அரசானது,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-5ILCiSaOnBs/TytvI4N-ejI/AAAAAAAABy8/i15Zy4EyNiw/s1600/arisi(1).jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-5ILCiSaOnBs/TytvI4N-ejI/AAAAAAAABy8/i15Zy4EyNiw/s1600/arisi(1).jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;உணவை கூட கடவுளாக வழிபடும் தேசத்தில் தான் - அரிசி குப்பையில் கிடக்கிறது. ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு, விலையில்லா மிக்சி, கிரைண்டர், பேன் வழங்கி வருகிறது. இத் திட்டத்தில் பயன்பெற ,ரேஷன் அரிசி மற்றும் இதர பொருட்களை வாங்கினால்தான், விலையில்லா பொருட்கள் கிடைக்கும் என ,பொதுமக்களிடம் தவறான கருத்து நிலவுகிறது. இதற்கு ஆசைப்படும் வசதி படைத்தவர்களும், ரேஷன் அரிசியை பெற்று இருப்பு வைக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற அரிசி நாளடைவில் வீணாகி , பயன்படுத்தாத  நிலையில், குப்பைகளில் கொட்டுகின்றனர். இலவச அரிசி யாருக்கு தேவை என்பதை கண்டறிந்து, அது போன்ற கார்டுகளுக்கு மட்டுமே வழங்கிட, அரசு நடவடிக்கை எடுத்தால், இது போன்ற நிலையை தவிர்க்கலாம்" நாம் சொல்வதையே பத்திரிகைகளும் சொல்லுகின்றன. சமூக ஆர்வலர்களும் சொல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பொருட்களை விரயம் செய்வது - அதை உற்பத்தி செய்தவனை எள்ளி நகையாடுவதற்கு சமானம். கல்யாண வீடுகளில் வீணாகும் பொருட்களை கண்டிப்பது போலவே, இத்தகைய செயல்களையும் கண்டிக்க வேண்டும். இறுதியாக ஒரு தகவல். தாலுகா சிவில் சப்ளை தாசில்தார் ரங்கநாதன் அவர்கள் பத்திரிகையாளர்களிடம் கூறியது,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-XZzvNsBM47k/TytvLROvW-I/AAAAAAAABzE/sjTUwvthZO4/s1600/0026+(1).JPG" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://3.bp.blogspot.com/-XZzvNsBM47k/TytvLROvW-I/AAAAAAAABzE/sjTUwvthZO4/s320/0026+(1).JPG" width="320" /&gt;&lt;/a&gt;" அரசு வழங்கும் இலவச மிக்சி, கிரைண்டரானது,ரேஷன் அரிசி வாங்கினால்தான் கிடைக்கும் என்ற வதந்தியால், பலர் ரேஷன் அரிசி வாங்கி, குப்பைகளில் கொட்டுகின்றனர். விலை இல்லா பொருட்கள் தகுதி உள்ள அனைவருக்கும் கிடைக்கும்,''என்றார். மேற்கண்ட தகவலை அரசே மிக பெரிய விளம்பரமாக செய்தால் அரிசி வீணடிக்கப்படுவது தவிர்க்கப்படும். அரசும் செலவினங்களில் இருந்து தப்பிக்கலாம்.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4874930840681038875-5231950213732221096?l=oosssai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oosssai.blogspot.com/feeds/5231950213732221096/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4874930840681038875&amp;postID=5231950213732221096&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/5231950213732221096'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/5231950213732221096'/><link rel='alternate' type='text/html' href='http://oosssai.blogspot.com/2012/02/blog-post.html' title='அரிசியை வீணடிக்கும் அரசு...'/><author><name>ஒசை</name><uri>http://www.blogger.com/profile/03628171497483369911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://1.bp.blogspot.com/-xOE-8RapOs0/Tc65mHd46WI/AAAAAAAAArE/XAwUjbheRs4/s220/cooltext520798445.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-44r5oovhcuc/Tytu_7PuKAI/AAAAAAAABys/cg5koABTjEE/s72-c/CM-inaugurated-free-rice-distribution.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4874930840681038875.post-5205779653211903899</id><published>2012-02-02T10:16:00.000+05:30</published><updated>2012-02-02T10:16:15.896+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உண்மை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அ.தி.மு.க'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜயகாந்த்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெயலலிதா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தே.மு.தி.க.'/><title type='text'>அ.தி.மு.க. v/s தே.மு.தி.க.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;"குடிகாரனின் பேச்சு பொழுது விடிஞ்சா போச்சு" என்பது போல "கூட்டணியில் இருக்கும்போது பேசுகிற பேச்சு - கூட்டணியை விட்டு விலகினால் போயே போச்சு" தான். வேண்டா வெறுப்பாக வைத்து கொண்ட கூட்டணி, தேர்தலின் போதே எதிரொலிக்கவில்லையா. தே.மு.தி.க தேர்தல் முடிந்து எட்டரை மாதங்களுக்கு பிறகு, சில  சட்டசபை கூட்ட தொடர்களுக்கு பிறகு விலைவாசி உயர்வு குறித்து முதல் முறையாக பேசி உள்ளது.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-VKawh8RgT2A/TyoTwipTXBI/AAAAAAAAByM/KEW6ml1NmD8/s1600/0.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="180" src="http://4.bp.blogspot.com/-VKawh8RgT2A/TyoTwipTXBI/AAAAAAAAByM/KEW6ml1NmD8/s320/0.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&amp;nbsp;தே.மு.தி.க எம்.எல்.ஏ சந்திரகுமார், "உள்ளாட்சித் தேர்தல் முடிந்த கையோடு அரசு பலவிதங்களில் விலைகளை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்த்தும் முடிவினை இந்த அரசு தைரியம் இருந்திருந்தால் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பே எடுத்திருக்க வேண்டும். அப்படி எடுத்திருந்தால், தேர்தல்  முடிவுகள் வேறு விதமாக அமைந்திருக்கும்" என்று பேசினார். ஒரு பொறுப்புள்ள கட்சியாக தே.மு.தி.க இருப்பின், "விலை ஏற்றத்தால் மக்கள் படும் அவதிகளை பட்டியல் இட்டு" பேசி இருக்க வேண்டும். அதை விடுத்து தேர்தல் வரை காத்திருந்து ஏன் விலை ஏற்றுனீர்கள் என்று கேட்பது - மக்கள் மீதான அக்கறையில் கேட்டதாக தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தி.மு.க பாணியில் வெளிநடப்பு அல்லது குண்டு கட்டாக தூக்கி வெளியே அனுப்ப காத்திருப்பதற்கான செய்கையாக தான் தோன்றுகிறது. தேர்தல் வரை காத்திருந்து பிறகு விலை ஏற்றுவது - எந்த ஆட்சியிலும் நடப்பது தான். தேர்தல் முடிந்த அன்றைய இரவே காங்கிரஸ் அரசு எத்தனையோ முறை பெட்ரோல் விலையை உயர்த்தி உள்ளது. எப்போதும் இது விமர்சிக்கப்படக் கூடிய விஷயமே. தவிர்க்க முடியாத சில விலையேற்றத்தையும் அரசியல்வியாதிகள் (ஜெ உட்பட) - தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் நிலை தொடரும் வரை - இந்த நிகழ்வு இருக்கவே செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெ எதிர்க்கட்சி வரிசையில் இருந்து இருந்தால் நிச்சயம்&amp;nbsp;விலையேற்றத்தை&amp;nbsp;கண்டித்து இருப்பார். எதிர்க்கட்சி வரிசையில் அமரும்போது - மக்கள் படும் கஷ்டம் அவர்களுக்கு புரியும். இதற்கு முதல்வர் நியாயமான பதிலை சொல்லி இருக்கலாம் அல்லது பதிலை தவிர்த்திருக்கலாம். கலைஞராக இருந்தால் ரங்கநாதன் தெருவுக்கு போய் பார்க்க சொல்லி பேச்சை முடித்திருப்பார். ஆனால்   முதலமைச்சரால் முடியாதே. பொங்கி எழுந்து, முதல்வர் ஜெயலலிதா இப்படி பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-JYyBHZS7mh0/TyoTy4w3SwI/AAAAAAAAByU/Ba39Zy6mlFY/s1600/432303_250816291663269_100002046993721_579910_1542695931_n.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-JYyBHZS7mh0/TyoTy4w3SwI/AAAAAAAAByU/Ba39Zy6mlFY/s1600/432303_250816291663269_100002046993721_579910_1542695931_n.jpg" /&gt;&lt;/a&gt;"இப்போது சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வரவிருக்கிறது. அப்போது நீங்களும் தைரியமிருந்தால் தனித்துப் போட்டியிட்டுப் பாருங்கள். யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்ப்போம்" என்று கூறினார்.&amp;nbsp;அதற்கு விஜயகாந்த் எழுந்து, "இடைத்தேர்தல்களில் ஆளும்கட்சி தான் ஜெயிக்கும். அது இயல்புதானே" என்று கூறினார்.&amp;nbsp;அதற்கு முதல்வர், "இப்போதே எதிர்க்கட்சித் தலைவர் தனது தோல்வியை ஒப்புக்கொள்கிறார்" என்றார்.&amp;nbsp;அதற்கு பதிலளித்த விஜயகாந்த் "ஏன் நீங்கள் கூடத்தான் பென்னாகரம் இடைத்தேர்தலில் தோற்றீர்களே" என்றார். இதனால், இரு தரப்புக்கும் வாக்குவாதம் எழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது இடைத்தேர்தலில் யார் ஜெயிப்பது என்பதா பிரச்சனை. ஆக சட்டசபையை சத்தசபை ஆக்கி உள்ளார்கள். இருவரும் சினிமா கலைஞர்கள் என்பதால், கிளைமாக்ஸ் காட்சியில் சவால் விடும் காட்சியில் நடிப்பதாக நினைத்துவிட்டார்கள் போலும். பொதுக்கூட்டத்தில் இரண்டாந்தர பேச்சாளர்கள் கைத்தட்டலுக்கு பேசுவது போல பேசும் இடமா சட்டசபை.   இந்நிலையில், சபையை அமைதி நிலைக்கு கொண்டுவர, குழப்பம் ஏற்படுத்திய தே.மு.தி.க., உறுப்பினர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். ஆக, தே.மு.தி.க என்ன நடக்க வேண்டும் என்று நினைத்து உள்ளே சென்றதோ, அது நடந்தே விட்டது.  "ஜனநாயக படுகொலை" என்று அறிக்கை விட வசதியாக இருக்குமே.&lt;/div&gt;&lt;br /&gt;இதனிடையே சட்டமன்றத்தில் தே.மு.தி.க உறுப்பினர்கள் நடந்துகொண்ட விதம் குறித்து நத்தம் விஸ்வநாதன் கேள்வி எழுப்பினார். இதனைக் கேட்ட சபாநாயகர், தே.மு.தி.க., உறுப்பினர்கள் கீழ்த்தரமாக நடந்து கொண்ட விதம் குறித்து உரிமைக்குழு விசாரிக்க பரிந்துரை செய்வதாக கூறினார்.&amp;nbsp;அப்போது முதல்வர், "சபையில் தே.மு.தி.க., எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதத்துக்கு அவர்களை சபையில் இருந்து சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும். ஆனால் சபாநாயகர் குறைந்த பட்ச தண்டனை பரிந்துரையாக உரிமைக் குழுவுக்கு அனுப்பச் சொல்கிறார்" என்று தெரிவித்தார். என்னே பெருந்தன்மை.&lt;br /&gt;&lt;br /&gt;சபை நாகரீகம் என்பது எவருக்கேனும் தெரிய வேண்டும்.  ஜெவோ, கலைஞரோ எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தால் - சட்டசபைக்கே வருவதில்லை. யார் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் வெளிநடப்பு அல்லது வெளியேற்றம் போன்றவையே நடக்கிறது. எந்த மாநில அரசியல்வாதிகளிடத்திலும் இல்லாத ஒரு அழுக்கு -   தமிழக அரசியல்வாதிகளிடம் தான் இருக்கிறது. எதிர்க்கட்சிகளை எதிரிக்கட்சிகளாக பாவிக்கும் போக்கு, சினேகமின்மை போன்றவை. "ஆளுங்கட்சி எதிர்க்கட்சியாவதும், எதிர்க்கட்சி ஆளுங்கட்சியாவது ஜனநாயகத்தில் இயல்பான ஒன்று" என்கிற சாதாரண உண்மையை கூட எப்படி மறந்து போகிறார்கள் என்பது தான் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;தே.மு.தி.க உறுப்பினர்கள் வெளியேறிய பிறகு முதல்வர் இப்படி பேசினார்.&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-Ke7DJ3paeyQ/TyoT3DYiYTI/AAAAAAAAByc/AoacONcZw5A/s1600/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%88.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://1.bp.blogspot.com/-Ke7DJ3paeyQ/TyoT3DYiYTI/AAAAAAAAByc/AoacONcZw5A/s320/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%88.jpg" width="320" /&gt;&lt;/a&gt;"தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்ததால் தான் வெற்றி பெற்றோம் என்பதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். தே.மு.தி.க.வுடன் கூட்டணி இல்லாவிட்டாலும் இதே வெற்றி யைத் தான் பெற்று இருப்போம். அவர்கள் எங்களுடன் சேர்ந்ததால்தான் அவர்களுக்கு அதிர்ஷ்டம் ஏறுமுகம் வந்தது. இனி அவர்களுக்கு இறங்கு முகம் தான். தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்ததில் எனக்கு சிறிதும் விருப்பமில்லை. எங்கள் கட்சிக்காரர்கள் கூறிய விருப்பத்திற்காகத்தான் கூட்டணி வைத்தோம். அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க சேர்ந்ததால் தான் அவர்களுக்கு 41 இடங்கள் கொடுக்கப்பட்டு வெற்றி பெற்றார்கள். இல்லையென்றால் ஒரு இடம் கூட கிடைத்திருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் அருவருக்கத்தக்க வகையில் எதிர்க்கட்சித் தலைவரும் அவர்களுடைய உறுப்பினர்களும் இங்கே நடந்து கொண்டார்கள். இவர்களுடன் கூட்டணி சேர்ந்ததில் உள்ளபடியே வெட்கப்படுகிறேன்! தகுதி இல்லாதவர்களுக்குப் பெரிய பதவி திடீரென்று வாய்த்துவிட்டால் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் இப்போது நடந்து கொண்டது தான் உதாரணம்" என்று முதலமைச்சர் தெரிவித்தார். பல நாள் கோபத்தை கொட்டி தீர்த்துவிட்டார் போலும். ஆனால் அதற்கு சட்டசபை உகந்த இடம் அல்லவே. கட்சி அலுவலகத்தில் பேச வேண்டிய பேச்சு.என்ன செய்வது. 89ல் கலைஞர், ஜெ எதிர்க்கட்சி தலைவராக சட்டசபைக்குள் நுழைந்தபோது - என்ன நினைத்தாரோ, அதை தான் ஜெ இன்று விஜய்காந்தை பார்த்து நினைக்கிறார். அரசியலில் வெற்றி என்பது தகுதியின் அடிப்படையில் வருவதில்லை. நரித்தனத்தின் வாயிலாக பெறப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அரசியலில் தகுதியே வெற்றி பெற வேண்டும் என்றால் - எம்.ஜி.ஆருக்கு பிறகு, தலைமை போய் சேர வேண்டிய இடத்திற்கு போய் சேர்ந்ததா? வை.கோவை நம்ப வைத்து கழுத்தை அறுத்ததற்கு வெட்கப்படாதபோது, விஜய்காந்த் குறித்து பேச என்ன உள்ளது. ஜெயலலிதாவுக்கு தான் எனகிற ஒரு பிறவிக்குணம். கேப்டனுக்கு நாக்கை துருத்துவது, கை நீட்டுவது போன்றவை எல்லாம் பிறவிக்குணம். சசியை சேர்த்து கொண்டது, விஜய்காந்துடன் கூட்டணி வைத்தது தவறு என்பது போன்ற தவறுகள் இன்னும் எத்தனை உள்ளதோ முதல்வரிடம். &amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-LH7N1avuZh0/TyoUmULX7mI/AAAAAAAAByk/s4QdH8g0-MY/s1600/1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="242" src="http://2.bp.blogspot.com/-LH7N1avuZh0/TyoUmULX7mI/AAAAAAAAByk/s4QdH8g0-MY/s320/1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;வை.கோவை போல&amp;nbsp; விஜய்காந்தை&amp;nbsp;யும் கூட்டணியிலிருந்து விரட்டி இருந்தால் - இன்றைக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்திருக்குமா? என்ன செய்வது. வை.கோவுக்கு பயந்து விஜய்காந்தை வளர்த்தாயிற்று. அ.தி.மு.க கூட்டணியில் இருந்த ஏனைய கட்சிகளும் சபையில் இருந்திருக்ககூடும். "நாளை நமக்கும் இதே மாதிரியான வசவு கிடைக்கும்" என்று நினைத்திருக்கலாம். "எதிரிகளை எல்லாம் நண்பராக்கி கொள்பவர்களும் இருக்கிறார்கள்". அது போல "நண்பர்களை கூட எதிரிகளாக்கி கொள்பவர்களும் இருக்கவே செய்​கிறார்கள்".  &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4874930840681038875-5205779653211903899?l=oosssai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oosssai.blogspot.com/feeds/5205779653211903899/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4874930840681038875&amp;postID=5205779653211903899&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/5205779653211903899'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/5205779653211903899'/><link rel='alternate' type='text/html' href='http://oosssai.blogspot.com/2012/02/vs.html' title='அ.தி.மு.க. v/s தே.மு.தி.க.'/><author><name>ஒசை</name><uri>http://www.blogger.com/profile/03628171497483369911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://1.bp.blogspot.com/-xOE-8RapOs0/Tc65mHd46WI/AAAAAAAAArE/XAwUjbheRs4/s220/cooltext520798445.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-VKawh8RgT2A/TyoTwipTXBI/AAAAAAAAByM/KEW6ml1NmD8/s72-c/0.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4874930840681038875.post-5146634338717085147</id><published>2012-01-31T12:56:00.000+05:30</published><updated>2012-01-31T12:56:07.688+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உண்மை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊடகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊடகத்துறை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரஜினி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>ஊடகங்களின் ரஜினி பித்து.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-c8ZPaeXESes/TyeXBmIVGRI/AAAAAAAABxs/Ehu6fQYMsb4/s1600/large_wrapper.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-c8ZPaeXESes/TyeXBmIVGRI/AAAAAAAABxs/Ehu6fQYMsb4/s320/large_wrapper.jpg" width="226" /&gt;&lt;/a&gt;கொஞ்ச நாளாய் பத்திரிகைகளில் ரஜினி குறித்த செய்திகளே வராமல் இருந்தது. சரி, "ஊடகங்கள் எல்லாம் திருந்திவிட்டது போலும் என்று நினைத்தால் - கோச்சடையான் கோலாகலம் என்றும், ரஜினி சீஸன் 2 என்றும், கோச்சடையானில் ரஜினிக்கான பஞ்ச் டைலாக்கள் என்றும் ஆரம்பித்துவிட்டார்கள்.  சந்திரோதயம் திரைப்படத்தில் பகுத்தறிவாளர் எம்.ஆர்.ராதா பத்திரிகை ஆசிரியராக வருவார்.&lt;br /&gt;&lt;br /&gt;நிருபராக வரும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் - மக்கள் பிரச்சனைகள் பற்றி கட்டுரை எழுதி எம்.ஆர்.ராதாவிடம் வந்து கொடுப்பார். அதை தூக்கி எறிந்துவிட்டு "நல்லா கவர்ச்சியா போட்டோ எடுத்து, நடிகைகள் குறித்த செய்திகளை திரட்டி வா" என்பார் எம்.ஆர்.ராதா. "உங்களை திருத்தவே முடியாது" என்பார் எம்.ஜி.ஆர். அதற்கு பகுத்தறிவாளர் எம்.ஆர்.ராதா "இந்த உலகமே திருந்தினாலும் நான் திருந்த மாட்டேன்" என்று பஞ்ச் டைலாக் அடிப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;பல நேரங்களில் ஊடகங்களை வாசிக்கிற போது, அவர்களின் செய்கைகளை காணுகிற போது, நமக்கு - சந்திரோதயம் படக்காட்சிகளே ஞாபகத்திற்கு வரும். விகடனில் சீஸன் 2 என்று கிட்டத்தட்ட ஏழு பக்கங்களை ஒதுக்கி வீணடித்துள்ளது. எந்த மக்கள் பிரச்சனை குறித்தாவது எழுதும் போது - ஏழு பக்கங்களை ஒதுக்கி இருப்பார்களா? இன்னும் ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி எதற்கு. இருபது வருஷங்களுக்கு முன்னாலேயே - தமது சொந்த தயாரிப்பான வள்ளி திரைப்படத்திலேயே அழுத்த திருத்தமாக சொல்லி விட்டார் "அரசியலுக்கு வர போவதே இல்லை" என்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-VJqsPNi0teY/TyeXF-cX_UI/AAAAAAAABx0/qbRRGUyC75w/s1600/kungumammagazine-wp-71.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-VJqsPNi0teY/TyeXF-cX_UI/AAAAAAAABx0/qbRRGUyC75w/s320/kungumammagazine-wp-71.jpg" width="233" /&gt;&lt;/a&gt;இப்போதும் ரஜினியின் ஆரம்ப கால படங்களை விரும்பி பார்க்கும் - ஒரு முன்னாள் ரஜினி ரசிகனான எமக்கே, எந்த தகுதியுமில்லாத ரஜினி அரசியலுக்கு வருவது கேவலமானதாய் தோன்றுகிற போது - ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்களுக்கு அப்படி தோன்றவில்லையா? வடிவேலு சொன்ன மாதிரி "இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி"யே தமிழ்நாட்டை ரணகளமாக்கி விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.&lt;/div&gt;&lt;br /&gt;"எண்ணங்கள், ஏக்கங்கள், ஆலோசனைகள்&amp;nbsp;அடுத்து என்ன செய்ய போகிறார் ரஜினி? என்று சினிமா, அரசியல், சமூகம் என்று கேட்டு பதினொரு பேரிடம் ரஜினி குறித்த கருத்துகளை திரட்டி வெளியிட்டுள்ளது. என்றாவது இந்த சமூகத்தை பற்றி ரஜினி பேசி இருப்பாரா? புதுசாய் எதற்கு அய்யா இப்படி ஒரு கேள்வி. இதில் காந்திய சிந்தனையாளரும், தமிழின போராளி தமிழருவி மணியனையும் விட்டு வைக்கவில்லை -கருத்து கேட்க. கவிஞர் வைரமுத்து வழக்கம் போல ரஜினி குறித்து நிறைய கதை அளந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;"மரம் ஓய்வெடுக்க நினைத்தாலும் காற்று விடுவதில்லை" என்பது மாதிரி ரஜினி சும்மா இருந்தாலும் ஊடகங்கள் விடுவது இல்லை" என்று சந்தடி சாக்கில் "வேறு வேலை வெட்டி இருந்தா ஊடகங்கள் பார்க்கட்டும்" என்று சாடுவது போல தோன்றுகிறது.  தமிழருவி மணியன் அவர்களிடம் ரஜினி குறித்த கருத்து கேட்டதற்கு அருமையாக ஒரு விஷயம் சொன்னார். "ரஜினி தான் சம்பாதிக்கின்ற பணத்தை கர்நாடகாவில் தொழில் கூடங்கள் அமைத்து முதலீடு செய்வது போல - தமிழகத்தில் தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் - அம்மக்கள் வாழ்வதாரம் உயர தொழிற் சாலை நிறுவ முயல வேண்டும்" என்று கேட்டு கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-kBKj6ywlkAA/TyeXImi5qoI/AAAAAAAABx8/-dYqmFmO12o/s1600/rajini_baba_v.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-kBKj6ywlkAA/TyeXImi5qoI/AAAAAAAABx8/-dYqmFmO12o/s1600/rajini_baba_v.jpg" /&gt;&lt;/a&gt;&amp;nbsp;காங்கிரஸில் உள்ள பல கோஷ்டி தலைவர்களில் ஒரு தலைவராக உள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எடுத்த எடுப்பிலேயே, "ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது, ரஜினிக்கு அரசியல் சரிப்படாது. எந்த கட்சிக்கும் ஆதரவாக இருக்கக்கூடாது. அரசியலுக்கு வந்தால் அமிதாப்பை போல அட்ரஸ் இல்லாமல் போய்விட வாய்ப்பிருப்பதாக சொல்கிறார். சரி. அவர் பயம் அவருக்கு. திராவிட கட்சிகளை சமாளிப்பதே காங்கிரஸுக்கு பெரும்பாடாக இருக்கும் போது, ரஜினி வேறு அரசியலுக்கு வந்துவிட்டால் பிறகு - காங்கிரஸை தமிழகத்தில் சி.பி.ஐ கொண்டு தான் தேட வேண்டும் என்று நினைத்திருப்பாரோ என்னவோ.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குனர்கள் முத்துராமன், சங்கர் ஆகிய இயக்குனர்களும் கருத்து தெரிவித்திருந்தனர். பி.வாசு சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு ரஜினி குரல் கொடுக்க வேண்டும் என்றார். "குரல் கொடுத்தால் அரசியலுக்கு வந்துவிட்டார்"என்று ஊடகங்கள் கண் காது மூக்கு வைத்து எழுத முயலுமே. சீமான், தங்கர்பச்சான் போன்ற திரைப்படக்கலைஞர்கள் தமிழ் சமூகத்திற்கு கொடுக்கின்ற குரல் இயல்பானது, ரத்தத்தில் ஊறியது. அம்மாதிரியானவர்களை ஊடகங்கள் தூக்கி பிடிக்கட்டும். "சும்மா ரஜினி ரஜினி" என்று அரசியலையே வெறுப்பவரை இம்சைப்படுத்தாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கர்பச்சான் சொன்னார். "தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் டாஸ் மாக் கடைகளை மூட வேண்டும்" என்று. ரஜினியிடம் இம்மாதிரியான அக்கறைகளை எதிர்பார்த்தால்  நீங்கள் ஏமாந்து போவீர்கள்.  நீயா நானா கோபிநாத், ரஜினி மகள் ஐஸ்வர்யா ஆகியோரும் கருத்துகள் தெரிவித்து இருந்தனர். தி.மு.க வின் பிரச்சார பிரங்கி குஷ்பூ "திரும்ப பாட்ஷா போன்ற படங்களில் நடிக்க வேண்டும்" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-sQxHD1U7tvg/TyeXLETVANI/AAAAAAAAByE/z7lZUXc4Sus/s1600/rajini_vikatan.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-sQxHD1U7tvg/TyeXLETVANI/AAAAAAAAByE/z7lZUXc4Sus/s320/rajini_vikatan.jpg" width="282" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ரஜினி ரசிகர் ஏ.எம்.கவுண்டர் மற்றும் ரஜினி  நண்பர் ராஜ்பகதூர் போன்றவர்கள் சொன்ன கருத்துகளை ஒட்டு மொத்த ரசிகர்களின் கருத்தாகவே பாவிக்கலாம். "ரஜினி உடல்நிலையை பார்த்து கொண்டு இருக்கட்டும். நடிக்கவும் வேண்டாம், அரசியலும் வேண்டாம்" என்றார்கள். ரஜினி ரசிகர்களுக்கே சலிப்பு தட்டி விட்ட பிறகு - சலிப்பில்லாமல் இந்த ஊடகங்கள் ஏன் ரஜினி பித்து பிடித்து அலைகிறது.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4874930840681038875-5146634338717085147?l=oosssai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oosssai.blogspot.com/feeds/5146634338717085147/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4874930840681038875&amp;postID=5146634338717085147&amp;isPopup=true' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/5146634338717085147'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/5146634338717085147'/><link rel='alternate' type='text/html' href='http://oosssai.blogspot.com/2012/01/blog-post_31.html' title='ஊடகங்களின் ரஜினி பித்து.'/><author><name>ஒசை</name><uri>http://www.blogger.com/profile/03628171497483369911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://1.bp.blogspot.com/-xOE-8RapOs0/Tc65mHd46WI/AAAAAAAAArE/XAwUjbheRs4/s220/cooltext520798445.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-c8ZPaeXESes/TyeXBmIVGRI/AAAAAAAABxs/Ehu6fQYMsb4/s72-c/large_wrapper.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4874930840681038875.post-5455472407987772806</id><published>2012-01-30T12:48:00.002+05:30</published><updated>2012-01-30T20:29:09.348+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பகுத்தறிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உண்மை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெரியார்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முற்போக்கு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாத்திகம்'/><title type='text'>பெரியாரும், காதலும் - சில அனுபவங்களும்...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;"காதலும், கடவுளும் ஒன்று. இரண்டையும் பார்க்க முடியாது... உணரத்தான் முடியும்" என்றான் ஒரு கவிஞன். கடவுளோடு காதலை ஒப்பிட்டுப் பார்க்க படுவதாலோ என்னவோ  அல்லது புனிதம் போன்ற கடவுளுக்கான வார்த்தைகளை  காதலுக்கும் பயன்படுத்துவதாலேயோ - கடவுளை வெறுத்தது போலவே பகுத்தறிவு தந்தை பெரியார் காதலையும் வெறுத்திருக்கிறார். கல்யாணத்தை போலவே, காதலையும் "தேவையில்லாத ஒன்று" என்கிறார். பெரியார் சொன்னால் சரியாக தான் இருக்கும் என்று நம்பிவிடலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-1wnetZtB5s4/TyZDgDAXgII/AAAAAAAABxM/vEP4fBcoRjg/s1600/a4d753ad-bd53-4068-bf38-02d4ab5b78a71.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="222" src="http://4.bp.blogspot.com/-1wnetZtB5s4/TyZDgDAXgII/AAAAAAAABxM/vEP4fBcoRjg/s320/a4d753ad-bd53-4068-bf38-02d4ab5b78a71.jpg" width="320" /&gt;&lt;/a&gt;கடவுளை போல வெறுக்கப்பட வேண்டியதா காதல். நிச்சயம் பகுத்தராய வேண்டிய விஷயமே. ஏன் எனில் - காதலும், கடவுளும் தான் பலரின் வாழ்க்கையை நிர்ணயிக்கக்கூடிய சக்தியாகவும் - அதே நேரம் வீழ்த்திவிடக் கூடிய சக்தியாகவும் உள்ளது.  மனிதர்கள் எவ்வளவு தான் நாகரீகம் அடைந்தாலும் கூட, அவனுக்கு இரண்டே இரண்டு தேவையாக உள்ளது. அந்த இரண்டை அவன், இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டிலும் பொத்தி, பொத்தி - பேணி பாதுகாக்கிறான். ஒன்று காதல்... மற்றொன்று கடவுள், மதம்...&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளை கற்பித்தவன் காட்டுமிராண்டி தான். மதங்களை கண்டு பிடித்தவன் அயோக்கியன் தான். ஆனால் அதற்கு நிகராக, அதை போன்றே காதலையும் குருட்டு பார்வையுடன் நோக்குவது சரியா? மனித நாகரீகம் கண்டெடுத்த நல் முத்து காதல். காதல் சாதியை, மதத்தை வெல்லும் சக்தி வாய்ந்தது. "சாதியை, மதத்தை வெறுப்பதாக சொல்லி கொண்டவர் காதலையும் வெறுப்பதாக" சொன்னது முற்றிலும் பகுத்தறிவுக்கு எதிர்மறையானதே. தொடர்ந்து பெரியார் காதலை எங்ஙனம் நோக்குகிறார் என்று பார்த்து விட்டு - நம் விமர்சனத்தை வைப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;"ஒரு மனிதன் ஒரு வஸ்துவைப் பார்த்த மாத்திரத்தில், கேட்ட மாத்திரத்தில், தெரிந்த மாத்திரத்தில் அந்த வஸ்து தனக்கு இருக்கலாம் - வேண்டுமென்பதாக ஆசைப்படுகின்றானோ, ஆவல் கொள்கிறானோ அதுபோல்தான் இந்த காதல் என்பதும் ஏற்படுவதாயிருக்கின்றதே தவிர, வேறு எந்த வழியிலாவது ஏற்படுகின்றதா என்பது நமக்குப் புலப்படவில்லை.&amp;nbsp;உதாரணமாக, ஒரு நந்தவனத்தில் ஒரு பெண் உல்லாசமாய் உலாத்துவதை ஓர் ஆண் பார்க்கிறான். பார்த்தவுடன் அந்தப் பெண்ணும் பார்க்கிறாள். இரண்டு பேருக்கும் இயற்கையாய் ஆசை உண்டாகிவிட்டது. பிறகு நீ யார் என்று இவர்களில் யாரோ ஒருவர் கேட்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பெண் தன்னை ஓர் அரசன் குமார்த்தி என்று சொல்லுகிறாள். உடனே ஆண் காதல் கொண்டு விடுகிறான். இவனை யார் என்று அவள் கேட்கிறாள். இவன் தான் ஒரு சேவகனுடைய மகன் என்று சொல்லுகிறான். உடனே அவளுக்கு அசிங்கப்பட்டு, வெறுப்பேற்பட்டு போய்விட்டது. இது சாதாரணமாய் நிகழும் நிகழ்ச்சி.  இங்கு ஏற்பட்ட காதல் எதை உத்தேசித்தது?&amp;nbsp;நிற்க, அவன் தன்னை சேவகன் மகன் என்று சொல்லாமல், தானும் ஒரு பக்கத்து தேசத்து ராஜகுமாரன் என்று சொல்லி விட்டால், அவளுக்கு அதிக காதல் ஏற்பட்டு, “மறு ஜென்மத்திலும் இவனை விட்டுப் பிரியக் கூடாது” என்று கருதிவிடுகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-rR7kecdt6UM/TyZDrrU-4dI/AAAAAAAABxU/q_9X4L9MSy8/s1600/dreamstime_98597.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://3.bp.blogspot.com/-rR7kecdt6UM/TyZDrrU-4dI/AAAAAAAABxU/q_9X4L9MSy8/s320/dreamstime_98597.jpg" width="320" /&gt;&lt;/a&gt;4ஆம் நாள் பொறுத்த பின்புதான் காதல் கொண்டவன் அரச குமாரன் அல்ல என்றும் சேவகன் மகன் என்று அறிந்தாள் என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் அந்தக் காதல் அப்படியே இருக்குமா? அல்லது இருந்தாக வேண்டுமா என்பதை யோசித்துப் பார்த்தால் காதல் ஏற்படும் தன்மையும், மறுக்கும் தன்மையும் விளங்கும்.&amp;nbsp;இந்தப்படிக்கே ஒரு பெண்ணை நோயல்லாதவள் என்று கருதி ஒருவன் காதல் கொண்டபின் நோயுடையவள் என்று தெரிந்தது அல்லது மற்றவனுடைய மனைவி என்று தெரிந்தது அல்லது ஒரு தாசி என்று தெரிந்தது அல்லது தன்னை மோசம் செய்து தன்னிடம் உள்ள பொருளை அபகரிக்க வந்தவள் என்று தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோலவே இன்னமும் தான் முதலில் நினைத்ததற்கு அல்லது தனது நன்மைக்கும், திருப்திக்கும், இஷ்டத்திற்கும் விரோதமாயோ, தான் எதிர்பார்க்காத கெட்ட காரியத்திற்கு அனுகூலமாகவோ ஏற்பட்டுவிட்டால் அந்தக்காதல் பயன்படுமா?  அதை எவ்வளவுதான் கட்டிப் போட்டாலும் அது இருக்க முடியுமா? என்பவைகளை யோசித்தால், உண்மைக் காதலின் நிலையற்ற தன்மை விளங்காமல் போகாது" என்று முடிக்கிறார்  பெரியார்.&lt;br /&gt;&lt;br /&gt;காதல் குறித்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கருத்துண்டு என்பதால், ஒவ்வொன்றையும் வாசித்து "சரி, தவறு" சொல்ல வேண்டியதில்லை. ஆனால், எம்மை போன்ற சுப்பனோ, குப்பனோ அல்ல -பெரியார். யாரோ ஒருவரின் கருத்தாக பார்த்து கண்டும் காணாமல் போக. அந்த கருத்தில் எத்தனை பிழையும், பிற்போக்குதனமும் உள்ளது என்பதை - பகுத்தறிவுக்கு நிகராக காதலையும் நேசிக்கும் எமக்கு சுட்டிக்காட்டும் பணி உள்ளது என்பதை தீர்க்கமாக நம்புகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன பிழை. என்ன பிற்போக்குதனம். மேற்கண்ட பெரியார் எழுதியவற்றில் - காதல் குறித்த இரண்டு சூழ்நிலைகளை சொல்கிறார். அவர் சொன்ன சூழ்நிலைகளை - இந்த காலக்கட்டத்திற்கேற்ப்ப பார்ப்போம். ஒரு மிக பெரிய பதவியிலுள்ள ஒருவன் -  பெரிய பதவியில் இருப்பாள் என்று நம்பி காதலித்து ஏமாறுவது அல்லது மிக பெரிய அந்தஸ்த்தில் உள்ள நபரை காதலை பெற - தானும் மிக பெரிய அந்தஸ்த்தில் இருப்பதாக காட்டி கொள்வது... பெரியாரின்  கூற்றுக்கு நமது விமர்சனம் என்ன. பொய்யும், பித்தலாட்டமும் மனிதர்களுக்கே உரிய ஒன்று. பகுத்தறிவாளர்களிடம் நிரம்பி உள்ள போது - காதலர்களிடம் சில சதவிதம் இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-KX_aBaxgvHM/TyZDuvxc9SI/AAAAAAAABxc/moIQatQk0Ow/s1600/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88.JPG" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://4.bp.blogspot.com/-KX_aBaxgvHM/TyZDuvxc9SI/AAAAAAAABxc/moIQatQk0Ow/s320/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88.JPG" width="320" /&gt;&lt;/a&gt;அதை தவிர்த்துவிட்டு பெருவாரியானவர்களின் காதல் மனநிலையை பார்ப்போம். இன்றைக்கும் கூட தினசரிகளில் பார்க்கிறோம். படித்த மற்றும் படிக்காத, ஏழை மற்றும் பணக்காரர்கள் என்று காதல் மாறி மாறி மலர்ந்து அழகாக கை கூடி கொண்டிருப்பதை. காதலித்த பெண்ணை - அவள் விரும்பிய கல்வியை தர பாடுபடும்படி காதலனை பார்க்கிறோம். எனது நண்பனொருவன் காதலித்தான் - மொபைல் ஷோரூம் வைத்திருக்கிறான். பக்கத்திலிருக்கும் ஜவுளி நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணை காதலித்தான். அந்த பெண்ணின் தந்தை டீ மாஸ்டர். வறுமை- பத்தாம் வகுப்போடு கல்விக்கு விடை கொடுக்க சொல்லிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அவளுக்கு கல்வி மீதிருந்த காதலை உணர்ந்து மேல் நிலை தேர்வு எழுத செய்தான். பிறகு கணினி பயிற்சி மையத்தில் சில பயிற்சி வகுப்புகள் படிக்க உதவி புரிந்தான். இப்போது ஆடிட்டர் ஒருவரின் அலுவலகத்தில் டைப்பிஸ்ட். அஞ்சல்வழியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படிக்கிறார். நண்பனின் வசதிக்கு - பல பணக்கார சம்பந்தங்கள் வந்தன. "காதலுக்காக எதை வேண்டுமானாலும் இழக்கலாம். எதற்காகவும்&amp;nbsp;காதலை&amp;nbsp;இழக்க இயலாது" என்று உறுதியாக இருந்தான். மாற்று திறனாளிகள் (பார்வை இழந்தவர்கள்) காதலிக்கப்படுகிறார்கள். அது என்ன நிலை.&lt;br /&gt;&lt;br /&gt;காதல் "இடம், பொருள், சுயநலம்" பார்த்து வருவதாக சொன்ன பெரியாரின் கருத்து, நிஜக்காதலுக்கு முன்னே, நிஜக்காதலர்களுக்கு முன்னே "பெயிலாய்" தான் போனது. காதலை மதத்தால், சாதியால் எதிர்க்கிறவர்களை எதிர்க்க வேண்டிய பெரும்பணியை செய்ய வேண்டிய பகுத்தறிவே எதிர்ப்பது பிற்போக்கில்லை. ​மேலும் பெரியார் இரண்டாவதாக ஒன்று சொல்கிறார். பெரியாரின் இரண்டாவது கருத்தை பார்ப்போம்.&lt;/div&gt;&lt;br /&gt;"இதுபோலவே இன்னமும் தான் ஒரு பெண்ணை நோயல்லாதவள் என்று கருதி ஒருவன் காதல் கொண்டபின் நோயுடையவள் என்று அறிந்து தனது நன்மைக்கும், திருப்திக்கும், இஷ்டத்திற்கும் விரோதமாயோ, தான் எதிர்பார்க்காத விதமாய்" போனால் அந்த காதல் என்னவாகும் என்று கேட்கிறார் பெரியார். சக பகுத்தறிவாதியும், கவிஞருமான வைரமுத்து - காதலை இப்படி நான்கு விதமாக சொல்வார். "பருவத்திலே வந்த காதல் நியாயமானது... பண்பு பார்த்து வந்த காதல் தூய்மையானது... அவலம் வந்து சேர்ந்த காதல் ஆழமானது, சபலம் வந்து சேர்ந்த காதல் சாபமானது" என்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-O7NnJQUHo-k/TyZDxRCWYvI/AAAAAAAABxk/26s7dwsWMUo/s1600/love.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="228" src="http://1.bp.blogspot.com/-O7NnJQUHo-k/TyZDxRCWYvI/AAAAAAAABxk/26s7dwsWMUo/s320/love.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;அழகிய உண்மைகளை கொண்ட இந்த காதல் கவிதை வியப்பில் ஆழ்த்துகிறது.  புற்று நோயால் - தம் முப்பது வயதிலேயே ஒரு பெண் தம்&amp;nbsp;மார்பகத்தை&amp;nbsp;இழக்க வேண்டி வந்தது. அதற்காக - பெரியார் நினைத்த மாதிரி - அப்பெண்ணின் கணவன் அவளை விவாகரத்து செய்து விடவில்லை. கடைசி வரை "உண்மை காதல், உண்மை காதலாகவே இருந்தது" இன்றைக்கு விலைமாதரை மணந்து - தன் துணைக்கு நல்ல வாழ்க்கை தந்தவர்களையும் பார்க்க முடிகிறது. ஒன்றல்ல, இரண்டு திருமணம் புரிந்த பெரியார் - காதல் குறித்து இவ்வளவு பிற்போக்காக இருந்தது ஆச்சரியமே.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;சாதியையும், மதத்தையும் - காதலின் துணையின்றி "பகுத்தறிவு பேசி" பேசியே துரத்தி விடலாம் என்று நம்புகிறார்கள் போலும். &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4874930840681038875-5455472407987772806?l=oosssai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oosssai.blogspot.com/feeds/5455472407987772806/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4874930840681038875&amp;postID=5455472407987772806&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/5455472407987772806'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/5455472407987772806'/><link rel='alternate' type='text/html' href='http://oosssai.blogspot.com/2012/01/blog-post_30.html' title='பெரியாரும், காதலும் - சில அனுபவங்களும்...'/><author><name>ஒசை</name><uri>http://www.blogger.com/profile/03628171497483369911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://1.bp.blogspot.com/-xOE-8RapOs0/Tc65mHd46WI/AAAAAAAAArE/XAwUjbheRs4/s220/cooltext520798445.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-1wnetZtB5s4/TyZDgDAXgII/AAAAAAAABxM/vEP4fBcoRjg/s72-c/a4d753ad-bd53-4068-bf38-02d4ab5b78a71.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4874930840681038875.post-5498256113491750744</id><published>2012-01-28T12:38:00.000+05:30</published><updated>2012-01-28T12:38:47.305+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உண்மை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழிலாளர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோடி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>கோடியில் புரள்பவர்களும், தெரு கோடிவாசிகளும்.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-Li6zztF0VvE/TyOeYEpQZKI/AAAAAAAABws/3UbRt-56VJY/s1600/cinema+lightsman.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="167" src="http://4.bp.blogspot.com/-Li6zztF0VvE/TyOeYEpQZKI/AAAAAAAABws/3UbRt-56VJY/s200/cinema+lightsman.jpg" width="200" /&gt;&lt;/a&gt;திரை உலக முதலாளிகள் - தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கு முட்டுக்கட்டையாக இருப்பது - ஏதோ அவர்களுக்குள் நடக்கின்ற முதலாளி v/s தொழிலாளி பிரச்சனை என்பதாக மட்டும் பார்க்கிறார்கள். ஆனால் அது அப்படி அல்ல. பிரபலங்களின் சம்பளங்கள், முதலாளிமார்களின் பேட்டிகள், நடிகைகளின் பந்தாக்கள் - சாமானிய ரசிகர்களுக்கு திரைப்படங்கள் மீதே ஒரு இனம் புரியாத வெறுப்பை உண்டாக்கி  "நாம் ஏன் திரைப்படங்கள்" பார்க்கவேண்டும் என்கிற மனநிலைக்கு தள்ளுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;திருட்டு வி.சி.டியால் மாத்திரம் திரை உலகுக்கு ஆபத்தில்லை. உங்களது செயல்பாடுகளுமே வீழ்ச்சிக்கு வழிவகை செய்கிறது.  திரையரங்குக்கு வருபவனை முட்டாள் என்று நினைத்து விட வேண்டாம். திரையரங்குக்கு வருபவனுக்கு - தான் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதும் தெரியும், தன் அபிமான நடிகர் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதும் தெரியும். நடிகரின் சம்பளம் எவ்வளவு அநியாயத்துக்குரியது என்பதையும் அவன் அறிவான். தொழிலாளிகளுக்கு ஆதரவாக பேச - ஏழை பங்காளனாக நடிக்கும் எந்த நடிகரும்  தயாரில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாம்     கோடிக்கணக்கில் பெறும் சம்பளம் அநியாயமாக தெரியவில்லை. ஓரே ஒரு பாட்டுக்கு ஆடக்கூட கோடிகளை கொட்ட தயாரிப்பாளர்கள் ரெடியாக இருக்கிறார்கள். ஆனால் தொழிலாளர்களுக்கு - இருநூற்றி ஐம்பது ரூபாய் சம்பளத்தில் இருந்து முன்னூற்றி இருபதுக்கு போக மூக்கால் அழுகிறார்கள். வேறு சில வேலைகளுக்கான சம்பளத்தையும், எதிர்பார்க்கப்படும் சம்பளத்தையும் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-s7bMi0bQg-Y/TyOeZmp2fBI/AAAAAAAABw0/yyijGc7BYYY/s1600/cinema+light5.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="234" src="http://4.bp.blogspot.com/-s7bMi0bQg-Y/TyOeZmp2fBI/AAAAAAAABw0/yyijGc7BYYY/s320/cinema+light5.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&amp;nbsp;"லைட்மேன் - 350, 530. ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் - 250, 320. மகளிர் யூனியன் - 290, 400. செட் அஸிஸ்டெண்ட் - 350, 625&amp;nbsp;டிரைவர்ஸ் யூனியன் - 270, 415. காஸ்ட்யூம் அஸிஸ்டெண்ட்ஸ் - 700, 850. புரொடெக்ஷன் அஸிஸ்டெண்ட்ஸ் - 350, 550.(சம்பள விபரம் : உண்மைத்தமிழன்)  நான்கு வருஷத்திற்கு முந்தைய சம்பளம் அது. நான்கு வருஷத்தில் திரையரங்குகளில் கட்டணமே உயர்த்தப்படவில்லையா? நான்கு வருஷத்திற்கு முன் தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரின் பிள்ளை விஜய் எவ்வளவு சம்பளம் வாங்கினார்... இன்று எவ்வளவு வாங்குகிறார். கோடி மேல் கோடி ஏறிக் கொண்டே போய் இருக்குமே. அந்த சம்பளம் அநியாயமாக தெரியவில்லை - சங்க தலைவருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;சாமானிய தொழிலாளி ஐம்பது ரூபாய் உயர்த்தி கேட்பது அநியாயமாக தெரிகிறது. நான்கு தையல் மிஷின் தருவது போல போஸ் கொடுத்தால் கொடை வள்ளலாகி விடலாம் என்று நினைக்கிறார்கள் போலும். சினிமாவில் ஒரு படத்துக்கு தரப்படும் பத்து கோடி, இருபது கோடி  போதவில்லை என்று மலையாள ஆலுக்காஸ்க்கு விளம்பர மாடல். ஏழை தொழிலாளி - இப்படி சம்பாதிக்க ஏதேனும் வழி உள்ளதா?  "முதல்வர் பேசி தீர்க்க வேண்டுமாம்". அம்மாவுக்கு வேறு வேலையே இல்லை பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னிடம் பணிபுரிபவருக்கு காலத்துக்கேற்ப்ப ஊதியம் தருவதற்கு கூட முதல்வரோ அல்லது வேறு எவரோ வந்து சொன்னால் தான், "அது நியாயமான ஊதியம்" என்கிற உண்மை விளங்குமா?  என்ன கொடுமைடா . "உழைப்பாளி இல்லாத நாடு தான் எங்கும் இல்லை" என்று தொழிலாளிகளை பற்றி பாடினால் மட்டும் போதாதா? தொழிலாளி பிரச்சனை தீர்ந்து விடாது. சம்பளத்தை வேறு அதிகமாக தர வேண்டுமா என்று நினைக்கிறார்கள் போலும். சிக்கனம் பற்றி பேசுபவர்கள் நாயகர்களின் சம்பளம் குறைப்பு பற்றி தொடர்ந்து பேச தயங்குகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-7-pkjDTZk2U/TyOec9HTuzI/AAAAAAAABw8/SxgAz3YHVWo/s1600/22-madurai-theatre30.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-7-pkjDTZk2U/TyOec9HTuzI/AAAAAAAABw8/SxgAz3YHVWo/s1600/22-madurai-theatre30.jpg" /&gt;&lt;/a&gt;அப்படியே பேசினாலும் காற்றில் கரைகிற உடன்பாடாகவே உள்ளது. ரஜினியின் "உழைப்பாளி " திரைப்படம் தயாரிப்பில் இருந்தபோது - "பிரபல நடிகர்கள் சம்பளத்தை குறைப்பது குறித்து" கூட்டம் போட்டார்கள். அன்றைக்கு பிரபலங்கள் என்றால் ரஜினி, கமல், விஜய்காந்த், சத்யராஜ் போன்றவர்களே. இன்றைக்கு முதலமைச்சர் கனவு காணும் சுள்ளான்கள் எல்லாம் அன்றைக்கு திரை உலகில் இல்லை. அந்த கூட்டத்தில் - எல்லா தயாரிப்பாளர்கள் முகத்திலும் கறியை பூசும் விதமாக ரஜினி பாதியிலேயே கோபத்துடன் வெளியேறினார். கொஞ்ச நாட்களுக்கு அது செய்தியாக...&lt;br /&gt;&lt;br /&gt;"ரஜினி படத்தை விநியோகஸ்தர்கள் யாரும் வாங்கக்கூடாது" என்று தடைப்போட பட்டாலும் - ஏ.வி.எம் நிறுவனம் தமிழகமெங்கும் உழைப்பாளி திரைப்படத்தை விநியோகம் செய்தது. அன்றைக்கே பூனையின் கழுத்தில் மணியை  ஓழுங்காக கட்டி இருந்தால் - தமிழ் சினிமா பிரபலங்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்கிற பேச்சு அவ்வப்போது எழுந்து கொண்டே இருந்து இருக்காது. தமிழகத்திலேயே ஒரே ஒரு நடிகர் - தயாரிப்பாளர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து - தம் சம்பளத்தை குறைத்து கொண்டார். அவர் சத்யராஜ். "என் பலம், பலவீனம் எனக்கு தெரியும். இந்த சம்பளமே எனக்கு பெரிசு" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;சினிமாவில் இருக்கிற எல்லா கோடீஸ்வரன்களும் இப்படியே நினைத்தால் பிரச்சனை ஏது. எத்தனையோ முறை முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டு - படப்பிடிப்பு ரத்தாகி, பல படங்கள் வெளியாவது காலதாமதமாகி உள்ளது. ஆனால் இனி அப்படியொரு நிலை ஏற்பட்டால் - பல திரையரங்குகள் மூடப்பட்டுவிடும். இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைக்கும் படங்கள் தேவைப்பட்டு கொண்டே இருக்கின்றன. படம் பார்க்க ஜனங்கள் வருகிறார்களோ இல்லையோ படங்களை மாற்றி கொண்டே இருக்க வேண்டி உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-zFNPyKDwMEU/TyOeftMHoFI/AAAAAAAABxE/JRXpuDDjKYI/s1600/15focus.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="266" src="http://4.bp.blogspot.com/-zFNPyKDwMEU/TyOeftMHoFI/AAAAAAAABxE/JRXpuDDjKYI/s320/15focus.jpg" width="320" /&gt;&lt;/a&gt;புதிய படங்கள் வெளியாவது குறைந்தால் - வேறு வழியின்றி திரையரங்குகளை மூடுவது தவிர்க்க இயலாமலே போகும். எங்கள் ஊரில் நான்கு தியேட்டர்கள் உள்ளது. இரண்டில் வேட்டை, இரண்டில் நண்பன். முப்பது நாற்பது பேர் ஒரு காட்சிக்கு வந்தால் ஆச்சர்யம். புதியவர்களின் படங்களுக்கு ஜனங்கள் வருவதே இல்லை. வேறு புதிய படங்கள் வரவில்லையென்றால்... சிரமம் தான். பிரச்சனைகளை பேசி விரைவாக தீர்வு எட்டப்படவில்லை என்றால் - தமிழக திரையரங்குகளை காப்பது கடினம்.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4874930840681038875-5498256113491750744?l=oosssai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oosssai.blogspot.com/feeds/5498256113491750744/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4874930840681038875&amp;postID=5498256113491750744&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/5498256113491750744'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/5498256113491750744'/><link rel='alternate' type='text/html' href='http://oosssai.blogspot.com/2012/01/blog-post_28.html' title='கோடியில் புரள்பவர்களும், தெரு கோடிவாசிகளும்.'/><author><name>ஒசை</name><uri>http://www.blogger.com/profile/03628171497483369911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://1.bp.blogspot.com/-xOE-8RapOs0/Tc65mHd46WI/AAAAAAAAArE/XAwUjbheRs4/s220/cooltext520798445.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-Li6zztF0VvE/TyOeYEpQZKI/AAAAAAAABws/3UbRt-56VJY/s72-c/cinema+lightsman.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4874930840681038875.post-4945095881777622387</id><published>2012-01-27T12:41:00.000+05:30</published><updated>2012-01-27T12:41:06.763+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உண்மை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராமதாஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பா.ம.க'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அன்புமணி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>நடிகர்களில் ஒழுக்கமானவர்களே கிடையாது... அரசியலில்?</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;நடிகர்களில் ஒழுக்கமானவர்களே கிடையாது... என்று மீண்டுமொரு முறை புலம்பி தீர்த்து இருக்கிறார் அன்புமணி ராமதாஸ். அப்படியே  அரசியல்வாதிகளின் ஒழுக்கம் (ஊழல், வன்முறை) மற்றும் மருத்துவர்களின் ஒழுக்கம்&amp;nbsp;(​பேராசை) போன்றவற்றையும் கூறி இருக்கலாம். சேம் சைடு கோல் போட முடியாதே. ராமதாஸின் தம்பியையே சி.பி.ஐ கைது செய்துள்ளது - கொலை வழக்கில். அடுத்தவர்களின் ஒழுக்கம் பற்றி பேசுபவர்கள் - வன்முறை இல்லா ஆரோக்கியமான அரசியலுக்கு ஆரம்பமாக இருக்க வேண்டாமா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-UZLyTvCg8gM/TyJK7wePwOI/AAAAAAAABwU/joJTq6YURZ8/s1600/resize_20111011204443.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="168" src="http://2.bp.blogspot.com/-UZLyTvCg8gM/TyJK7wePwOI/AAAAAAAABwU/joJTq6YURZ8/s320/resize_20111011204443.jpg" width="320" /&gt;&lt;/a&gt;பிறரை "புறம் பேசுவதும் மோசமான வியாதியே" என்பது மருத்துவர் அய்யாவுக்கு தெரியாமல் போனது ஆச்சரியமே. சினிமா கலைஞர்களை பழித்து  பேசுவதில் - இரண்டு விதமான அனுகூலங்கள் உள்ளன. ஒன்று, மீசையை முறுக்கி கொண்டு, "ஏன் எங்களை பழிக்கிறாய்" என்று சாதி கட்சியை போல எவரும் வன்முறையை கையில் எடுக்க போவதில்லை. இரண்டு செய்திகளில் அடிபட்டு கொண்டே இருக்கலாம். பிரபலமடைய ஒரு கேவலமான உத்தி இது என்று சொல்லலாம். இந்த இரண்டை தான் விரும்புகிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்குள்ள ஒரே ஆச்சரியம். "எப்படி சலிப்பில்லாமல் மேடைக்கு மேடை இதையே பேசி கொண்டிருக்க முடிகிறது" என்று. தமிழக கட்சிகள் ஒவ்வொன்றும் - சில விஷயங்கள் குறித்து பேசி பொழுதை ஒப்பேத்துவதற்காக காப்புரிமை பெற்றுள்ளதோ என்றொரு சந்தேகம் வெகு நாளாகவே உள்ளது. கம்யூனிஸ்ட்களுக்கு - முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் என்பன. திராவிட க(ட்சி)ழகங்களுக்கு பார்ப்பனியம், மாநில சுயாட்சி என்பன... அந்த வரிசையில் பா.ம.க பெற்றுள்ள காப்புரிமை - திராவிடத்தையும், சினிமா நடிகர்களையும் பழித்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்திய அன்புமணி ராம்தாஸின் பழித்தல் பேச்சை பார்ப்போமா? "திராவிட கட்சிகளுடன், 15 ஆண்டுகளாக நாம் கூட்டணி வைத்தது தவறு. இதை ஒப்புக்கொள்கிறேன். அத்தவறு இனி நடக்காது. உள்ளாட்சி தேர்தலில் சுயமரியாதையாக போட்டியிட்டு வெற்றி பெற்றோம். நமது வெற்றியை பத்திரிகையாளர்கள் அங்கீகரிக்கவில்லை.&amp;nbsp;நம்மை கண்டு திராவிட கட்சிகள் பயப்படுகின்றன. இதுதான் நமக்கு முதல் வெற்றி. தமிழக அரசு 1.19 லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களிடம் ஆட்சியை கொடுங்கள். ஓராண்டில் அடைத்து காட்டுகிறோம். நமக்கு தகுதி இல்லை என்றால் வேறு யாருக்கும் தகுதி கிடையாது. வரும் லோக்சபா தேர்தலில், 39 தொகுதிகளிலும் பா.ம.க., போட்டியிடும்.&lt;/div&gt;நாம் சினிமாவுக்கு எதிரானவர்கள் அல்ல. நானும், நிறுவனர் ராமதாசும் படம் பார்ப்போம். அது பொழுதுபோக்கு. சினிமாவில் நடித்தவர்கள் அரசியலுக்கு வர விரும்புகின்றனர். குழந்தைக்கு பால் கிடைக்காத நிலையில், நடிகனின் "கட்-அவுட்'டுக்கு பாலாபிஷேகம் செய்கின்றனர். பீர் அபிஷேகம்கூட செய்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-AYToRZ4CCaA/TyJK-8QBBBI/AAAAAAAABwc/5s3mFFuvbUI/s1600/images.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-AYToRZ4CCaA/TyJK-8QBBBI/AAAAAAAABwc/5s3mFFuvbUI/s1600/images.jpg" /&gt;&lt;/a&gt;சினிமாவில் உண்மையான, ஒழுக்கமானவர்கள் ஒருத்தர்கூட இல்லை. நோஞ்சான் மாதிரி இருப்பவன், "ப்பூ' என ஊதினா பறந்து போகிறவன் எல்லாம், 10 பேரை சுற்றி சுற்றி அடிக்கிறான்.ஸ்பிரேயை அடித்து வியர்வை சிந்தி உழைப்பவன் போல் காட்டுகிறான். இவர்கள் அடுத்த முதல்வராக வர ஆசைபடுகின்றனர். இது தமிழ்நாட்டின் தலையெழுத்து" என்று பேசி இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;"திராவிட கட்சிகளுடன், 15 ஆண்டுகளாக நாம் கூட்டணி வைத்தது தவறு. இதை ஒப்புக்கொள்கிறேன். அத்தவறு இனி நடக்காது." என்கிறார். என்னவோ மக்கள் "திராவிட கட்சிகளுடன் இவர்கள் கூட்டணி" வைத்ததற்கு ரெம்ப வருத்தப்பட்டது போல பேசுகிறார். கூட்டணி வைத்து மந்திரி பதவி பெற்றது நீங்கள். கூட்டணி அறுந்ததால் மந்திரி பதவியை இழந்ததும் நீங்கள். உங்கள் கூட்டணியால் மக்கள் ஒன்றும் சம்பாதிக்கவில்லையே. மக்களுக்கு இது தான் கவலையா&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயிக்கிற கூட்டணியில் எது நின்றாலும் - மக்கள் அதற்கு ஒட்டு போடுவார்கள். அது பா.ம.க.,வா, தே.மு.தி.க.,வா என்றெல்லாம் பார்ப்பதில்லை. அப்படி பெற்ற வெற்றிக்கெல்லாம் காரணகர்த்தவார ஆக முடியுமா? ஊராட்சி மன்ற தேர்தலில் பா.ம.க வெற்றியை பத்திரிகைகள் கண்டு கொள்ளவில்லையாம். "ஜஸ்ட் பாஸ்" கூட வாங்கவில்லை. அதை வெற்றி என்று எப்படி நடுநிலையாளர்களால் சொல்ல முடியும். "நாங்கள் சினிமாவுக்கு எதிரி இல்லை" என்று ராமதாசும், இவரும் வீட்டில் சினிமா பார்ப்பார்களாம். நாம் கூட அரசியலுக்கு எதிரி இல்லை. சாதி கட்சியின் வன்முறை அரசியலுக்கு தான் எதிரி.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புமணிராம்தாஸ் சொன்ன மாதிரியே கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் என்பதை நாமும் வெறுக்கிறோம். பாலாபிஷேகம் என்கிற கேவலத்தை எவன் துவக்கிவைத்தான் என்று தெரியவில்லை. ஆனால் அரசியல் கட்சிகளின் வன்முறை ரத்த அபிஷேகத்திற்கு முன், பாலாபிஷேகத்தை கண்டித்து மன்னிக்கலாம். நோஞ்சான் மாதிரி என்கிறார் அன்புமணி. மருத்துவர் நோஞ்சான் என்கிற வார்த்தையை உபயோகிக்கலாமா? ஒருவன் பத்து பேரை அடிக்கிறானாம். பத்து பேரின் சொத்தை அபகரிக்கிற ஒரு அரசியல்வியாதியை விடவா இது மோசம்.&lt;br /&gt;&lt;br /&gt;இளைய தலைமுறை வளரும் தலைவர்கள் -  தமிழருவி மணியன் அவர்களின் பேச்சை கேட்பது நல்லது. யாரையும் பழிக்காமல், அதே நேரம் சம்பந்தப்பட்டவர் மீது சாட்டப்படும் குற்றத்தை அழகாக, அதே நேரம் ஆணித்தரமாக பதிவு செய்வதில் வல்லவர். அம்மாதிரியான பேச்சு நாகரீகத்தை கை கொள்வது நல்லது. திராவிட தலைகள், திட்டி திட்டியே வளர்ந்தது போல தாங்களும் வளர்ந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள் போலும். அந்த காலம் வேறு. இந்த காலம் வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-9o68wBCnA1k/TyJLFVQPGDI/AAAAAAAABwk/q-SPz6UiZgI/s1600/WR_540716.jpeg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="270" src="http://3.bp.blogspot.com/-9o68wBCnA1k/TyJLFVQPGDI/AAAAAAAABwk/q-SPz6UiZgI/s320/WR_540716.jpeg" width="320" /&gt;&lt;/a&gt;நிச்சயம் இன்றைக்கு தமிழகத்தில் கடுமையான பிரச்சனைகள் பல இருக்கின்றன. ஆனால் அது குறித்து பேசவோ, போராடவோ அச்சப்பட்டு  கொண்டு - அரசியல் கூட்டத்தில் தாங்கள் தொலைந்து போகாமல் இருக்க - திராவிடத்தையும், சினிமாவையும் பழிக்கின்றனர். கூட்டத்திற்கு கூட்டம் இதையே பேசி கொண்டு இருந்தால் - தொண்டர்கள்(!) துண்டை காணோம், துணியை காணோம் என்று ஓடி விட மாட்டார்கள். ராம்தாஸ் கூட்டத்தில் அது தானே நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கட்சி ஆலோசனை கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, ராம்தாஸ் பேசி கொண்டிருக்கும் போதே ஒவ்வொருவராக எழுந்து போக, கோபமுற்ற ராமதாஸ் - மேற்கொண்டு தொண்டர்கள் ஓடி போகாமல் இருக்க, வாசல் கேட்டை இழுத்து மூடிவிட்டு பேசினாராம். இனியும் பிறரை பழிக்காமல் - தங்களை சுயபரிசோதனை செய்தால் கட்சி பிழைக்கும். இல்லை எனில், இரண்டு மருத்துவர்கள் இருந்தும் கட்சியை காப்பாற்ற இயலாமல் போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கார்ட்டூன் : தினமலர்.&lt;br /&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span style="color: #002f44; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;span style="font-size: 12px; line-height: 16px;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4874930840681038875-4945095881777622387?l=oosssai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oosssai.blogspot.com/feeds/4945095881777622387/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4874930840681038875&amp;postID=4945095881777622387&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/4945095881777622387'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/4945095881777622387'/><link rel='alternate' type='text/html' href='http://oosssai.blogspot.com/2012/01/blog-post_27.html' title='நடிகர்களில் ஒழுக்கமானவர்களே கிடையாது... அரசியலில்?'/><author><name>ஒசை</name><uri>http://www.blogger.com/profile/03628171497483369911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://1.bp.blogspot.com/-xOE-8RapOs0/Tc65mHd46WI/AAAAAAAAArE/XAwUjbheRs4/s220/cooltext520798445.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-UZLyTvCg8gM/TyJK7wePwOI/AAAAAAAABwU/joJTq6YURZ8/s72-c/resize_20111011204443.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4874930840681038875.post-8015834535805106172</id><published>2012-01-26T15:21:00.001+05:30</published><updated>2012-01-26T15:30:04.182+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பகுத்தறிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விடுதலை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உண்மை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நேர்மை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாத்திகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருஞ்சட்டை'/><title type='text'>குதர்க்கமாக சிந்திப்பது தான் பகுத்தறிவா?</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-QtpCGbbeSV8/TyA9FRJvqgI/AAAAAAAABv8/5AAsW7Wx7PI/s1600/nataraj1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-QtpCGbbeSV8/TyA9FRJvqgI/AAAAAAAABv8/5AAsW7Wx7PI/s1600/nataraj1.jpg" /&gt;&lt;/a&gt;தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுவின் தலைவராக புதிதாகப் பொறுப்பேற்றுள்ளார் ஆர். நட்ராஜ் அவர்கள். பலராலும் பாராட்டப்படும் ஒரு விஷயமாகவே ஆர்.நடராஜ் அவர்களின் தேர்வு உள்ளது. அதை அன்றாடம் செவி வழி வரும் செய்தி வழியாக அறிய முடிகிறது. ஆனால், எல்லோராலும் பாராட்டப்படுகிற மனிதரை தாமும் பாராட்டி விட்டால் - அது பகுத்தறிவாகாதே என்று (குதர்க்கமாக) சிந்தித்து விடுதலை ஏடு ஒரு செய்தி வெளியிட்டுள்ளது இப்படி.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுவின் தலைவராக புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஆர். நட்ராஜ் அவர்கள் ஆன்மிக சேவைக் கண்காட்சி யின் தலைவராம்.&amp;nbsp;சென்னையில் தனியார் கல்லூரியில் இந்து ஆன்மிக, சேவைக் கண்காட்சி நடக்க சகல ஏற்பாடுகளையும் முன்னின்று நடத்துகிறார். இந்திய அரச மைப்புச் சட்ட தன்னதிகாரம் பெற்ற முக்கிய பதவியில் உள்ள ஒருவர் குறிப்பிட்ட ஒரு மத அமைப்பிற்குத் தலைவராக இருக்கலாமா?&lt;/div&gt;&lt;br /&gt;இந்து ஆன்மிகம் என்றால் பச்சையான ஆர்.எஸ்.எஸ். என்று பொருளாகும்.&lt;br /&gt;தமிழ்நாடு அரசு தேர்வாணையத் தலைவராக இதுவரை இருந்த எவரும் மதச் சார்பற்ற தன்மையோடு தான் நடந்து கொண்டுள்ளனர். இந்(து)த மனப் பான்மையில் உள்ள ஒருவர் தேர்வாணையத்தின் பொறுப்பில் பொதுவான மனநிலையில் நடந்து கொள் வார் என்று எதிர்பார்க்க முடியுமா? " என்று எழுதி உள்ளது. இவ்வளவு தான் முட்டாள்தனமாக எழுத வரும் போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;கோவிலுக்கு போகிறவர்கள், இந்து ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்போர் எல்லாம் ஆர்.எஸ்.எஸ்காரர்களாக தான் இருப்பார்கள் என்பது மட்டமான புத்தியின் வெளிப்பாடு. என்ன ஒரு கண்டுபிடிப்பு. பிற மத வழிப்பாட்டுதலங்களுக்கு செல்பவர்கள் எல்லாம் - ஏதேனும் ஒரு தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்களாக தான் இருப்பார்கள் என்று முட்டாள்தனமாக சொல்வீர்களா?உங்கள் கேவலமான கருத்துப்படியே கோவிலுக்கு போகிறவர்கள், இந்து ஆன்மிகக்காரர்கள் ஆர்.எஸ்.எஸ் என்றால் அதனால் தவறொன்றும் இல்லையே. நீங்கள் தான் மூச்சுக்கு முன்னூறு தடவை முழக்கமிடுவீர்களே "தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசுவது தவறில்லை என்று. &lt;br /&gt;&lt;br /&gt;தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரிப்பவர்கள், எம்.எல்.ஏ வாகவோ, எம்.பியாகவோ தேர்ந்தெடுக்கப்பட்டால் - எப்படி இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு நேர்மையாக இருப்பார்கள்" என்கிற கேள்வியை என்றேனும் பகுத்தறிவு கேட்டிருக்குமா? ஆளுக்கொரு நீதி தான் அவர்களின் சட்டப்புத்தகத்திலும். நவீன வர்ணாசிரமம் நாத்திகத்திலும் உள்ளது. &amp;nbsp;&amp;nbsp;இங்கே கலை இயக்கம் நடத்துபவர்கள் மார்க்ஸிய சிந்தனையாளர்கள். அரசு பணியில் இருக்கிறார்கள். அவர்கள் மாவோ ஆதரவாளர்கள் என்று தான் எழுதுவீர்களா? தொழிற்சங்கங்களில் இருக்கும் கம்யூனிஸ்ட்களுக்கு தீவிரவாத தோல் போர்த்துவீர்களா? புலிகளை ஆதரிக்கும் தமிழர்கள் எல்லாம் தீவிரவாதிகளா? அறிவுடன் சிந்திக்க தெரியுமா? தெரியாதா? இந்த நாட்டில் அனைவருக்கும் - அவரவர் மதத்தினை பின்பற்றும் சுதந்திரம் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசு பணியில் இருப்பவர் என்பதற்காக அதை தவிர்க்க வேண்டும் என்கிற அவசியமில்லை. நாத்திகனாக இருந்து கொண்டு அறநிலைத்துறை மந்திரியாகவில்லையா. பகுத்தறிவின் பிழைப்பே இப்படி பேசி கொண்டு திரிவது தான் போலும். ஊழல் புகாரில் மாட்டி கொண்டவர் - முறைகேடு செய்தாரா, செய்யவில்லையா என்றெல்லாம் பார்ப்பதை விட்டுவிட்டு "தலித் என்பதற்காக குற்றம் சாட்டுகிறார்கள்" என்று ராசா மற்றும் நீதிபதி தினகரன் விவகாரத்தில் வாய் கூசாமல் உண்மைக்கு மாறாக பேசிய கும்பல்களின் யோக்கியதை வேறு எப்படி இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-LeczlBxzYTs/TyA9HJ9_EDI/AAAAAAAABwE/dAPLG3CbNLQ/s1600/lawyer.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-LeczlBxzYTs/TyA9HJ9_EDI/AAAAAAAABwE/dAPLG3CbNLQ/s1600/lawyer.jpg" /&gt;&lt;/a&gt;&amp;nbsp;ஏற்கனவே முன்பொரு முறை புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் ஐ.ஏ.எஸ் அதிகாரி மாலதி அவர்கள் - தலையில் கைக்குட்டை அணிந்திருந்ததை ஒரு பகுத்தறிவு தளம் அநாகரீகமாய விமர்சித்தது (பார்ப்பனர் என்பதால்). பகுத்தறிவு சிந்திப்பதில் தான் அரைகுறை என்றால் மனிதாபிமானத்திலும் அரைகுறையாக தான் இருக்கும் போலும். பகிரங்கமாக என் சாதிகாரருக்கு நீதிபதி பதவி வேண்டும் என்று கேட்கிற சாதி தலைகளை குட்ட தெரியவில்லை பகுத்தறிவுக்கு. ஒருவர் பதவி ஏற்றவுடனேயே சில்மிஷ கருத்து.&amp;nbsp;நேற்று வரை அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நடந்த முறைகேடு பற்றி பேச வாயும் திறக்கவில்லை. கையும் எழுதவில்லை. இன்று தப்பை கண்டுபிடித்து விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பதிவர் சவுக்கு அவர்கள் ஆர்.நடராஜ் குறித்து சொன்ன தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்வோம். சவுக்கு சொன்னவற்றில் இந்த பதிவுக்கு சம்பந்தமில்லாதவற்றை தவிர்த்து தருகிறோம்.&amp;nbsp;கொடுக்கப்பட்ட பதவிக்கு இழுக்கு செய்வது போல - அவரது செய்கை இருந்தால் அப்போது வாயை திறவுங்கள். இப்போது மூடிக் கொண்டு இருங்கள். அப்படி தாம் வகித்த பதவிகளுக்கு இழுக்கு சம்பாதித்து தந்தவர்களை "சாதி, மதம் பார்த்து கண்டு கொள்ளாமல் விட்டது தானே பகுத்தறிவு"&amp;nbsp;நேர்மையான அதிகாரி குறித்து நான்கு பேரிடம் சொல்லும் போது தான் நேர்மை மேலும் அழகு பெறுகிறது. வாசியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;ஓய்வு பெற்ற டிஜிபி நட்ராஜ் அவர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.   இந்த நியமனம் வரவேற்கத் தக்கது.2000ம் ஆண்டு என்று நினைவு.  அப்போது வி.சி.பெருமாள்  என்ற அதிகாரி, லஞ்ச ஒழிப்புத் துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவராக இருந்தார்.  ஜெயலலிதா மீது வழக்கு தொடுத்த பிரிவு என்பதால் அந்தப் பிரிவுக்கு சிறப்பு சலுகைகள்.   ரகசிய நிதிக்கு கணக்கே கிடையாது.  அப்போது அந்தப் பிரிவுக்கு நியமிக்கப் பட்ட நட்ராஜ், ஒரே நாளில், இந்த சட்டவிரோத செலவுகளை நிறுத்தினார்.&amp;nbsp;  &lt;br /&gt;&lt;br /&gt;தேவையற்ற முறையில், யாராவது ரகசிய நிதி செலவு செய்வதாக அறிந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் அறிவித்தார்.ஐபிஎஸ் பதவிகளில் உயர்பதவிக்குச் செல்லச் செல்ல, நேர்மை சிறிது சிறிதாக விலகிப் போகும்.  அந்த விதிக்கு விதிவிலக்காக இருந்தவர், நட்ராஜ்.நட்ராஜின் பணிக் காலத்திலேயே மிகச் சிறந்ததாக அவர் சிறைத்துறையில் பணியாற்றிய காலத்தைத் தான் சொல்ல வேண்டும்.  நட்ராஜ் சிறைத் துறை டிஜிபியாக இருந்த போது சவுக்கு புழல் சிறையில் இருந்தது&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பிடத் தக்கது.பொதுவாகவே சிறைக் கைதிகளை மனிதர்களாகவே மதிக்காத ஒரு தன்மை பெரும்பாலான மக்களிடம் பரவிக் கிடக்கிறது.  சவுக்கும் சிறைக்கு செல்லும் வரை, சிறைக் கைதிகளின் மீது பெரிய அளவில் அக்கறை இருந்தது கிடையாது.  இரண்டு மாத கால சிறை வாழ்க்கை அந்தக் கைதிகளும் மனிதர்களே என்பதை உணர வைத்தது.   ஒரு குற்றத்தைப் புரிந்து, சிறைக்கு செல்ல வேண்டும் என்ற வேண்டுதலோடு யாரும் பிறப்பது கிடையாது.&amp;nbsp;  &lt;br /&gt;&lt;br /&gt;நம்முடைய கல்வி, பண்பு, குணநலன், வளர்ப்பு முறை ஆகியவைகளே நம்மை சிறையிலிருக்க வேண்டுமா, வெளியில் இருக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கிறது.இதை நன்கு புரிந்தவர்தான் நட்ராஜ்.  நட்ராஜ் சிறைத்துறைத் தலைவராக இருந்த காலத்தில் அவர் செய்த சிறை சீர்திருத்தங்கள், பொன்னேட்டில் பொறிக்கப் பட வேண்டியன.   சிறைக் கைதிகளை “இல்லவாசிகள்” என்றுதான் அழைக்க வேண்டும், கைதிகள் என்று அழைக்கக் கூடாது என்று உத்தரவிட்டு, அதை நடைமுறைப் படுத்தியவர்.&amp;nbsp;  &lt;br /&gt;&lt;br /&gt;சிறைக்கைதிகளுக்கு யோகா பயிற்சி, திருக்குறள் புத்தகங்கள் வழங்குதல், கைத்தொழில் கற்றுக் கொடுத்தல் என்று பல்வேறு சீர்திருத்தங்களை செயல்படுத்தினார்.அண்ணா பிறந்தநாளின் போது கைதிகளை முன் விடுதலை செய்வதில் முனைப்பாக இருந்தார். நட்ராஜ் கொண்டு வந்த இந்தச் சீர்திருத்தங்களை அவருக்கு அடுத்து சிறைத்துறைக்கு தலைவராக வந்த ஷியாம் சுந்தர் என்ற கூடுதல் டிஜிபி முதல் வாரமே மாற்றினார் இப்படிப்பட்டவர்தான் நட்ராஜ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-GIBT8kO-QqM/TyA9IqRXfcI/AAAAAAAABwM/9x0tR4RhTmo/s1600/jaya-interview_110525.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="247" src="http://2.bp.blogspot.com/-GIBT8kO-QqM/TyA9IqRXfcI/AAAAAAAABwM/9x0tR4RhTmo/s320/jaya-interview_110525.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&amp;nbsp;மேலும், தற்போது டிஎன்பிஎஸ்சி லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையில் இருக்கும் நிலையில் விசாரணை நடைமுறைகளை அறிந்த ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரி தேர்வாணைய தலைவராக இருப்பது, மிக மிக சிறப்பு. இந்த நட்ராஜை கருணாநிதி அரசு படுத்திய பாடு இருக்கிறதே….  இவர் போலீஸ் வாசனையே இல்லாத ஒரு இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவே முதலில் சிறைத்துறையும், இப்படிப்பட்ட ஒரு சிறப்பான அதிகாரி&lt;br /&gt;&lt;br /&gt;தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்கப் பட்டிருப்பதற்கு மனதார வாழ்த்தலாம்தானே…!!  பிறகு தீயணைப்புத் துறையிலும் நியமித்தார்கள்.   தீயணைப்புத் துறையிலும் நட்ராஜ் சிறப்பாகவே பணியாற்றினார்.“&lt;br /&gt;என்று தொடர்கிறது சவுக்கு கட்டுரை.&lt;br /&gt;&lt;br /&gt;குலம், கோத்ரம் பார்த்து விமரிசிக்கும் பகுத்தறிவுக்கும்,&amp;nbsp;&lt;span style="background-color: #f7e3e0; color: #aa9988; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 12px; line-height: 19px; text-align: -webkit-auto;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;நாத்திகத்தக்கும் நேர்மைக்கும் தூரம் இருக்க தானே செய்யும்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4874930840681038875-8015834535805106172?l=oosssai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oosssai.blogspot.com/feeds/8015834535805106172/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4874930840681038875&amp;postID=8015834535805106172&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/8015834535805106172'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/8015834535805106172'/><link rel='alternate' type='text/html' href='http://oosssai.blogspot.com/2012/01/blog-post_26.html' title='குதர்க்கமாக சிந்திப்பது தான் பகுத்தறிவா?'/><author><name>ஒசை</name><uri>http://www.blogger.com/profile/03628171497483369911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://1.bp.blogspot.com/-xOE-8RapOs0/Tc65mHd46WI/AAAAAAAAArE/XAwUjbheRs4/s220/cooltext520798445.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-QtpCGbbeSV8/TyA9FRJvqgI/AAAAAAAABv8/5AAsW7Wx7PI/s72-c/nataraj1.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4874930840681038875.post-716921865660471654</id><published>2012-01-25T10:27:00.001+05:30</published><updated>2012-01-25T13:09:51.696+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தற்கொலை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கம்யூனிசம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சீனா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழிலாளர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜனநாயகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சீன தயாரிப்புகள்'/><title type='text'>கம்யூனிச சீனாவில் தொழிலாளர்கள் படும் பாடு...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-c3vvkr1xGM4/Tx7F2DdHQJI/AAAAAAAABvk/EZ6oJ4PsyhM/s1600/120111051148-foxconn-factory-suicide-story-top+%25281%2529.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="180" src="http://1.bp.blogspot.com/-c3vvkr1xGM4/Tx7F2DdHQJI/AAAAAAAABvk/EZ6oJ4PsyhM/s320/120111051148-foxconn-factory-suicide-story-top+%25281%2529.jpg" width="320" /&gt;&lt;/a&gt;தொழிலாளர்களை வதைப்பதில் முதலாளித்துவ நாடுகளுக்கு சற்றும் சளைத்ததவர்கள் அல்ல தாங்கள் என்று நிருபித்துள்ளது சீனா. நுகர்வோருக்கு எவ்வளகெவ்வளவு சலுகை வழங்கப்படுகிறதோ அவ்வளவுகவ்வளவு - தொழிலாளர்களின் உழைப்பும், ஊதியமும் சுரண்டப்படுகிறது என்பது கசப்பான உண்மை. ஒன்றுக்கொன்று இலவசமாக பொருள் வழங்கப்படுகிறது என்றால் - இலவசமாக வழங்கப்படும் பொருளுக்கான உற்பத்தி ஊதியம் மறுக்கப்படும் என்பதனை கண்ணை மூடிக் கொண்டு நம்பலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுவதில் மதம் எப்படி வேறுபட்டிருப்பதில்லையோ - அதை போல கம்யூனிஸமும் விதிவிலக்கில்லை.இந்தியாவில் பத்து ரூபாய்க்கும், இருபது ரூபாய்க்கும் கொட்டிகிடக்கும் சீன தயாரிப்புகள் எத்தனை பேரின் உழைப்பை உறிஞ்சி தயாரிக்கப்பட்டதோ."எட்டு மணி நேரமே வேலை" என்று கூவியதெல்லாம் காலத்துக்கு ஒவ்வாத கருத்துகள் என்கிற முடிவுக்கு வந்துவிட்டார்கள் போலும் புரட்சியாளர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனநாயக நாட்டிலாவது மறுக்கப்படும் உரிமைகள் குறித்து "ஏன்"  என்றாவது கேட்க முடியும். சர்வாதிகார கம்யூனிஸ தேசத்தில் -  வாய் இருந்தும் பேச முடியாதவர்களாக... அப்படி உழைப்பு சுரண்டப்பட்டு ஊமையானவர்களின் கண்ணீர் கதையை கீழே வாசியுங்கள். (தமிழ்மீடியா தளத்திலிருந்து தொகுக்கப்பட்டவை)மேலதிக தகவல்களை பல்வேறு ஆங்கில தளங்களிலும் காணக்கூடியதாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களிடம் ஐஃபோன் இருக்கிறதா? கடந்த 6 மாதங்களில் 7 தற்கொலைகள், 9 தற்கொலை முயற்சி&amp;nbsp;இவ்வளவும் நடந்திருப்பதற்கு நீங்களும் ஒரு காரணம்! ஐபோன், ஐபேட்களை அதிகளவில் அசெம்பிள் செய்யும் சீனாவின் உலகப்புகழ்பெற்ற நிறுவனமான ஃபாக்ஸ்கோன் (Foxconn) இல் நடந்த சம்பவங்கள் இவை.&lt;/div&gt;&lt;br /&gt;நம்பமுடியவில்லையா? அப்படித்தான் இருந்தது, இத்தகவலை கேட்ட Suthern Weekly ஊடகவியலாளர்களுக்கும். கமெராவை தூக்கிக்கொண்டு புறப்பட்டார்கள். நிர்வாக குழுவினரை பேட்டி எடுப்பதாக கூறிக்கொண்டு ஃபாக்ஸ்கோனிற்குள் எப்படியோ உள்நுழைந்த அவர்கள் உண்மையில் துருவிதுருவி ஆராய்ந்தது அங்கு வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை பற்றியே. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-MEM9xT95vEg/Tx7F6apqVbI/AAAAAAAABvs/31pCyqJRGMc/s1600/article-0-09CFCA98000005DC-444_636x838.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://4.bp.blogspot.com/-MEM9xT95vEg/Tx7F6apqVbI/AAAAAAAABvs/31pCyqJRGMc/s400/article-0-09CFCA98000005DC-444_636x838.jpg" width="302" /&gt;&lt;/a&gt;அவர்கள் தற்போது வெளியிட்டிருக்கும் அதிர்ச்சி தகவல்கள் இப்படி கூறுகின்றன.ஃபாக்ஸ்கோனில் நடந்த மரணங்களுக்கு IT உலகம் தான் பொறுப்பேற்க வேண்டும். மேக்ஸ், ஐபோட்ஸ், ஐபோன்ஸ், ஐபேட்ஸ் என அனைத்தும் அசெம்பிள் செய்யும் நிறுவனம் இது.  நித்திரையிலிருந்து எழுவது, வேலை செய்வது, படுக்க போவது என கடிகார வாழ்க்கை அங்கு பணிபுரிபவர்களுக்கு. நாள்தோறும் இதே சுழற்சி. நிறுத்துவதற்கு ஒரே வழி, தமது வாழ்வை முடித்து கொள்வது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆப்பிள் நிறுவன பொருட்களை உற்பத்தி செய்கிறோம் என்ற பெருமை, மகிழ்ச்சி அவர்களுக்கு இருக்கிறது என நினைக்கிறீர்களா? அவர்கள் சந்தோஷப்படுவது, மாதத்தின் 10ம் திகதி மாத்திரமே. அன்று தான் மாத சம்பளம் கிடைக்கும். 900 சீன யுவன். அதாவது 130 அமெரிக்க டாலர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சம்பளத்திற்கு ஆப்பிளின் டூப்ளிகேட் வேர்ஷன்களையே அவர்களுக்கு வாங்க முடியும். பணிபுரிபவர்களில் பாதிப்பேருக்கு மேல் இளைஞர்கள். மதியம் சாப்பிடும் போது பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. தற்கொலைகள் பற்றி கேட்டால் சிலர் அதிர்ச்சியில் பேச மறுக்கிறார்கள். சிலர் நகைச்சுவை செய்கிறார்கள். பெரும்பாலானோர் தாம் ஒரு நாள் பணக்காரராக வரவேண்டுமென கனவு காண்கிறார்கள். இந்த மாத சம்பளத்தால் அது முடியாது என்பதால், லாட்டரி டிக்கெட்டுக்களை அதிகமாக வாங்குகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நட்பும் அவர்களுக்கு பிரச்சினையாக இருக்கிறது. ஒரே அறையில் தங்கியிருப்பவரின் பெயர் கூட தெரியாது பல காலமாக வேலை செய்பவர்களும் உண்டு. முன்னர் இயந்திர உபகரணங்களை பயன்படுத்த வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் சிலர் கை விரல்களை வெட்டிக்கொண்டதால் இப்பொது அதற்கும் பயப்படுகிறார்கள்.  'நான் எதையாவது வேண்டுமென்றே அடிக்கடி நிலத்தில் போடுவேன். குனிந்து நிமிர்ந்து அதை எடுக்கும் போது  8 மணித்தியாலமாக நின்று கொண்டு வேலை செய்த களைப்புக்கு நல்ல உடற்பயிற்சி கிடக்கிறது' என்கிறார் ஒருவர்.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் ஃபாக்ஸ்கோன் நிறுவனம் பற்றி எனது அபிப்பிராயம் இது தான். 400,000 ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனம் அது. மன அழுத்தம். சூழல் அழுத்தம் என்பதால் இந்த தற்கொலை முயற்சிகளும், மரணங்களும் தொடர்கின்றது. அவர்களுக்கு சிறிது ஓய்வளிக்க, உற்சாகம் அளிக்க, சினிமா, கரோக்கே, ஷாப்பிங் மால் போன்ற சூழல்களை இந்நிறுவனம் உருவாக்கி கொடுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மன அழுத்தத்தை போக்குவதற்கு செய்து கொடுக்கப்பட்ட தனியான ரூம் வசதி மாத்திரம் போதாது. சொல்லப்போனால் மற்றவர்களை கொல்லவேண்டும் என்ற மன நிலையை அது தோற்றுவித்துவிடும்.அவர்களின் மனித உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள். அவர்களை நாய்கள் போல் நடத்தாதீர்கள். இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரப்படாவின் தற்கொலைகள் அதிகரிக்கலாம். இவற்றை கவனத்தில் எடுங்கள்.&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-TkDTxltDhg8/Tx7GDTUXiHI/AAAAAAAABv0/isBBs5-XapA/s1600/ff_joelinchina_f.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="204" src="http://1.bp.blogspot.com/-TkDTxltDhg8/Tx7GDTUXiHI/AAAAAAAABv0/isBBs5-XapA/s320/ff_joelinchina_f.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தொழிலாளர்கள் நலன் குறித்தான எந்த கோரிக்கையையும் கம்யூனிஸ அரசு செவிமடுக்காது என்று உறுதியுடன் நம்பலாம்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4874930840681038875-716921865660471654?l=oosssai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oosssai.blogspot.com/feeds/716921865660471654/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4874930840681038875&amp;postID=716921865660471654&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/716921865660471654'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/716921865660471654'/><link rel='alternate' type='text/html' href='http://oosssai.blogspot.com/2012/01/blog-post_25.html' title='கம்யூனிச சீனாவில் தொழிலாளர்கள் படும் பாடு...'/><author><name>ஒசை</name><uri>http://www.blogger.com/profile/03628171497483369911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://1.bp.blogspot.com/-xOE-8RapOs0/Tc65mHd46WI/AAAAAAAAArE/XAwUjbheRs4/s220/cooltext520798445.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-c3vvkr1xGM4/Tx7F2DdHQJI/AAAAAAAABvk/EZ6oJ4PsyhM/s72-c/120111051148-foxconn-factory-suicide-story-top+%25281%2529.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4874930840681038875.post-4496897083261072876</id><published>2012-01-24T10:20:00.000+05:30</published><updated>2012-01-24T10:20:23.672+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அடையாள அட்டை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உண்மை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் தேசியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>வடமாநிலத்தவர் குற்றச்செயல் - தேவை அடையாள அட்டை.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-BE6PjWGxUyY/Tx2ZPd0NyVI/AAAAAAAABvE/pwFu1pD8718/s1600/94bfc3e0-e58d-472a-99cd-42685f8d599b_S_secvpf.gif.jpeg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-BE6PjWGxUyY/Tx2ZPd0NyVI/AAAAAAAABvE/pwFu1pD8718/s1600/94bfc3e0-e58d-472a-99cd-42685f8d599b_S_secvpf.gif.jpeg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ஆதார்" போன்ற அடையாள அட்டையை சில முற்போக்குகள் - பிற்போக்குத்தனத்துடன் எதிர்ப்பதை பார்க்க முடிகிறது. பெரும்பாலும் அத்தகைய எதிர்ப்பில் சுய விருப்பு, வெறுப்புகளே மோலோங்கி உள்ளது. ஏன் தேவை அடையாள அட்டை என்பதை பார்ப்போம். அது தமிழர்களின் நலன், தமிழ் தேசியத்துக்கான நலன் எப்படி கைக்கொடுக்கிறது என்பதை பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசு என்ன காரணத்திற்காக வேண்டுமானாலும் அடையாள அட்டை கொண்டு வரட்டும். ஆனால் தத்தம் மாநில நலன் மற்றும் மாநில மக்கள் மீதான நலன் குறித்து சிந்திப்பவர்கள் - நிச்சயம் அடையாள அட்டையை வரவேற்க வேண்டும். இன்று வேலை நிமித்தம் மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயருவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. வேலைக்காக மாத்திரம் இடம் பெயருதல் என்றால் - யாருக்கும் தொந்தரவு கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசும் எந்தவொரு அடையாள அட்டை தந்து கண்காணிக்க வேண்டிய அவசியமும் இராது. இன்று வட மாநிலத்தவர்கள் - பிழைக்க வந்த தமிழகத்தில் கொள்ளையிடுதல், பாலியல் வன்முறையில் ஈடுபடுதல், கோவிலில் கொள்ளையில் ஈடுபடுதல் போன்ற காரியங்களில் ஈடுபட துவங்கிவிட்டார்கள் என்பதை அண்மைய செய்திகள் நிறையவே சொல்கிறது. (மதரீதியான குற்ற செயல்களை இன்னொரு பதிவில் பார்ப்போம்)&lt;br /&gt;&lt;br /&gt;குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் - தத்தம் மாநிலங்களுக்கு தப்பி ஓடி விட்டால் அவர்களை தமிழக காவல்துறையினரால் பிடிப்பதும் மிக சிரமமாக உள்ளது. குற்றவாளிகள் குறித்து எந்த தகவல்களும் கிடைப்பது கடினமாக உள்ளது. மேலும் பிற மாநில காவல்துறையினர் - குற்றவாளிகள் பிடிபட எந்தவொரு ஒத்துழைப்பும் தருவதில்லை என்பது வேதனையான விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு வட மாநிலத்தவர்கள் - பெருமளவு அனைத்து தொழிலையுமே ஆக்ரமித்து லட்சக்கணக்கானவர்கள் தமிழகத்தில் உள்ளனர். பெருமளவு வெளிமாநிலத்தவருக்கு வாழ்வு கொடுத்துள்ள கோவையை சேர்ந்த காவல்துறையினர்"எல்லாரையுமே கண்காணிப்பது இயலாத விஷயமாக உள்ளது. குற்ற செயல்கள் குறைய வேண்டுமெனில் பிற மாநிலத்தவரை கண்காணித்தல் அவசியம்" என்கிறார்கள். இது மறுக்க முடியாத உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணத்திற்கு வடமாநிலத்தவர் செய்த குற்றச் செயல்கள் சிலவற்றை பார்ப்போம். நாடு முழுக்க ஒரே மாதிரியான அடையாள அட்டை தரப்படும்போது - இடம் பெயர்பவருகளால் நிகழும் அனர்த்தங்கள் பெருமளவு குறைக்கப்பட்டு - தமிழர்களின் வளம், நலம் பாதுகாக்கப்படும். சமீபத்தில் வட மாநிலத்தவன் ஒருவன் செய்த திருட்டை வாசியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-bfgofl4fT6o/Tx2ZY6FwH3I/AAAAAAAABvM/HTAVXgAbg90/s1600/Tamil_News_large_365812.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-bfgofl4fT6o/Tx2ZY6FwH3I/AAAAAAAABvM/HTAVXgAbg90/s1600/Tamil_News_large_365812.jpg" /&gt;&lt;/a&gt;&amp;nbsp;நகைக்கடையில் துப்பாக்கியை காட்டி மிரட்டி ஏழுலட்சம் மதிப்புள்ள வைர நெக்லசை திருடி கொண்டு இரண்டு சக்கர வாகனத்தில் தப்ப முயன்ற ஜார்ர்கெண்ட் மாநிலத்தவனை  பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அவன் தப்ப முயன்ற இரண்டு சக்கர வாகனமும் திருடப்பட்டதே. தல்லாகுளம் பகுதியில் ஒரு பைக் ஷோரூமில் டெமோ காட்ட வைத்திருந்த ஒரு டுவீரை ஓட்டி பார்ப்பதாக கூறி கடைக்காரரின் கண்ணில் மண்ணை தூவி வண்டியை எடுத்து கொண்டு தலைமறைவாகி இருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;வண்டியில் புதிய பதிவெண் எழுதி கொண்டு அன்று இரவே வைர நகைக்கடைக்கு சென்று பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டி ஏழு லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை கொள்ளையிட்டு தப்பி   இருக்கிறான். பொதுமக்கள் பிடித்தனர். காலையில் நடந்த இரண்டு சக்கர வாகன திருட்டை உடனடியாக போலீஸால் கண்டு பிடிக்க இயலவில்லை. தொடர்ந்து துணிந்து அன்று இரவே நகைகடையிலும் கொள்ளையிட சென்று இருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுமக்கள் கையில் சிக்காமல் இருந்து இருந்தால் ஜார்கண்டடுக்கே தப்பி ஓடி தலைமறைவாகிஇருப்பான். போலீஸ் தேடி கொண்டே இருக்கும். வடமாநிலத்தவரோடு எல்லை தாண்டி வங்காள தேசத்தவர்களும் பிழைக்க வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதையும் காவல்துறை கண்காணிக்க வேண்டும்.திருச்சி அமர் ஜுவல்லரி நடந்த இருபது கிலோ நகை திருட்டை வடமாநிலத்தவர்கள் செய்திருக்கிறார்கள். இந்தியா முழுக்க முப்பது இடத்தில் இம்மாதிரியான கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டும் பிடிபடவில்லை. தமிழக போலீஸிடம் சிக்கி கொண்டார்கள்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;br /&gt;இதே போல சென்னையில் தங்க நகைகள் தயாரிக்கின்ற பட்டறையில் - வட மாநில தொழிலாளர்கள், சக தொழிலாளர்களுக்கு சாப்பாட்டில் மயக்க மருந்து கொடுத்து - கிட்டத்தட்ட ஒரு கிலோ அளவுடைய தங்கத்தை எடுத்து கொண்டு ஓடி இருக்கிறார்கள். காவல்துறை கையை பிசைந்து கொண்டிருக்கிறது. சக தொழிலாளர்களை கொன்று விட்டு ஓடிவிடும் வட மாநிலத்தவர்கள் பிடிப்பது இயலாத காரியமாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-oDWlAuv91Pg/Tx2ani64i0I/AAAAAAAABvc/2IWyz0vbGB4/s1600/cni0609.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="220" src="http://3.bp.blogspot.com/-oDWlAuv91Pg/Tx2ani64i0I/AAAAAAAABvc/2IWyz0vbGB4/s320/cni0609.jpg" width="320" /&gt;&lt;/a&gt;கரூர் அருகே வேலைக்கு வந்த இடத்தில், இரண்டு வட மாநிலத்தவர்கள் மிருகங்களை புணர்ந்து - மிருகங்களுக்கு ரத்தம் காயம் ஏற்படுத்தி உள்ளனர். வாயில்லாத ஜீவன்களை கொடுமைபடுத்திய அந்த வடமாநிலத்தவர்களை கிராமத்து மக்கள் மரத்தில் கட்டி வைத்தனர். இங்கே சொன்ன சம்பவங்கள் போல அன்றாடம் நிறைய குற்றச்செயல்கள் நடக்கிறது. இடம் பெயர்பவர்களின் குற்றச்செயல்கள் தடுக்கப்பட வேண்டும் என்றாலோ, குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என்றாலோ - அனைவருக்கும் ஒரே மாதிரியான அடையாள அட்டை தேவை. அனைவரும் கண்காணிக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாதிரியான அடையாள அட்டைகளை எதிர்ப்பவர்கள் "நிச்சயம் தமிழின விரோதிகளே"... தமிழர்கள் மீது அக்கறை இல்லாது - தமிழர் நலனிலும் வன்மத்தை காட்டுபவர்களே.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4874930840681038875-4496897083261072876?l=oosssai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oosssai.blogspot.com/feeds/4496897083261072876/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4874930840681038875&amp;postID=4496897083261072876&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/4496897083261072876'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/4496897083261072876'/><link rel='alternate' type='text/html' href='http://oosssai.blogspot.com/2012/01/blog-post_23.html' title='வடமாநிலத்தவர் குற்றச்செயல் - தேவை அடையாள அட்டை.'/><author><name>ஒசை</name><uri>http://www.blogger.com/profile/03628171497483369911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://1.bp.blogspot.com/-xOE-8RapOs0/Tc65mHd46WI/AAAAAAAAArE/XAwUjbheRs4/s220/cooltext520798445.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-BE6PjWGxUyY/Tx2ZPd0NyVI/AAAAAAAABvE/pwFu1pD8718/s72-c/94bfc3e0-e58d-472a-99cd-42685f8d599b_S_secvpf.gif.jpeg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4874930840681038875.post-1997861509208707582</id><published>2012-01-21T14:27:00.001+05:30</published><updated>2012-01-21T14:33:14.087+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தற்கொலை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உண்மை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நடிகை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஒழுக்கம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>நடிகைகளின் தற்கொலைகள்...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-znYPa3IgJys/Txp8jXUJ_uI/AAAAAAAABt8/LFBvQU7xGp0/s1600/CASXORA7_558084596.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-znYPa3IgJys/Txp8jXUJ_uI/AAAAAAAABt8/LFBvQU7xGp0/s1600/CASXORA7_558084596.jpg" /&gt;&lt;/a&gt;சில நடிகைகளின் தற்கொலைகள், சில  மனிதர்களின் தற்கொலைகள் ஏன் நிகழ்கிறது. சாமானிய மனிதர்கள் - தங்கள் வாழ்க்கையை முடிக்க ஆயிரம் காரணம் இருக்கக்கூடும். ஆடம்பரத்தில் புரண்டு எழுபவர்கள் மரணத்திற்கு ஓரு காரணமே இருக்கக்கூடும்.​தான்  தோன்றித்தனமான வாழ்க்கை வாழுதலே காரணம் என்பதை தவிர வேறென்ன இருக்க முடியும் என்றே நினைத்தோம். என் அனுபவம் கற்று தந்த பாடமும் அதுவே. ஆனால் அதற்கு சப்பைக்கட்டு கட்ட ஆயிரம் காரணங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஒரு முற்போக்காளர்  புதுசாய் கதை விடுகிறார் - இங்கே. நடிகை சில்க் ஸ்மிதாவின் தற்கொலைக்கு இந்து மதம் காரணம் என்று. அவர்கள் அப்படி தான் சொல்வார்கள். தங்கள் வீட்டு குழாயில் தண்ணீர் வரவில்லை என்றால் கூட, "அமெரிக்க ஏகாதிபத்தியம், இந்து மத"மே காரணம் என்று முழக்கமிடுபவர்கள் - இப்படி தான் முழங்குவார்கள்."தமிழ் திரையுலகம் அடுத்த சில்க் ஸ்மிதாவைத் தேடிக்கொண்டிருக்கிறது. கற்பும் விபச்சாரமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்தானே! கொலையா தற்கொலையா என்ற ஆராய்ச்சி இங்கேயும் தொடர்கிறது. இருப்பினும் தற்கொலைதான் என்று கோப்பினை மூடிவிட்டது&lt;br /&gt;&lt;br /&gt;காவல்துறை.  ஸ்மிதாவைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றவாளிகளையும் பிடிக்க முடியவில்லையாம். ஆனால் இறந்த மறுநாளே ஸ்மிதா உயிர்த்தெழுந்தாள்- பத்திரிகைகளிலும், திரையரங்குகளிலும். ஆனால் இப்பொழுதும் அவளுக்கு முழு ஆடையை அனுமதிக்க பத்திரிகைகள் தயாராக இல்லை. இருப்பினும் எல்லோரும் கண்ணீர் வடிக்கத் தவறவும் இல்லை. " ஒரு நடிகை ஏன் தற்கொலை செய்து கொள்கிறாள் என்பதற்கு நியாயமான காரணங்கள் (இருந்தால்) அதை நேர்மையாக ஆராய்வதே - அடுத்து நிகழும் தற்கொலை மரணங்களை தடுக்கக்கூடும். அதை விடுத்து - மரணங்களிலும் யாரையேனும் திட்டுவதற்கு காரணங்கள் கிடைக்குமா என்று தேடி அலைந்தால் துர் மரணங்களை எங்ஙனம் தவிர்க்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு பேர் ஒரே இடத்தில் பணிபுரிந்தார்கள். ஓரே மாதிரியான வேலை, ஓரே மாதிரியான சம்பளம்... ஒருவன் வாழ்க்கையை புரிந்து கொண்டு, "எப்படி வாழ வேண்டுமோ" அப்படி வாழ்ந்தான். பிரச்சனை இன்றி வாழ்ந்தான். இரண்டாமவனோ - இஷ்டத்திற்கு வாழ்ந்தான். கடன் வாங்கி ஒன்று விடாமல் அனுபவித்து வாழ்ந்தான். எப்படி வாழக்கூடாதோ அப்படி வாழ்ந்தான். வாங்கியதை எல்லாம் திருப்பி தர இயலாத போது மரணத்தை தழுவி கொண்டான். அவனும் தம் மரணத்திற்கு இந்த சமூகத்தையே குற்றம் சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-OVu-NghVxio/Txp8lmvmH2I/AAAAAAAABuE/jlim_pJiS7k/s1600/images.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-OVu-NghVxio/Txp8lmvmH2I/AAAAAAAABuE/jlim_pJiS7k/s1600/images.jpg" /&gt;&lt;/a&gt;அவரவருக்கு வாழ்க்கை பிரச்சனைகள் உள்ளன. ஒருவன் உழைத்து தம் பிரச்சனைகளை தீர்த்து கொண்டான். உழைக்க விருப்பம் இல்லாத சோம்பேறி - திருடி தம் பிரச்சனைகள் தீர்த்து கொண்டான். அவனும் தம் தவறுகளுக்கு இந்த சமூகத்தையே குற்றம் சொன்னான். "இந்த சமூகமே ஒருவனை திருடனாக்குகிறது" என்று சொல்லும் அறிவுஜிவிகள் - உழைத்து தம் வாழ்க்கையை எதிர்கொள்ளும் மீதமுள்ள 99 பேரை மறந்து விடுகிறார்கள். சில்க் ஸ்மிதாவுக்கு அது பொருந்தும். சமூகத்தை எவ்வளவு வேண்டுமானாலும் குற்றம் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் என்னையே குற்றம் சொல்கிறாய்" என்று கேட்காதில்லையா? இன்னுமொரு தற்கொலை புரிந்த நடிகையை பற்றி பார்ப்போம். கும்பகோணம் கோவாலு என்கிற படத்தில் பாண்டியராஜனுடன் ஜோடி சேர அறிமுகமானவர் மயூரி எனும் நடிகை. சில படங்களில் நடித்தார். தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்தார். ஒரு நாள் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட நடிகையின் தாயார் தொலைக்காட்சியில் தம் மகள் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டபோது,  "என் மகள் சந்தையில் எந்த புதிய ரக கார் வந்தாலும் வாங்கி விடுவார்" என்றார். சிலரின் தற்கொலைக்கு காரணங்களை தேட வேண்டியதே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;"வாழ்க்கையை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்களோ - அப்படியே வாழ்க்கை அவர்களை எதிர்கொள்கிறது". ஆனால் பூசி மெழுக ஏதோதோ காரணங்களை சொல்லி கொள்ளலாம். நடிகைகள் (நடிகர்களும்) பிரபலங்களாக திரை உலகில் வலம் வரும் நாட்கள் வெகு குறைவு. அதற்குள்ளாகவே தங்கள் எதிர்காலத்தை வடிவமைத்து கொள்ள வேண்டும், சம்பாதிப்பதை சேமித்து வாழ்நாள் எல்லாம் சாப்பிடும்படியாக வைத்து கொள்ள வேண்டும். திருமணமும் முடித்து கொள்ள வேண்டும். ஆனால் அப்படி விழிப்புணர்வு, தொலை நோக்கு சிந்தனையுடன் இருப்பவர்கள் வெகு குறைவு. எந்த சினிமா நடிகராவது தற்கொலை செய்து கொண்டிருக்கிறாரா?&lt;br /&gt;&lt;br /&gt;மார்க்கெட் இழந்த ஒரு பிரபல நடிகரின் நிலையை பார்ப்போம். பொருளாதார நிலை பற்றி நடிகர் ராமராஜன் சொல்கிறார். "சாதாரணமான ஆளா இருந்தேன்னா காலைல கடையில போய் டீ சாப்பிடலாம்.. நான் போக முடியுமா சார்... வெட்கமா இருக்குன்னு சொல்லல… என்னை பார்த்து பரிதாபப்படறத என்னால ஏத்துக்க முடியல. சாதா ஹோட்டல்ல சாப்பாடு சாப்பிடலாம்.. ஆனா சினிமாக்காரனா இருந்துட்டதால அதையும் செய்யமுடியல சார்.. உதவிக்கு ஒருத்தரை வேலைக்கு வச்சிருக்கேன். அவருக்கு சம்பளம் கொடுக்கணும். விசேஷம் வச்சிருக்கேன்னு நண்பர்கள் பத்திரிகை வைக்கறாங்க… போகணும்.. ஆட்டோல போக முடியாது..&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-sJvTZUYb0sI/Txp8odj9tgI/AAAAAAAABuM/U9zmZRgFe84/s1600/3342-11318-shobana.png" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-sJvTZUYb0sI/Txp8odj9tgI/AAAAAAAABuM/U9zmZRgFe84/s1600/3342-11318-shobana.png" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வாடகைக்கு கார் எடுக்கணும்.. இப்படி நிறைய எக்ஸ்ட்ரா செலவுகள்… சொந்தக்காரங்க.. பெரியப்பா, சித்தப்பா பசங்க உதவி பண்றாங்க… ஒண்ணும் பிரச்னை இல்ல.. சார்.. இப்பவும் சொல்றேன்.. நான் கஷ்டப்படல! இடையிடையே ஒரு விஷயத்தை அழுத்திச் சொன்னார். சார்… நான் சோத்துக்குக் கஷ்டப்படல… நல்லா இருக்கேன்… கொஞ்ச வருஷத்துக்கு முன்னால பத்திரிகைகள்ல அப்படி எழுதிட்டாங்க.. நீங்களும் அப்படி பண்ணிடாதீங்க சார்" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று திரையரங்குகளுக்கு உரிமையாளராகவும், 365 நாட்கள் ஓடிய கரகாட்டக்காரன் திரைப்பட கதாநாயகன் ராமராஜனின் தற்போதைய நிலை தான். பேரும், புகழும், பணமும் குறையும் போது அதை எதிர்கொள்ள மனம் தயாராக இல்லை அல்லது தைரியம் இல்லை என்பவர்களே மரணத்தை சந்திக்கிறார்கள். மேன்ஷனில் பக்கத்து அறையில் இருப்பவர் - ஐந்து லாரிகளை சொந்தமாக வைத்து நன்றாக இருந்தார். நொடித்து போனார். இன்று சென்னையில் ஒரு பார்சல் கம்பெனியில் கிளார்க். அவர் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;"சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் இருக்கிற காலத்தில் பழைய சாப்பிடுறோம். கொஞ்சம் வசதி வந்ததும் படக்குன்னு நல்ல சாப்பாட்டுக்கு மாறிடுறோம். அதே போல பள்ளம் விழத் துவங்கியதுமே மாறிட்டோம்னா பிரச்சனை இல்ல. ஆனா யோசிக்கிறோம். யோசித்து முடிப்பதற்குள்ளாக பாதிய இழந்துடுறோம்" என்றார். ஏற்ற இறக்கம் எல்லா துறை சார்ந்த ஒன்று. தோல்விக்கு உயிர் விடுதல் எல்லா துறையிலும் உள்ளது. எதிர்நீச்சல் போடுபவர்கள் எங்கும் இருக்கிறார்கள்.&amp;nbsp;அவர் ஒரு இயக்குனர். முதல் படம் இருநூற்றிஐம்பது நாட்கள், இரண்டாவது படம் நூறு நாட்கள் ஓடியது. பிறகு வந்த படங்கள் ஓடவில்லை. அவரும் காணவில்லை. பல நேரங்களில் திரை உலகில் காணாமல் போன பல நட்சத்திரங்கள் - தங்கள் வாழ்க்கையை எப்படி நகர்த்துவார்கள் என்று நினைப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த இயக்குனர் குறித்த தகவல் கிடைத்தது - அவர் இறந்த போது. பட வாய்ப்புகளை இழந்த அவர் பிறகு எல்லாவற்றையும் இழந்தார். கடைசி காலக்கட்டத்தில் ஒரு வார இதழில் ப்ரூப் சரி பார்ப்பவராக இருந்தார். ஒரு நாள் பணிமுடிந்து வீட்டுக்கு திரும்புகையில் பேருந்து நிறுத்தத்தில் மாரடைப்பு வந்து இறந்து போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-xskDQMG387s/Txp8rkagv5I/AAAAAAAABuU/vujUlwJ5fdE/s1600/savithri.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-xskDQMG387s/Txp8rkagv5I/AAAAAAAABuU/vujUlwJ5fdE/s1600/savithri.jpg" /&gt;&lt;/a&gt;&amp;nbsp;இன்னுமொரு இயக்குனர் ஆர்.சுந்தரராஜன். வெள்ளிவிழா இயக்குனர் என்று சொல்லலாம். இன்றைக்கு திரை உலக பிரபல வீட்டு விசேஷங்களுக்கு சமையல் செய்து கொடுக்கிறார். "நான் சினிமா நட்சத்திரம்" என்கிற நினைவுகளுடனேயே வலைய வருபவர்கள் - நிதர்சனங்களை புரிந்து கொள்வதில்லை. அதனாலேயே அடுத்த கட்டத்தை உணர இயலாமலே கஷ்டப்படுகிறார்கள். இந்த உண்மையை உணராமல் "நடிகையின் தற்கொலைக்கு மதம் காரணம்" என்றோ, "ஆணாதிக்கம்" என்றோ புளுகுகிறார்கள்.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4874930840681038875-1997861509208707582?l=oosssai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oosssai.blogspot.com/feeds/1997861509208707582/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4874930840681038875&amp;postID=1997861509208707582&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/1997861509208707582'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/1997861509208707582'/><link rel='alternate' type='text/html' href='http://oosssai.blogspot.com/2012/01/blog-post_21.html' title='நடிகைகளின் தற்கொலைகள்...'/><author><name>ஒசை</name><uri>http://www.blogger.com/profile/03628171497483369911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://1.bp.blogspot.com/-xOE-8RapOs0/Tc65mHd46WI/AAAAAAAAArE/XAwUjbheRs4/s220/cooltext520798445.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-znYPa3IgJys/Txp8jXUJ_uI/AAAAAAAABt8/LFBvQU7xGp0/s72-c/CASXORA7_558084596.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4874930840681038875.post-6313982378314668975</id><published>2012-01-20T12:34:00.001+05:30</published><updated>2012-01-20T13:05:09.451+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பகுத்தறிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திராவிடம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஒழுக்கம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெரியார்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாத்திகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருஞ்சட்டை'/><title type='text'>பெரியார் சொன்ன கதை - பெரியாருக்கும் பொருந்திய விந்தை.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-MeX055B4VMI/TxkRfCSTehI/AAAAAAAABtk/Gd0VXatY_LI/s1600/p-14.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="215" src="http://4.bp.blogspot.com/-MeX055B4VMI/TxkRfCSTehI/AAAAAAAABtk/Gd0VXatY_LI/s320/p-14.jpg" width="320" /&gt;&lt;/a&gt;பெரியார் ஒரு கதை சொன்னார்.&amp;nbsp;"ஊருக்குத்தானடி உபதேசம்" என்கிற தலைப்பில்.  அந்த கதை பெரியாருக்கும் பொருந்தி போனது தான் விந்தை. எப்படி என்று பார்ப்போம். முதலில் பெரியார் சொன்ன கதையை வாசியுங்கள். "ஒரு ஊரில் ஒரு புராணப் பிரசங்கியார் ஒரு விதவா ஸ்ரீரத்தினத்தை வைப்பாக வைத்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் அவர் புராணப் பிரசங்கம் செய்யும்போது விதவா சம்பந்தம் கூடாது என்றும் அது இருவருக்கும் பாவமென்றும் மேல் லோகத்தில் நெருப்பில் காய்ச்சிய இருப்புத் தூணைக் கட்டிப் பிடிக்கச் சொல்லு வார்கள் என்றும் இன்னும் பலவிதமாக ஞானோ பதேசம் செய்தார்.&lt;/div&gt;&lt;br /&gt;சாஸ்திரியாரின் வைப்பாட்டியான விதவை அம்மாள் அவர்களும் அந்தப் பிரசங்கத்திற்குப் போயிருந்தார்கள். சாஸ்திரியார் வீட்டிற்கு வந்தவுடன் நீர் இனிமேல் என்னைத் தொடாதீர். இவ்வளவு பாவமும், தோஷமும் மேல் லோகத்தில் இவ்வளவு கஷ்டமும் இருக்கிற சங்கதி எனக்கு இதுவரையில் தெரிவிக்காமல் சாஸ்திரிகள் சம்பந்தத்தால் மோட்சம், புண்ணியம் என்று சொல்லி என்னை ஏமாற்றி விட்டீர். போதும் எட்டி நில்லும் என்று சொல்லி விட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சாஸ்திரியார் உடனே அம்மாள் காலில் விழுந்து நான் அது ஊரார்களை ஏய்த்து வயிறு வளர்க்கச் சொன்னதே தவிர நமக்கும் உனக்கும் அது கட்டுப்படுத்தாது. எங்காவது ஒரு ஸ்திரீ எவ்வளவுதான் பதிவிரதையானாலும் புருஷனில்லாமல் இருக்க முடியுமா? புருஷன் தானாகட்டும், எப்படிப் பட்டவனாகிலும் ஸ்திரீ இல்லாமல் இருக்க முடியுமா?  இயற்கைக்கு விரோதமாய் எங்காவது பாவமும் தோஷமும் ஏற்படுமா? என்று சாஸ்திரியார் வேதாந்தம் போதித்தாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுபோல் நமது சென்னைப் பார்ப்பனர்கள் வெளியில் செய்யும் புராணப் பிரசங்கம் வேறு. தாங்கள் நடந்து கொள்ளும் இயற்கை வேதாந்தம் வேறு. இதை நமது பாமர ஜனங்கள் சரிவர உணராமல் ஏமாந்து போகிறார்கள்."&lt;br /&gt;சரி... கதையின் தலைப்பு, "&amp;nbsp;"ஊருக்குத்தானடி உபதேசம்" பார்ப்பனர்களுக்கு மட்டுமல்ல பகுத்தறிவுக்கும் நன்றாகவே பொருந்தும் இந்த தலைப்பு. "ஊரார்களை ஏய்த்து வயிறு வளர்க்க" ஆரியத்துக்கு மட்டும் தான் தெரியுமா என்ன? திராவிடத்துக்கு தெரியாதா .&lt;br /&gt;&lt;br /&gt;சின்னவீட்டை வைத்து பெரிய வீடு கட்டுவது என்ன பார்ப்பனர்களுக்கே உரித்தானதா என்ன? பல பகுத்தறிவு செம்மல்களையும் அவ்விதம் பார்த்து தானே இருக்கிறார்கள் - மக்கள். பாலியல் சர்ச்சைகளில்  சாமியார்களை பாதிரியார்கள் ஓவர்டேக் செய்துவிட்டார்களே - என்ன கொடுமை. பாதிரியார்கள் திராவிடர்கள் தானே. பெருமை பட்டு கொள்ளலாம் திராவிடம். இன்றைக்கு வந்த ஒரு &amp;nbsp;கதை, அதை ருசிப்பிக்கிறது. அந்த கதை &lt;b&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;a href="http://www.dinamalar.com/district_detail.asp?id=389334" target="_blank"&gt;இங்கே&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/b&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;விஷயத்துக்கு வருவோம். பெரியார் எப்படி "ஊருக்குத்தான் உபதேசம்" என்கிற கதைக்கு எப்படி பொருந்தினார் என்று பார்ப்போம். பெரியார் சொன்ன அந்த கதையை வாசித்து கொண்டிருந்தபோது - சில தினங்கள் முன் ஈ.வி.கே.சம்பத்தும், திராவிடர் கழகமும் என்கிற தலைப்பில் வரும் தொடரில் (கதிர்) வாசித்த சங்கதிகள் ஞாபகத்திற்கு வந்தது. அதை வாசித்தால் பெரியார் சொன்ன கதை, பெரியாருக்கும் பொருந்திய விந்தையை அறியலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-8EN0WAzq4j4/TxkRhnbjsBI/AAAAAAAABts/plsU61_UCAc/s1600/logo.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="80" src="http://4.bp.blogspot.com/-8EN0WAzq4j4/TxkRhnbjsBI/AAAAAAAABts/plsU61_UCAc/s320/logo.png" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;அரங்கண்ணலும் பூ. கணேசனும் பழைய குடியரசு கோப்புகளை எடுத்து வந்து ஏதோ தேடிக் கொண்டிருந்தார்கள். பொருந்தாத் திருமணம் பற்றிய பெரியாரின் பேச்சு கண்ணில் பட்டது. ஓர் இளம் பெண்ணை வயோதிகன் கட்டிக்கொள்வது அயோக்கியத்தனம் என்பது பற்றிய பெரியாரின் பழைய பேச்சு. அதை அப்படியே வெட்டியெடுத்து, தக்க வயதும், பொருத்தமுமே திருமணத்தின் லட்சியங்கள்.... பெரியாரின் பேருரையென்று கொட்டையெழுத்துக்களில் தலைப்பு போட்டுக் கொடுத்து விட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பதறிப் போனார் போர்மேன் தில்லை. எழுந்து வந்து சம்பத்திடம் காட்டி அனுமதி கோரினார். படித்துப் பார்த்த சம்பத், ""போடுங்க முதல் பக்கத்திலேயே போடுங்க'' என்று அனுமதி கொடுத்துவிட்டார். கம்போஸ் செய்து அச்சேறிய பத்திரிகை வெளிவந்தது. எல்லோரும் சம்பத்திடம் போய் நின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;""இன்னிக்கு பத்திரிகையை ஐயா பாத்திட்டு கோபமா வருவாரு, நமக்குத் தாங்காதுங்க. எங்க ராஜினாமா கடிதத்தை வாங்கிக்குங்க'' என்று ஊழியர்கள் ஒரே குரலில் மேனேஜர் சம்பத்திடம் கூறினர்.&lt;br /&gt;&lt;br /&gt;""என்ன, பைத்தியக்காரத்தனம்? அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். போய் வேலையைப் பாருங்க'' என்று சம்பத் அவர்களுக்குச் சமாதானம் தந்தார்.&lt;br /&gt;பத்திரிகை கொண்டு வந்த அரங்கண்ணல் அண்ணாவிடம் காட்டியபோது, அவர் &lt;br /&gt;வருத்தப்பட்டார். ""நீ ஏன் அய்யா மனசைப் புண்படுத்துகிற வேலையைச் செய்தாய். &lt;br /&gt;&lt;br /&gt;இது உன்னுடைய பத்திரிகையல்ல, அவருடைய பத்திரிகை. அவருக்கு விரோதமாக வெளியிட நமக்கு உரிமையேது?'' என்று குறிப்பிட்டார்.&lt;br /&gt;ஏதோ நாம் பாராட்டு வாங்கலாம் என்று நினைத்துக் கொண்டு வந்த அரங்கண்ணலுக்கு, அண்ணாவின் அறிவுரை வியப்பைத் தந்தது. மறுநாள் விடுதலை ஆபீசில் அரங்கண்ணல் வந்த போது ஆசிரியர் குருசாமி வருத்தத்தோடு கேட்டார், &lt;br /&gt;&lt;br /&gt;""என்னங்க இப்படி செஞ்சுட்டீங்க?'' என்று.அப்போது பெரியார் வந்துவிட்டார். எல்லோரும் ஆளுக்கொரு திசையில் நின்றனர். அனைவரையும் அவர் ஒரு முறைப்பு முறைத்துவிட்டு அரங்கண்ணலைப் பார்த்து, "பெருமாள் சோத்தைத் தின்னுபுட்டு பெருமாளுக்கே துரோகம் செய்றாங்க'' என்று கோபத்தோடு கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அனைவரும் திகைப்போடும் அச்சத்தோடும் மவுனமாய் இருந்தனர். ""சம்பத் எங்கே?'' என்று பெரியார் கேட்டார். ""அவர் வரலீங்க'' என்று குருசாமி சொன்னார். அப்போது அரங்கண்ணல் சற்று துணிச்சலை வரவழைத்துக்கொண்டு பெரியாரை நோக்கி, ""எந்தப் பெருமாள் சோத்தை யார்ய்யா திங்கறாங்க?'' என்று கேட்டார். அதற்குப் பெரியார், &lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-gapspV3Vsl4/TxkRkObRbII/AAAAAAAABt0/nfjKtgO3vRI/s1600/5461197269_ecae297718_z.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://2.bp.blogspot.com/-gapspV3Vsl4/TxkRkObRbII/AAAAAAAABt0/nfjKtgO3vRI/s320/5461197269_ecae297718_z.jpg" width="320" /&gt;&lt;/a&gt;""உங்களைத்தான் சொல்றேன்'' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;""சோத்துக்காக யாரும் உங்ககிட்ட வரலேய்யா'' என்று வெளியேறுவதற்கும் &lt;br /&gt;தயாராகிவிட்ட மனப்பான்மையோடு சொன்னார் அரங்கண்ணல். "அந்தப் பேச்ச இப்ப ஏன் போட்டீங்க? யாரைக் கேட்டுகிட்டு போட்டீங்க?'' அதற்கு அரங்கண்ணல், ""ஐயா, அது நீங்க பேசுனது தானுங்களே'' என்றார். ஆத்திரமடைந்த பெரியார், ""என்னங்க, போக்கிரித்தனம்'' என்று கைத்தடியை தரையில் பலமாக இடித்தார். ஒரே தாவலில் அரங்கண்ணல், அந்த இடத்தில் இருந்து தூரத்திற்கு ஓடிவிட்டார்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4874930840681038875-6313982378314668975?l=oosssai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oosssai.blogspot.com/feeds/6313982378314668975/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4874930840681038875&amp;postID=6313982378314668975&amp;isPopup=true' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/6313982378314668975'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/6313982378314668975'/><link rel='alternate' type='text/html' href='http://oosssai.blogspot.com/2012/01/blog-post_20.html' title='பெரியார் சொன்ன கதை - பெரியாருக்கும் பொருந்திய விந்தை.'/><author><name>ஒசை</name><uri>http://www.blogger.com/profile/03628171497483369911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://1.bp.blogspot.com/-xOE-8RapOs0/Tc65mHd46WI/AAAAAAAAArE/XAwUjbheRs4/s220/cooltext520798445.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-MeX055B4VMI/TxkRfCSTehI/AAAAAAAABtk/Gd0VXatY_LI/s72-c/p-14.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4874930840681038875.post-8918444088308904293</id><published>2012-01-19T12:40:00.000+05:30</published><updated>2012-01-19T12:40:35.385+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உண்மை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனோரமா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கண்டனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மலையாளம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழர்கள்'/><title type='text'>உயிரற்ற பொருளுக்கு  பாதுகாப்பு.. தமிழன் பாதுகாப்பின்றி உயிரிழப்பு...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-rAJJFCphm5A/TxfAZj87dTI/AAAAAAAABtE/JhQ0KVVovr4/s1600/08dd4d8a-88be-4f54-bca7-26a24f5432e21.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-rAJJFCphm5A/TxfAZj87dTI/AAAAAAAABtE/JhQ0KVVovr4/s1600/08dd4d8a-88be-4f54-bca7-26a24f5432e21.jpg" /&gt;&lt;/a&gt;ஆலுக்காஸ் கடையை கடக்கும் போதெல்லாம் - கடைக்கு பாதுகாப்பாய் இரண்டு பக்கமும் நாற்காலி போட்டு காவல்துறையினர் அமர்ந்திருக்கும் காட்சியை காண நேரிடும். தமிழகத்தில் கேரளத்தவருக்கு சொந்தமான கடைக்கு காவல்துறை பாதுகாப்பு. கேரளாவில் தமிழர் ஒருவர், வெறி பிடித்தவர்களால் சுடு தண்ணீர் ஊற்றப்பட்டு உயிரிழப்பு. இங்கே - உயிரற்ற உடமைக்கு தரப்படும் பாதுகாப்பு கூட, அங்கே - உயிருள்ள தமிழனுக்கு இல்லையே. நெஞ்சம் பதைக்கிறது - சாந்தவேல் எனும் அந்த அப்பாவி தமிழன் குடும்பம்படும் வேதனையை வீடியோ பதிவில் காணும்போது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருவெற்றியூரைச் சேர்ந்த சாந்தவேல் என்பவர் மீது பம்பை பகுதியில் உள்ள தேநீர் கடையில் உள்ள கொலை வெறி பிடித்த மலையாளிகள் கொதிக்க கொதிக்க சுடுநீரை பின்பக்கமாக ஊற்றியுள்ளனர். பின்பக்கம் முழுவதுமாக வெந்து துடித்த சாந்தவேலை கோட்டயம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் அதன் பின்னர் சென்னையில் உள்ள கே.எம்.சி. மருத்துவமனைக்கு எடுத்து வந்து மேலதிக சிகிச்சை கொடுத்த போதும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;"எவ்வளவு அடித்தாலும் ஐயப்பனை பார்க்க தமிழர்கள் போய் கொண்டு தான் இருக்கிறார்கள்"... சொல்லி புரிய வைக்க முடியவில்லை. விளைவு. உயிரிழப்பு. எத்தனை களோபரங்கள் நடந்தால் என்ன... எத்தனை தமிழர்கள் பாதிக்கப்பட்டால் என்ன, கொல்லப்பட்டால் தான் என்ன - எங்களுக்கு சூடு சொரணை கிடையாது என்பது போல - ஆலுக்காஸ்க்குள் சென்று கொண்டு இருக்கும் ஈனப் பிறவிகளாக எம் தமிழர்கள். சாந்தவேல் படுகொலையை விபத்தாக்கி - கேரள முதலமைச்சரின் அலுவலக செயலாளர் பி.டி. சாக்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-NhKNZQC-0u8/TxfAbkRESLI/AAAAAAAABtM/rOxae2oOTGg/s1600/may_17_logo.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-NhKNZQC-0u8/TxfAbkRESLI/AAAAAAAABtM/rOxae2oOTGg/s1600/may_17_logo.jpg" /&gt;&lt;/a&gt;"சென்னை திருவேற்காட்டை சேர்ந்த சாந்தவேலு, சபரிமலைக்கு செல்லும் வழியில் கடந்த ஒன்பதாம் தேதி அன்று கரிமலா என்ற இடத்தில் உள்ள டீக்கடையில் இருந்த பாய்லர் இவர் மீது விழுந்ததில் சுடு நீரால் காயமடைந்தார்.&amp;nbsp;சாந்தவேலுவிடம் இருந்த ஈரமான ரூபாய் தாள்களை பாய்லரில் ஒட்டி காய வைத்தபோது அந்த பாய்லர் இருந்த அடுப்பு உடைந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;வெண்ணீரால் பாதிக்கப்பட்ட சாந்தவேலுவை உடனே அருகில் உள்ள கரிமலா மருத்துவ முதலுதவி மையத்துக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து பம்பாவில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சாந்தவேலு, 42 சதவீதம் தீக்காயம் அடைந்ததால் அவரை கோட்டையத்திலுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில், கடந்த பத்தாம் தேதி அன்று சாந்தவேலுவின் சகோதரர், கோட்டையம் மருத்துவமனைக்கு வந்து, அங்கிருந்த மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.&amp;nbsp;இது தொடர்பாக சாந்தவேலுவின் சகோதரர் மருத்துவமனை நிர்வாகத்திடம் எழுத்துபூர்வமான கடிதமும் கொடுத்துள்ளார். எனவே, சாந்தவேலுவின் மரணம் தவிர்க்க முடியாத மரணம் தானே தவிர, திட்டமிட்ட செயல் அல்ல." என்கிறது அறிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் பொய்யை தமிழக அரசியல்வாதிகள் நிச்சயம் நம்புவார்கள். தானாக ஊற்றி கொண்டார் என்று கூட சொல்வார்கள். இனி மலையாளிகளை குற்றம் சொல்லி கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. இவ்வளவுக்கு பிறகும் புரிந்து கொள்ளாமல் இன்னும் புத்தி கெட்டு போகும் தமிழர்களை என்னவென்று சொல்வது. அரசியல்வாதிகளை விட மழுமட்டைகளாக இங்குள்ள புத்திஜிவிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-2n9jHVRgoxU/TxfAe6pTxYI/AAAAAAAABtU/HvwwP_JFaf4/s1600/CNI180109.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="207" src="http://2.bp.blogspot.com/-2n9jHVRgoxU/TxfAe6pTxYI/AAAAAAAABtU/HvwwP_JFaf4/s320/CNI180109.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&amp;nbsp;மலையாள மனோரமா நிறுவனத்தின் சார்பாக&amp;nbsp;சென்னை புத்தகக் கண்காட்சியில்  இரண்டு கடைகள்&amp;nbsp;போட்டிருந்தார்கள். இந்த கண்காட்சியை நடத்தும்&amp;nbsp;சொரணை கெட்ட தமிழர்கள்&amp;nbsp;- தமிழ் நாட்டில் மற்றும் கேரளாவில் இருக்கும் முறுகலான சூழ்நிலையை மனதில் கொண்டு, மனோரமா இந்த கண்காட்சியில் இடம் பெறுவதை தவிர்க்க செய்து - கேரள அரசின் போக்கை கண்டித்து தங்களால் ஆன எதிர்ப்பை பதிவு செய்திருக்க வேண்டும். செய்யவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;முல்லைபெரியாறு நீரை பயன்படுத்துபவர்களுக்கும், கேரளாவுக்கும் தான் பிரச்சனை - தங்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தமும் இல்லை என்று நினைத்து விட்டார்கள் போலும். மலையாளமனோரமாவை அனுமதித்து விட்டார்கள். மலையாள&amp;nbsp;மனோரமாவால் கடைகள்&amp;nbsp;அமைக்கப்பட்டிருப்பதை அறிந்து - தங்கள் எதிர்ப்பை காட்டி கடைகளை&amp;nbsp;மூடுமாறு, அவற்றின் முன், மே 17 இயக்கத்தினர்&amp;nbsp;அமைதியான முறையில், கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்திற்கு அஞ்சி - மனோரமாவும்  தற்காலிகமாக தங்கள் ஸ்டால்களை மூடி விட்டு, தங்கள் நிர்வாகத்திடம்&amp;nbsp;கலந்து பேசி விட்டு  மேல் நடவடிக்கை&lt;br /&gt;எடுப்பதாகச் சொல்லி இருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் -&amp;nbsp;கண்காட்சியில்  ஒரு கடை போட்டிருந்த&amp;nbsp;புத்திஜீவி ஓ (போடும்) பக்கங்கள் ஞானி - தன் ஆதரவு குழுவினருடன் கூடி பேசி - புத்தகக் கண்காட்சி&amp;nbsp;நிர்வாகத்திடம், மலையாள மனோரமா&amp;nbsp;கடையை&amp;nbsp;&amp;nbsp;மூடச்செய்தற்கு தம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து&amp;nbsp;இருக்கிறார். விளைவு -ஏற்கெனவே எடுத்த முடிவை மாற்றிக் கொண்டு மலையாள மனோரமா  வெற்றிக்கரமாக மீண்டும் தங்கள் கடையை திறந்து கொண்டது.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-c5v9ZrxYe-4/TxfBQz3GSMI/AAAAAAAABtc/YzgDoTrEcc4/s1600/1649bac3-0f72-45e4-abd9-ada33cc45dd0_S_secvpf.gif" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-c5v9ZrxYe-4/TxfBQz3GSMI/AAAAAAAABtc/YzgDoTrEcc4/s1600/1649bac3-0f72-45e4-abd9-ada33cc45dd0_S_secvpf.gif" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வழக்கம் போல மலையாள மனோரமா&amp;nbsp;வாசலில் போலீஸ்&amp;nbsp;காவல் போடப்பட்டது. தமிழக போலீஸ் வேறு எதற்குள்ளது. முத்தூட் பைனான்ஸ், ஆலுக்காஸ், புத்தக ஸ்டால் வாசலில் காவல் காக்க தானே. "உயிரற்ற பொருளுக்கு  பாதுகாப்பு.. தமிழன் பாதுகாப்பின்றி உயிரிழப்பு..." சரிதானே.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4874930840681038875-8918444088308904293?l=oosssai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oosssai.blogspot.com/feeds/8918444088308904293/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4874930840681038875&amp;postID=8918444088308904293&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/8918444088308904293'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/8918444088308904293'/><link rel='alternate' type='text/html' href='http://oosssai.blogspot.com/2012/01/blog-post_19.html' title='உயிரற்ற பொருளுக்கு  பாதுகாப்பு.. தமிழன் பாதுகாப்பின்றி உயிரிழப்பு...'/><author><name>ஒசை</name><uri>http://www.blogger.com/profile/03628171497483369911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://1.bp.blogspot.com/-xOE-8RapOs0/Tc65mHd46WI/AAAAAAAAArE/XAwUjbheRs4/s220/cooltext520798445.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-rAJJFCphm5A/TxfAZj87dTI/AAAAAAAABtE/JhQ0KVVovr4/s72-c/08dd4d8a-88be-4f54-bca7-26a24f5432e21.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4874930840681038875.post-8837306538385933983</id><published>2012-01-18T17:42:00.000+05:30</published><updated>2012-01-18T17:42:40.280+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அ.தி.மு.க'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சசிகலா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தி.மு.க'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெயலலிதா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கலைஞர்'/><title type='text'>கலைஞர் சொன்னால் சரியாக தான் இருக்கும். ஆனால்?</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;தி.மு.க., தலைவர் கலைஞர் - சசிகலா குறித்து, ஜெயலலிதாவை பற்றி இப்படி புதிதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார். "குடும்பத்தை குலைத்து, கணவனையும், மனைவியையும் குடும்பமே நடத்தவிடாமல் பிரித்து, எனக்கு எல்லாமே என் உடன்பிறவா தோழி தான்' என்று அறிக்கையும் கொடுத்துவிட்டு, கஷ்ட காலத்தில் எல்லாம் அவரோடு சேர்ந்து குடும்பம் நடத்திவிட்டு, வாழ்வு வந்ததும் விரட்டியடிக்கும், "சுயநலமி' நானில்லை" என்று. ஏற்று கொள்ளக்கூடிய அறிக்கையாக தான் தோன்றியது.&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-zMG9AFAEvlY/Txa2x4oc09I/AAAAAAAABss/RW6ub5Grey0/s1600/saikalaa1+%25281%2529.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://1.bp.blogspot.com/-zMG9AFAEvlY/Txa2x4oc09I/AAAAAAAABss/RW6ub5Grey0/s320/saikalaa1+%25281%2529.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;"அரசனை நம்பி புருஷனை கைவிட்ட" பழமொழி, பொன்மொழி யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ நிச்சயம் சசிகலாவுக்கு பொருந்தி இருக்கும். ஆனால் வெறும் தோழியாக மாத்திரம் இருந்திருந்தால் - எந்த காலத்திலும் யாதொரு பிரச்சனையும் யாருக்கும் ஏற்பட்டிருக்காது. தோழி என்கிற நிலை மாறி, அதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்தி - கிட்டத்தட்ட வாரிசு அரசியலுக்கு முயற்சிக்கும் போது தான் பிரச்சனை உருவாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சம்பந்தமில்லாதவர்கள் - ஆட்சி அதிகாரத்தில் தலையீடு செய்தால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பது கலைஞருக்கு தெரியாததல்ல. உண்மையில் ஜெ தான் எல்லாம் என்று வந்த சசிகலாவின் நிலை பரிதாபகரமானது தான். ஆனால் அதற்காக அதிகார மையமாக செயல்படுவதை சகித்து கொள்ள இயலாதே.&amp;nbsp;ஒரு அதிகார மையத்தை வைத்தே தாங்க முடியவில்லை ஜெவுக்கு. கலைஞரோ, இத்தனை அதிகார மையங்களை வைத்து எப்படி சமாளிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் ஜெயலலிதாவின் குணாதிசயங்களை நன்றாக தெரிந்து வைத்திருந்த சசிகலா - அதற்கு தகுந்தாற் போலவே பழகி இருக்கவேண்டும். எல்லோரையும் தூக்கி எறியும் மனநிலை படைத்த ஜெயலலிதா - தம்மையும் ஒரு நாள் தூக்கி எறிவார் என்பதை சசிகலா உணராதது துரதிருஷ்டமே. உளவியல் ரீதியாக சொல்ல வேண்டுமென்றால் இம்மாதிரியான குணாதிசயம் படைத்த இருவர் - இத்தனை வருடங்கள் நட்பாக இருந்தது பெரிய விஷயமே. எது எப்படி இருந்தாலும் - ஜெவுடன் நட்பாக இருக்கும் முடிவை சசிகலா தானே எடுத்திருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"பெரிய இடத்து சகவாசத்தை" எல்லோரும் விரும்புவதில்லை. எத்தனை அரசியல் பிரபலங்களின் வாரிசுகள் - எட்டி நின்றே தம் தந்தையின் அரசியல் வெற்றியை நோக்கும்போது - காவல்துறையில் பரவி இருந்த சசிகலாவின் ஆதிக்கத்தை பார்ப்போம். சசிகலா ஆதரவுடன் முக்கியப் பதவிகளுக்கு வந்த போலீஸ் அதிகாரிகள் யார், ஏற்கனவே இருப்பவர்கள் யார் என்ற முழுமையான பட்டியல் தனக்குத் தரப்படாததால் முதல்வர் ஜெயலலிதா கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கோட்டையிலிருந்து வரும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.&lt;/div&gt;&lt;br /&gt;சசிகலாவை விரட்டிய கையோடு தற்போது அவரின் நிழல்களைத் தேடி வேட்டையைத் தொடங்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இங்கென்றில்லை, அங்கென்றில்லை, எங்கெங்கு காணினும் சசிகலாவின் ஆட்களாக இருப்பதால் அவர் திக்குமுக்காடிப் போயிருப்பதாக தெரிகிறது.&amp;nbsp;முதல் கட்டமாக தனது வீட்டு பாதுகாப்பு அதிகாரிகளை மாற்றிய ஜெயலலிதா தற்போது மாநில அளவில் காவல்துறையில் உள்ள சசிகலா ஆதரவு அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-2BrjyM0g27I/Txa213sRhRI/AAAAAAAABs0/t7vKB95VzNc/s1600/jaya-sasi.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-2BrjyM0g27I/Txa213sRhRI/AAAAAAAABs0/t7vKB95VzNc/s1600/jaya-sasi.jpg" /&gt;&lt;/a&gt;சென்னை முதல் கன்னியாகுமரி வரை அத்தனை மாவட்டங்களிலும் சசிகலாவுக்கு வேண்டப்பட்ட காவல்துறை அதிகாரிகள் நிறையப் பேர் உள்ளனராம். இவர்களால் பலவித குழப்பங்கள் விளைவிக்கப்பட்டு, ஆட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்பட வாய்ப்புள்ளதால் உடனடியாக இவர்களை முக்கியப் பொறுப்புகளிலிருந்து மாற்றி டம்மி போஸ்டுகளில் நியமிக்க ஜெயலலிதா தீர்மானித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து 2 நாட்களுக்கு முன்பு டிஜிபி ராமானுஜத்தை போயஸ் கார்டனுக்கு வரவழைத்து முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது சசிகலா ஆதரவு காவல்துறை அதிகாரிகளின் பட்டியலை தனக்குத் தருமாறு அவர் கேட்டுள்ளார்.&amp;nbsp;இதையடுத்து டிஜிபி அலுவலகத்திற்குத் திரும்பிய ராமானுஜம், கூடுதல் டிஜிபி ராஜேந்திரன், உளவுத்துறை ஐஜி தாமரைக்கண்ணன் ஆகியோரை வரவழைத்து இந்தப் பட்டியலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். பின்னர் ஒரு பட்டியலைத் தயாரித்து அதை முதல்வரிடம் கொடுத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;ஆனால் அந்தப் பட்டியலில் ஜெயலலிதாவுக்குத் திருப்தி இல்லையாம். இதில் பலரது பெயர்கள் மிஸ் ஆகிறதே என்று அவர் கூறியுள்ளார். பக்கவாக விசாரித்து முழுமையான பட்டியலுடன் வருமாறு ராமானுஜத்திடம் அவர் கூறியுள்ளாராம்.&amp;nbsp;இதையடுத்து புதிய பட்டியலைத் தயாரிக்கும் பணியில் டிஜிபி அலுவலகம் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாம். சசிகலா ஆதரவு அதிகாரிகள் சிலர் மறைமுகமாக செயல்பட்டு வருவதால், முழுமையான பட்டியலைத் தயாரிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் நம்பகமான காவல்துறை உயர் அதிகாரிகள் மூலம் மறைந்திருக்கும் சசிகலா ஆதரவு அதிகாரிகளைக் கண்டுபிடித்து பெயரை பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம்.&amp;nbsp;இன்னும் ஓரிரு நாட்களில் இந்த ஹிட் லிஸ்ட்டில் இடம் பெறும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் அல்லது அவர்களில் யார் மீதாவது ஏதாவது குற்றச்சாட்டு இருந்தால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வெறும் தோழி, ஒரு துறையில் இப்படி ஆதிக்கம் செலுத்த வேண்டிய அவசியமென்ன. கலைஞர் சொன்ன மாதிரி, "கஷ்ட காலததில் கூட இருந்து, வாழ்வு வந்ததும் விரட்டியடிக்க"வில்லை ஜெ. சசிகலாவால் ஜெ பெற்ற வெற்றிகளை, நன்மைகளை விட தோல்விகளே அதிகம். 96 தேர்தல் முடிவே உதாரணம். கலைஞர் சொன்னதை மீண்டும் வாசிப்போம். "குடும்பத்தை குலைத்து, கணவனையும், மனைவியையும் குடும்பமே நடத்தவிடாமல் பிரித்து, எனக்கு எல்லாமே என் உடன்பிறவா தோழி தான்' என்று அறிக்கையும் கொடுத்துவிட்டு, கஷ்ட காலத்தில் எல்லாம் அவரோடு சேர்ந்து குடும்பம் நடத்திவிட்டு, வாழ்வு வந்ததும் விரட்டியடிக்கும், "சுயநலமி' நானில்லை".&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-rQ2PYrBpX3o/Txa26HP0AQI/AAAAAAAABs8/hCD_TZiGOiw/s1600/karunanithi.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-rQ2PYrBpX3o/Txa26HP0AQI/AAAAAAAABs8/hCD_TZiGOiw/s320/karunanithi.jpg" width="249" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கலைஞர் சொன்னால் தவறாகவா  இருக்கும். ஆனால்? துரதிருஷ்டவசமாக இந்த நேரத்திலா - கலைஞரால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சி புயல் வை.கோவும் ஞாபகத்திற்கு வந்து தொலைக்க வேண்டும். அதற்காக சசிகலாவை - அந்த இரண்டு ஒப்பற்ற தலைவர்களோடு ஒப்பிடக்கூடாது தான். எம்.ஜி.ஆரோ அல்லது வை.கோவோ தி.மு.க.,வில் இருந்தபோது - அதிகார மையங்களாக இருந்து கட்சியில் கோஷ்டி சேர்க்கவில்லை. கட்சிக்கு கெட்ட பெயர் சேர்க்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கட்சிக்காக உழைத்தார்கள். எம்.ஜி.ஆரின் குண்டடிப்பட்ட போஸ்டர் இல்லையேல் 67ல் தி.மு.க.வுக்கு அவ்வளவு பெரிய வெற்றி ஏது. சசிகலாவை ஜெயலலிதா, வை.கோவை கலைஞர் "கொலைப்பழி " சுமத்தியது போல எல்லாம் சுமத்தி விரட்டவில்லை. "வளர்த்த கடா மார்ப்பில் பாய்ந்ததே" என்றெல்லாம் பாடல் புனையவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;"எம்.ஜி.ஆரையும், வை.கோவையும்" நீக்கிய அநியாயம் எல்லாம் நியாயமாம். "சசிகலாவை விலக்கி வைத்தது" மட்டும்  அநியாயமாம். இன்றைக்கு சசிகலாவின் இடத்தை ராஜகுரு பார்ப்பன சோ பிடித்திருப்பதாக சொல்கிறார்கள். நாளை சோவும் ஜெ'வால் அப்புறப்படுத்தப்பட்டால் இதே போல தான் கலைஞர் "சோவுக்காக"அனுதாபப்படுவாரா?&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4874930840681038875-8837306538385933983?l=oosssai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oosssai.blogspot.com/feeds/8837306538385933983/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4874930840681038875&amp;postID=8837306538385933983&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/8837306538385933983'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/8837306538385933983'/><link rel='alternate' type='text/html' href='http://oosssai.blogspot.com/2012/01/blog-post_18.html' title='கலைஞர் சொன்னால் சரியாக தான் இருக்கும். ஆனால்?'/><author><name>ஒசை</name><uri>http://www.blogger.com/profile/03628171497483369911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://1.bp.blogspot.com/-xOE-8RapOs0/Tc65mHd46WI/AAAAAAAAArE/XAwUjbheRs4/s220/cooltext520798445.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-zMG9AFAEvlY/Txa2x4oc09I/AAAAAAAABss/RW6ub5Grey0/s72-c/saikalaa1+%25281%2529.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4874930840681038875.post-3845468655762595166</id><published>2012-01-16T15:08:00.001+05:30</published><updated>2012-01-16T15:36:44.845+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பகுத்தறிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உண்மை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மணிவண்ணன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முற்போக்கு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாத்திகம்'/><title type='text'>முதல் வசந்தம் மணிவண்ணனும், முற்போக்குகளும்...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-rxI9pPueAeA/TxPva8bMW9I/AAAAAAAABsM/j1xtoS60Xgc/s1600/tblgeneralnews_90333193541.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://3.bp.blogspot.com/-rxI9pPueAeA/TxPva8bMW9I/AAAAAAAABsM/j1xtoS60Xgc/s320/tblgeneralnews_90333193541.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&amp;nbsp;பெரியார் சொன்னதில் இருந்து நான்கு வார்த்தை, காரல் மார்க்ஸின் கட்டுரையில் இருந்து மூன்று வார்த்தை, தத்துவம் என்கிற பெயரில் அறிவுஜீவித்தனமாய் இரண்டு வார்த்தை மற்றும் சேகுவாரா படம் போட்ட பனியன் போன்றவை போதும் - ஒருவன் தன்னை பகுத்தறிவாதியாகவும், முற்போக்குவாதியாகவும் காட்டிக் கொள்ள - இன்றைக்கு தமிழகத்தில். அதிலும் சில சினிமா கலைஞர்களுக்கு இத்தகைய வேடம் நிறையவே பொருந்தும் -&lt;br /&gt;&lt;br /&gt;நிஜ வாழ்க்கையில் எப்படி பட்டவர்களாக இருந்தால் என்ன, நிழல் வாழ்க்கையில் எப்படிப்பட்ட படைப்புகள் தந்திருந்தால் என்ன... சம்பந்தப்பட்ட நபர்கள் தான் அப்படி என்றால் - அவரை மதித்து விழாவுக்கு பேச அழைப்பவர்களுக்காவது ஒரு விவஸ்தை வேண்டாம். ஒரு நபரை அழைப்பதற்கு முன்னர் - அந்நபரின் ஆதி அந்தம் தெரிந்து கொள்வது நல்லது. அவர் எப்படிப்பட்ட படைப்பாளி என்று தெரிந்து கொள்ள வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்துக்கே அல்வா கொடுத்தவரும், மொத்த பெண்ணினத்தையுமே இழிவு படுத்தும் விதமாக முதல்வசந்தம் படமெடுத்தவரும், தாய்க்கும் மகளுக்கும் வித்தியாசம்  பார்க்காமல் காமடி என்கிற பெயரில் வக்ரத்தை நகைசுவை நடிகராக தம் படங்களில்  விதைத்தவருமான இயக்குனர் மணிவண்ணனை - முற்போக்குகள் ஒரு விழாவுக்கு அழைத்திருந்தன. அந்த செய்தியும், அதை தொடர்ந்து நம் கருத்துகளும்...&lt;br /&gt;&lt;br /&gt;"என் ​விகடனில் தொடராக வெளிவந்த தோழர் மகேந்திரனின், ’வீழ்வேனென்று நினைத்தாயோ’ வெளியீட்டுவிழாவில் தா.பாண்டியன், பழ.நெடுமாறன்,தோழர் நல்லகண்ணு, இயக்குனர் புகழேந்தி தங்கராசு, தமிழருவி மணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.&amp;nbsp;விழாவில் மணிவண்ணனுக்கு முன்னதாக உரை ஆற்றிய புகழேந்தி தங்கராசு,’உச்சிதனை முகர்ந்தால்’ போன்ற நல்ல படங்களை ஆதரிக்க மறுக்கும் மக்கள் ஷங்கரின் ‘நண்பன்’ போன்ற மட்டமான படங்களை மட்டும் ஆதரிப்பது ஏன் என்று புரியவில்லை’ என்று ஒரு முன் ஏரை உழுது விட்டு செல்ல அடுத்து பேச வந்த இயக்குனர் மணிவண்ணன் பேச்சில் அனல் பறந்தது. எழுத முடியாத வார்த்தைகளால் ஷங்கரை விமரிசித்த அவர்,&lt;br /&gt;&lt;br /&gt;’நண்பன்’ படத்துல மொத்தம் 37 இடங்கள்ல  விஜய் உட்பட ஏதாவது ஒரு சனியன் ஒண்ணுக்கு போய்க்கிட்டே இருக்கு. அவங்கவங்க வீட்ல டாய்லெட் இருக்கப்ப, ஏண்டா கொஞ்சம் கூட நாகரிகம் இல்லாம ரோட்ல ஒண்ணுக்குப்போகனும். இங்க இருக்கவங்கள்லாம் அப்படியே கிளம்புங்க. அப்படியே ஷங்கர் வீட்லயும், விஜய் வீட்லயும் ஒண்ணுக்கடிச்சுட்டு வரலாம்’என்றபோது பலத்த கரகோஷம் எழுந்தது." என்கிறது செய்தி. கூட்டத்திலிருப்பவர்களுக்கு எதற்கு தான் கை தட்டுவது என்கிற சிந்தனையே இராது போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-ulpDMhw1NB4/TxPvf8VKzdI/AAAAAAAABsc/_DI72UqFaRc/s1600/periyar.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://4.bp.blogspot.com/-ulpDMhw1NB4/TxPvf8VKzdI/AAAAAAAABsc/_DI72UqFaRc/s200/periyar.jpg" width="136" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-W7NZhQBjU5w/TxPvdtHbVLI/AAAAAAAABsU/VNWSH6FPt7A/s1600/CHE035.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://4.bp.blogspot.com/-W7NZhQBjU5w/TxPvdtHbVLI/AAAAAAAABsU/VNWSH6FPt7A/s200/CHE035.jpg" width="160" /&gt;&lt;/a&gt;ஒரு விழா மேடையில் "அவன், இவன்" என்று பேசுவது தான் முற்போக்கு போலும். திராவிடர் கழகத்துக்கு பிறகு மேடை பேச்சில் "அவன், இவன்" என்று விளிப்பது இவர்கள் தான். தெருவை சிறுநீர் கழித்து பாழ்படுத்து வதற்கு கோபப்படும் மணிவண்ணனே. மொத்த சமூகத்தையும் காமடி என்கிற பெயரில் வக்ரத்தை விதைக்க முனைந்த உங்களை என்ன செய்வது. பொண்ணு பார்க்க வந்தவன் பாடுகிறான் இப்படி."சின்ன பொண்ணு நல்லா இல்ல, பெரிய பொண்ணு நல்லா இல்ல, அத்தை மட்டும் போதும் மாமா... மத்ததெல்லாம் சொத்தை மாமா..." என்கிறது பாடல் வரி. மார்க்ஸிய சிந்தனையாளனுக்கு, பெண்ணுரிமை பேசும் பெரியார் வண்ணனுக்கு - இந்த வரிகளை கேட்டதும் கோபம் வந்திருக்க வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வரிகளை எடுக்க சொல்லி இருக்க வேண்டாம். நடித்து விட்டார் - அருமை மாமாவாக, அவர் கொள்கை பேசி பணத்தை இழக்க தயாரில்லை. இது தான் இவர்களின் லட்சணம். இன்னொரு பெரியாரிஸ்ட் சத்யராஜின் அசிங்கத்தை பார்ப்போம். ஒரு பண்டிகை தினத்தன்று புரட்சிதமிழன்(?) சத்யராஜின் நேரடி தொலைபேசி நிகழ்ச்சி. ஒருவன் இப்படி கேட்கிறான். "வில்லாதி வில்லன் படத்துல நக்மாகிட்ட புகுந்து விளையாடிட்டீங்க" என்று. அநாகரீகமான அந்த கேள்வி - நேரலையில் தவிர்க்க இயலாதுதான்&amp;nbsp;&amp;nbsp;. பதில் சொல்லாமல் தவிர்த்திருக்கலாம். அது சினிமா என்று நாகரீகமாக பேசி இருக்கலாம்.&lt;br /&gt;ஆனால் தம் எல்லா பற்களும் தெரிய சத்யராஜ் சிரித்தது தான் கொடுமை.&lt;br /&gt;&lt;br /&gt;மணிவண்ணன் விவகாரத்துக்கு வருவோம்.​மணிவண்ணன் போன்ற புரட்சியாளர்கள்(?) தெருவில் சிறுநீர் கழிப்பவன் மீது பாய்வதை விட - ஜனத்தொகைக்கேற்ப்ப கழிப்பிட வசதி செய்து கொடுக்காத அரசு மீது பாய்ந்திருந்தால் போராளி என்று ஏற்று கொண்டிருக்கலாம். இந்த மழைக்காலத்தில் - கழிப்பிட வசதி இல்லாத இடத்தில் அல்லது வெளி வேலையாக அலையும் சேல்ஸ் ரெப்கள் - ஒரு நாளைக்கு எத்தனை ரூபாய்களை கட்டண கழிப்பறைக்கு அழ வேண்டும் என்பது  தெரியுமா? ஒரு தடவைக்கு இரண்டு ரூபாய்.&lt;/div&gt;&lt;br /&gt;ஒன்றரை மணி நேரத்துக்கு ஒரு முறை.  எட்டு தடவை ஒரு நாளைக்கு. எல்லோராலும் கொடுக்க முடியுமா பதினாறு ரூபாய். &amp;nbsp; அழகாக தான் சொன்னார்கள். "ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்க முடியாது" என்று. என்னால் முடியவே முடியாது. வேறு வழி இல்லை. தெருவில் தான் இருந்தாக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;‘நண்பன்’ போன்ற மட்டமான படங்களை மட்டும் ஆதரிப்பது ஏன் " என்று கேட்கிறார் உச்சிதனை முகர்ந்தால் இயக்குனர். கிட்டத்தட்ட தாம் இயக்கிய படங்களில் பாதிக்கு மேல் மட்டரகமான படங்களாகவே எடுத்து தள்ளிய மணிவண்ணனை பக்கத்தில் வைத்து கொண்டே - கூட்டத்தினரை பார்த்து ஏன் இந்த கேள்வி கேட்க வேண்டும். அவரிடமே "மக்கள் ஏன் இதை ஆதரிக்கிறார்கள், அதை எதிர்க்கிறார்கள்" என்று கேட்டு தெரிந்து கொண்டிருக்கலாம்.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-sOOOhD9mSIQ/TxPvhjV2LqI/AAAAAAAABsk/prp8e94c2Z0/s1600/DSC_0375.JPG" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="214" src="http://4.bp.blogspot.com/-sOOOhD9mSIQ/TxPvhjV2LqI/AAAAAAAABsk/prp8e94c2Z0/s320/DSC_0375.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இவரும், சத்யராஜும் சேர்ந்து கஸ்தூரிக்கு அல்வா கொடுத்த அமைதிபடை வந்த காலக்கட்டத்தில் தான் - ஒரு சிறுமியை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கும் பகீர் கதையுடன் "மகாநதி" வந்தது. அல்வா அமைதிபடை போன்ற மட்டரகமான படங்களை ரசித்தவர்கள் - படமும், பாடமும் ஆன மகாநதியை பெருமளவு ரசிக்கவில்லை. பத்து படம் எடுத்த சங்கர் போன்றவர்களால் சமூகத்தை இந்தளவு சீரழிக்க முடிந்தது என்றால் - கிட்டத்தட்ட நாற்பத்தி ஐந்து படங்கள் எடுத்த மணிவண்ணன், எத்தனை தூரம் சமூகத்தை பாழ்படுத்தி இருப்பார். சேகுவாரா பனியன் போட்டு கொண்டு&amp;nbsp;மேடை ஏறினால் -&amp;nbsp;நண்பன்&amp;nbsp; &amp;nbsp;ஷங்கர்&amp;nbsp;&amp;nbsp;, தோழர் சங்கராகி முற்போக்குகள் மாலை போட்டு வரவேற்பார்கள் போலும்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4874930840681038875-3845468655762595166?l=oosssai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oosssai.blogspot.com/feeds/3845468655762595166/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4874930840681038875&amp;postID=3845468655762595166&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/3845468655762595166'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/3845468655762595166'/><link rel='alternate' type='text/html' href='http://oosssai.blogspot.com/2012/01/blog-post_16.html' title='முதல் வசந்தம் மணிவண்ணனும், முற்போக்குகளும்...'/><author><name>ஒசை</name><uri>http://www.blogger.com/profile/03628171497483369911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://1.bp.blogspot.com/-xOE-8RapOs0/Tc65mHd46WI/AAAAAAAAArE/XAwUjbheRs4/s220/cooltext520798445.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-rxI9pPueAeA/TxPva8bMW9I/AAAAAAAABsM/j1xtoS60Xgc/s72-c/tblgeneralnews_90333193541.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4874930840681038875.post-2829815212667338224</id><published>2012-01-14T12:30:00.002+05:30</published><updated>2012-01-14T12:46:19.811+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அ.தி.மு.க'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலவசம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தி.மு.க'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெயலலிதா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எம்.ஜி.ஆர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கலைஞர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்வாதிகள்'/><title type='text'>அரசியல்வாதிகளின் விளம்பர மோகங்கள்...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-qFB9faeLAXU/TxEmBJjVlmI/AAAAAAAABrk/PEs5fnq0sdc/s1600/Seal_of_Tamil_Nadu.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://2.bp.blogspot.com/-qFB9faeLAXU/TxEmBJjVlmI/AAAAAAAABrk/PEs5fnq0sdc/s200/Seal_of_Tamil_Nadu.jpg" width="183" /&gt;&lt;/a&gt;அ.தி.மு.க.,வின் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை வரவேற்றுள்ள கலைஞர் இவ்விதம் பேசி உள்ளார். " புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., சத்துணவுத் திட்டம், தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்டதல்ல. எனினும், அ.தி.மு.க., ஆட்சியை விட தி.மு.க., ஆட்சி தான் இத்திட்டத்தை தீவிரமாகச் செயல்படுத்தியது. வாரத்துக்கு ஐந்து முட்டைகள் வழங்கப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்த சத்துணவு சமையலர்கள், உதவியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள் அனைவருமே தி.மு.க., ஆட்சியில் தான் சிறப்பு ஊதிய விகிதம் பெற்றனர்&lt;br /&gt;&lt;br /&gt;தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்ட திட்டத்துக்கு பதிலாக, வேறொரு பசுமை வீடு வழங்கும் திட்டத்தை அறிவித்திருக்கின்றனர். அதேபோல, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மூடிவிட்டு, அதற்கு பதிலாக புதிய திட்டத்தை துவங்கியிருக்கின்றனர். தி.மு.க., ஆட்சியில் 642 நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதற்கு மாறாக, தற்போது 1,016 நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்போகின்றனர் என்றால், அதில் எனக்கு மகிழ்ச்சி தான். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் என்றிருந்ததை, நான்கு ஆண்டுகளுக்கு நான்கு லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளதற்காக, இந்தத் திட்டத்தை வரவேற்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-qFB9faeLAXU/TxEmBJjVlmI/AAAAAAAABrk/PEs5fnq0sdc/s1600/Seal_of_Tamil_Nadu.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-yePX9xqffjk/TxEl5vCLMKI/AAAAAAAABrc/ChXiWmV-SsA/s1600/mgr_with_kids2.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="144" src="http://4.bp.blogspot.com/-yePX9xqffjk/TxEl5vCLMKI/AAAAAAAABrc/ChXiWmV-SsA/s200/mgr_with_kids2.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அதேபோல, தி.மு.க., அரசு கொண்டு வந்த மற்ற திட்டங்களையும் பகைமை நோக்கோடு பார்க்காமல், அந்தத் திட்டங்களை எல்லாம், நான் என் சொந்தப் பணத்திலிருந்தோ, கட்சிப் பணத்திலிருந்தோ நிறைவேற்றியதல்ல; அதுவும் அரசின் பணம் தான் என்பதை மனதில் கொண்டு சற்று பரந்த நோக்கத்தோடு செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கிறேன்; செயல்படுவார் என்று நம்புகிறேன். அனைத்தும் அரசின் திட்டங்கள் தான். எந்தத் திட்டத்தையும் தி.மு.க., திட்டம், அ.தி.மு.க., திட்டம் என தனித்துப் பார்ப்பது நல்லதல்ல." போற்றத்தக்க பேச்சு தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இதிலுள்ள சில முரண்களையும் அவசியம் பார்க்க வேண்டும். எல்லா திட்டங்களுமே அரசு பணம் மற்றும் மக்களின் வரிப்பணத்தின் மூலமே நிறை வேற்றப்படுகிறது என்பதை உணர்ந்து கொண்டே, அழகாக சொல்லி கொண்டே - ஆட்சியிலுள்ளவர்கள் பல்வேறு திட்டங்களுக்கு தங்கள் புகைப்படத்தை போட்டு ஏன் பேனர்கள் வைக்க வேண்டும். இந்த விளம்பர மோகத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியது யார் என்று பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-yD6aCqE8vfE/TxEmDlXLySI/AAAAAAAABrs/8YnYddKwaqk/s1600/bce94342-1b36-4cb9-88ac-7986cb1b8fc8_S_secvpf.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="150" src="http://1.bp.blogspot.com/-yD6aCqE8vfE/TxEmDlXLySI/AAAAAAAABrs/8YnYddKwaqk/s200/bce94342-1b36-4cb9-88ac-7986cb1b8fc8_S_secvpf.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&amp;nbsp;"தமிழக அரசின் திட்டம்" என்று அறிவித்தால் மாத்திரம் போதாதா?"புரட்சி தலைவி திட்டம்" ,  "டாக்டர் கலைஞர் காப்பீட்டு திட்டம்" என்கிற அடைமொழி எதற்கு. இலவசமாக வழங்கப்படும் பொருட்களில் - தமிழக அரசின் முத்திரை இருப்பது நியாயம். ஆட்சியாளர்களின் படம் அலங்கரிக்க வேண்டிய அவசியம் என்ன? மேலும் இலவச அரிசி வழங்கப்பட்ட பையை பாருங்கள். எதற்கு இந்த விளம்பரம். அரசு பணத்திலிருந்து வழங்கும் போது - தங்கள் பணத்திலிருந்து செலவு செய்தது போல ஏன் நடந்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே ஒரு சந்தேகம். நியாயப்படி பார்த்தால் அரசு நடத்தும் மதுக்கடைகளிலும் - ஆட்சியாளர்களின் புகைபடத்தை வைப்பது தானே நியாயம். ஏன் வைப்பதில்லை. சொல்லி கொள்ள பெருமையாக இருக்காது என்பதனால் தானே. பெருமைக்கு காரணம் என்றால் தமிழர்களின் சிறுமைக்கும் நீங்கள் தானே காரணம். அரசியல்வாதிகளின் பெயர்கள் வைப்பதினாலேயே பல சிக்கல்கள் தோன்றுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. சில உதாரணங்களை பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-e16zkWeAC2E/TxEmFFSh6UI/AAAAAAAABr0/D24eWqXA_94/s1600/2006060402800101.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-e16zkWeAC2E/TxEmFFSh6UI/AAAAAAAABr0/D24eWqXA_94/s320/2006060402800101.jpg" width="208" /&gt;&lt;/a&gt;&amp;nbsp;தமிழக அரசின் போக்குவரத்து கழகங்களுக்கு - கலைஞர் எழுபதுகளில்  தமிழ் மன்னர்களின் பெயர்களை சூட்டினார். "சேர, சோழ, பாண்டியன், பல்லவன்" என்று. மன்னர்களின் பெயர்களை வைத்தவரை வராத பிரச்சனை, அரசியல்வாதிகள், சாதி கட்சி தலைவர்களின் பெயர்களை வைத்ததும் வந்த பிரச்சனை -  கலவரத்துக்கே வித்திட்டது. ஆக பெயர்களுக்கு அவ்வளவு சக்தி உள்ளது. அதே போல பிரிக்கப்படும் மாவட்டங்களுக்கு தலைவர்களின் பெயரை வைக்கும் பழக்கத்தை புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் துவக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈரோடுக்கு பெரியார் மாவட்டம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். தொடர்ந்து "அந்தந்த மாவட்டங்களில் பிரபலமான தலைவர்களின் பெயர்களை - ஞாபகர்த்தமாக சூட்ட போக" அரசு எதிர்பார்க்காத வண்ணம் சாதி பகைமையை தூண்டி விட காரணமானது - தலைவர்களின் பெயர் சூட்டல். விளைவு - போக்குவரத்து கழகங்களுக்கு, மாவட்டங்களுக்கு சூட்டப்பட்ட தலைவர்களின் பெயர்களை 'தடா' போட வேண்டியதாயிற்று. அதே போல ஆட்சியாளர்கள் தங்கள் பெயர்களில் திட்டம் அறிவிப்பதற்கும் தடா போட்டால் - எந்த திட்டமும் - யார் ஆட்சிக்கு வந்தாலும், போனாலும் தங்கு தடையின்றி தொடரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-6usqM3_ld44/TxEmHBWWdKI/AAAAAAAABr8/-8ePF4wfMCk/s1600/6-23-2011-10-9-12-lakh-free-laptop-to-be-is.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="112" src="http://1.bp.blogspot.com/-6usqM3_ld44/TxEmHBWWdKI/AAAAAAAABr8/-8ePF4wfMCk/s200/6-23-2011-10-9-12-lakh-free-laptop-to-be-is.jpg" width="200" /&gt;&lt;/a&gt;காழ்ப்புணர்ச்சி - ஒரு குறிப்பிட்ட கட்சியினருக்கு மாத்திரம் சொந்தமானதல்ல. சில மாதங்களுக்கு முன்னால் - கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மாள் பெயரில் இருந்த திட்டம் - தற்போதைய அரசால் பெயர் மாற்றம் செய்யப்பட்டதை கலைஞர் விமர்சித்தார். அதே போல ஜெ முதல்வராக இருந்தபோது - உருவாக்கப்பட்ட திரைப்பட நகருக்கு "டாக்டர் ஜெயலலிதா திரைப்பட நகர்" என்று பெயர் வைக்கப்பட்டது. அடுத்து வந்த தி.மு.க அரசு அதை பெயர் மாற்றம் செய்த போது - சிலர் விமர்சித்தனர். இதில்  &lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;a href="http://oosssai.blogspot.com/2011/07/blog-post_20.html" target="_blank"&gt;"விமர்சிக்க" &lt;/a&gt;&lt;/span&gt;&lt;/b&gt;ஒன்றும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;70களில் வீட்டு வசதி வாரியம் உருவாக்கிய குடியிருப்புகளுக்கு -  தி.மு.க தலைவர்கள் பெயரே சூட்டப்பட்டது. ஆட்சியாளர்கள் விளம்பர பிரியர்களாக மாறுவது ஏன்.    ஆட்சியாளர்கள் தம் பெயர்களை வைப்பதை விட இழிவான செயல் - பெயரை மாற்றுவதும், திட்டத்தை நிறுத்துவதும்...காங்கிரஸ் ஆட்சியிலிருந்த வரை - இந்த விளம்பர வியாதி அரசியல்வாதிகளை தொற்றவே இல்லை. பெருந்தலைவர் காமராஜரால் கொண்டு வரப்பட்ட திட்டம் கூட "மதிய உணவு திட்டம்" என்று தானே அழைக்கப்பட்டதே ஒழிய - பெருந்தலைவரின் பெயர் கூட அதிலில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-H3Zit_CtbYU/TxEmMCXskTI/AAAAAAAABsE/n8GD-jPeq-Q/s1600/%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25B4%25E0%25AE%2595-%25E0%25AE%2585%25E0%25AE%25B0%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AF%258D-%25E0%25AE%25AE%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%2595%25E0%25AF%258D-%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2580%25E0%25AE%259F%25E0%25AF%2581-%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25AE%25E0%25AF%258D-%25E0%25AE%25AE%25E0%25AF%2581.%25E0%25AE%2595.%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AF%258D-%25E0%25AE%2595%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25A3%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AE%25BE-%25E0%25AE%25A8%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25A9%25E0%25AE%25AE%25E0%25AE%25BE.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://2.bp.blogspot.com/-H3Zit_CtbYU/TxEmMCXskTI/AAAAAAAABsE/n8GD-jPeq-Q/s200/%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25B4%25E0%25AE%2595-%25E0%25AE%2585%25E0%25AE%25B0%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AF%258D-%25E0%25AE%25AE%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%2595%25E0%25AF%258D-%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2580%25E0%25AE%259F%25E0%25AF%2581-%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25AE%25E0%25AF%258D-%25E0%25AE%25AE%25E0%25AF%2581.%25E0%25AE%2595.%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AF%258D-%25E0%25AE%2595%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25A3%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AE%25BE-%25E0%25AE%25A8%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25A9%25E0%25AE%25AE%25E0%25AE%25BE.jpg" width="181" /&gt;&lt;/a&gt;பிறகு அ.தி.மு.க ஆட்சியில் தான் "டாக்டர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம்" என்று மாற்றப்பட்டது. இதுவே பின்னாளில் ஒவ்வொரு திட்டத்திற்கும் ஆட்சியாளர்கள் தங்கள் பெயரை போட்டு கொள்ள ஆரம்பித்து வைத்தது எனலாம். உண்மையான நோக்கத்தோடு கொண்டு வரப்படும் திட்டத்தில் - உங்கள் பெயர் இல்லாவிடினும், காலம் கடந்தும் உங்கள் பெயரையே சொல்லும் - மக்கள் நலமடைந்தால். பெருந்தலைவர் காமராசரின் பெயர் அப்படி தான் உச்சரிக்கப்படுகிறது. இதை இன்றைய அரசியல்வாதிகள் உணர வேண்டும்.தம் சொந்த பணத்தில் உதவிடுபவர்கள் கூட - பெயரை தவிர்க்கும் போது, அரசு மற்றும் மக்கள் பணத்தை செலவிடும்போது இத்தனை விளம்பரம் எதற்கு.&amp;nbsp;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4874930840681038875-2829815212667338224?l=oosssai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oosssai.blogspot.com/feeds/2829815212667338224/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4874930840681038875&amp;postID=2829815212667338224&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/2829815212667338224'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/2829815212667338224'/><link rel='alternate' type='text/html' href='http://oosssai.blogspot.com/2012/01/blog-post_14.html' title='அரசியல்வாதிகளின் விளம்பர மோகங்கள்...'/><author><name>ஒசை</name><uri>http://www.blogger.com/profile/03628171497483369911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://1.bp.blogspot.com/-xOE-8RapOs0/Tc65mHd46WI/AAAAAAAAArE/XAwUjbheRs4/s220/cooltext520798445.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-qFB9faeLAXU/TxEmBJjVlmI/AAAAAAAABrk/PEs5fnq0sdc/s72-c/Seal_of_Tamil_Nadu.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4874930840681038875.post-877019834067114134</id><published>2012-01-13T09:09:00.000+05:30</published><updated>2012-01-13T09:09:13.392+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கம்யூனிசம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சர்வாதிகாரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உண்மை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருத்துரிமை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மார்க்ஸியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாவோயிஸ்ட்கள்'/><title type='text'>காமலை கண்ணுக்கு கருத்துரிமையும் மஞ்சளாகவே...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-iLWFZdG-duU/Tw6HyzifpZI/AAAAAAAABrE/yIepw8tA3Bo/s1600/reading_resources.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="217" src="http://3.bp.blogspot.com/-iLWFZdG-duU/Tw6HyzifpZI/AAAAAAAABrE/yIepw8tA3Bo/s320/reading_resources.jpg" width="320" /&gt;&lt;/a&gt;இந்தியாவில் "கருத்துரிமை எப்படி உள்ளது" என்கிற கேள்விக்கு என்ன பதில் கிடைக்கும். நிச்சயம் இரு வேறு கருத்துகள் இருக்கும். "உலகிலேயே கருத்துரிமையை மதிக்கும் வெகு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று" என்று சிலரும், "கருத்துரிமைக்கு சமாதி கட்டப்பட்டு வெகு காலமாகவிட்டது" என்று சிலரும் சொல்லக்கூடும். சரி, உண்மை தான் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜனநாயக ஆர்வலர்கள், "கருத்துரிமை இருக்கிறது" என்று தான் சொல்வார்கள். ஜனநாயகத்துக்கு எதிரானவர்கள், இந்த நாட்டிலிருந்தே ஜனநாயகத்தை அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று நினைப்பவர்கள் - ஜனநாயகம் தரும் நல் அம்சங்களை மட்டும் மெச்சவா போகிறார்கள். கருத்து சுதந்திரத்தை பயன்படுத்தி கொண்டே"கருத்து சுதந்திரமே இல்லை" என்பார்கள். &amp;nbsp;"கருத்துரிமை இல்லை" என்று சொல்வதற்கும் கருத்துரிமை வேண்டும் என்பதை புரிந்து கொள்ளாதவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி தான் "கருத்துரிமைக்கு கல்லறை" என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை வாசிக்க நேர்ந்தது. தலைப்பை பார்த்ததுமே - யார் எழுதி இருப்பார்கள் என்று யூகிக்க முடிகிறதல்லவா. சந்தேகமே இல்லாமல் - கருத்து சுதந்திரங்களின் எதிரிகளான சர்வாதிகாரிகள் ஸ்டாலின், மாவோ போன்றவர்களை - தம் தலைவர்களாக வரிந்து கட்டி கொண்டவர்கள் தான், இந்தியாவில் "கருத்துரிமைக்கு கல்லறை" என்கிறார்கள். அந்த கட்டுரையில் ஒரே ஒரு பத்தி.&amp;nbsp;&lt;/div&gt;&lt;br /&gt;"மனித உரிமை ஜனநாயக உரிமை பற்றியோ, காஷ்மீர் பற்றியோ, கார்ப்பரேட் கொள்ளையைப் பற்றியோ, மாவோயிஸ்டுகள் சார்பாகவோ யாரும் எதுவும் பேசக் கூடாது என்பதுதான் இப்போது இந்திய அரசின் அறிவிக்கப்படாத கொள்கை. மறுகாலனியாதிக்கத்தின் கீழ் மனித உரிமை ஜனநாயக உரிமைகள் எத்தகையதாக இருக்கும் என்பதற்கு, தொடரும் கைதுகளும் பொய் வழக்குகளும் மோதல் கொலைகளும் அடக்குமுறைகளுமே இரத்த சாட்சியமாக உள்ளன".&lt;br /&gt;&lt;br /&gt;சரி, ஸ்டாலின்ஸ்ட்கள் இப்படி தான் எழுதுவார்கள். அவர்களின் வேலையே இது தானே என்று நகர நினைக்கையில் பின்னூட்டம் ஒன்று - அவர்களின் சுயரூபத்தை இப்படி சொன்னது. அதனாலேயே இந்த பதிவு.&amp;nbsp;"மனித உரிமை பற்றி, மாவோயிஸ்ட்கள் பற்றி, காஷ்மீர் பிரிவினைவாதிகள் பற்றி என்று சகலமும் நிறைய நிறைய பேசி குத்துக்கல் மாதிரி நன்றாக தானே இருக்கிறிர்கள். உங்களுக்கொன்னும் நேரலயே. உங்கள மாதிரி எழுதறவர்களும் நல்லா தானே இருக்கிறார்கள். பிறகெப்படி “கருத்துரிமைக்கு கல்லறை”ன்னு கொஞ்சம் கூட அறிவை உபயோகிக்காம்ம வைச்சீங்க." என்றிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-bWyqwypsORk/Tw6H2d8ELDI/AAAAAAAABrM/Hz0ztLHTBRU/s1600/give_me_liberty_or_give_me_death_speckcase-p176812264033854391z89os_400.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-bWyqwypsORk/Tw6H2d8ELDI/AAAAAAAABrM/Hz0ztLHTBRU/s320/give_me_liberty_or_give_me_death_speckcase-p176812264033854391z89os_400.jpg" width="320" /&gt;&lt;/a&gt;சரியான கருத்தாக இருந்தது&amp;nbsp;பின்னூட்டம்&amp;nbsp;. கபில்சிபல் வாயை திறந்ததுமே - எல்லா கருத்துரிமையும் சேர - மௌனியானாரே. ஒவ்வொரு விஷயத்திலும் இப்படி முரண் படுவதில் - கம்யூனிஸ்ட்கள் ஸ்பெஷலிஸ்ட்கள் தான். தூக்கு தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்து கொண்டே - மாவோயிஸ்ட்கள் தங்கள் தேசத்தில் நடைபெற்ற அரசியல் படுகொலைகளுக்கு, தூக்கு தண்டனைகளுக்கு எப்படி வக்காலத்து வாங்குகிறார்கள் என்று பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;‘பொதுவாக உச்சபட்ச தண்டனை வழக்கமாக கூடாது என்றாலும் வெகுமக்களின் கோபத்தைக் கணக்கில் கொண்டு சிலவற்றுக்கு உச்சபட்ச தண்டனை அளிக்கலாம்’ என்ற ஓர் அணுகுமுறையை மாவோ முன் வைத்தார் . இதை அவர் முன்வைக்கையில் ‘வெகுமக்களின் கோபத்தைக் கணக்கில் கொண்டு’ என்று ஒரு விதிவிலக்கு அளிப்பதன் ஆழமான அர்த்தம் என்ன? கம்யூனிஸ்டுகள் அதில் உடன்பட ஒன்றுமில்லை என்பது தான். மரண தண்டனை என்பது மக்களின் கோபத்துடன் செய்யும் ஒரு சமாதானம் தவிர கொள்கை அல்ல. இன்றைய நிலையில் நாம் இந்த சமாதானங்களை விட்டொழிக்கலாம்." என்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;இந்தியாவில் என்ன காங்கிரஸோ, பா.ஜ.க வோ அல்லது யாரும்&amp;nbsp;உடன்பட&amp;nbsp;விரும்பியா தூக்கு தண்டனையை ஆதரிக்கிறார்கள். இங்கே ஏன் அந்த மக்கள் கோபம் எடுபடக்கூடாது என்று நினைக்கிறார்கள். இந்த நாட்டில் இருந்து கொண்டு இன்னொரு நாட்டவனை மேற் கோள் காட்டுகிறார்கள். இது கருத்து சுதந்திரம் இல்லாமல் வேறென்ன. ஆனால் சீனாவில் இன்னும் மரண தண்டனைகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் போல - பெயரளவுக்கு இல்லாமல் அமோகமாக பின் பற்றப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறைவாக&amp;nbsp;&amp;nbsp;-&amp;nbsp;&amp;nbsp;கருத்துரிமை பேசியவரை - சீன அரசு சிறையில் தள்ளிய கதையை பார்ப்போம். மனித உரிமைப் போராளியும், 1989ல் நடந்த தியானன்மென் போராட்டத்தில் பங்கேற்றவருமான சென் வெய்,42, கடந்த பிப்ரவரி 21ம் தேதி போலீசாரால் விசாரணைக்காக கடத்திச் செல்லப்பட்டார். அதன் பின், அவர் வீடு திரும்பவில்லை. அதேநாள் இரவு, போலீசார் வெளியிட்ட அறிக்கையில், அவர் அரசுக்கு எதிராக மக்களை சதி செய்யத் தூண்டி விடும் வகையில் கட்டுரைகளை எழுதி பத்திரிக்கைகளில் பிரசுரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் மீதான வழக்கு தொடர்ந்தது. கடந்த டிசம்பர் 23ம் தேதி வெளியிடப்பட்ட தீர்ப்பில் அதே காரணத்திற்காக அவருக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.&amp;nbsp;இந்நிலையில், தியானன்மென் சதுக்கப் போராட்டத்தில் பங்கேற்றவரும், ஜனநாயக உரிமைப் போராளியுமான சென் ஷியையும் இப்போது சீனா சிறையில் தள்ளியுள்ளது. இவர் மீதும் சென் வெய் மீது சுமத்திய அதே குற்றத்தை சீனா சுமத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-jt-H2bkANfA/Tw6IJK3z0bI/AAAAAAAABrU/p8YMGH3uziw/s1600/16381483.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="180" src="http://1.bp.blogspot.com/-jt-H2bkANfA/Tw6IJK3z0bI/AAAAAAAABrU/p8YMGH3uziw/s320/16381483.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;குய்யாங் நகரின் கோர்ட் &amp;nbsp;அளித்த தீர்ப்பில், ஷிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு, இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ.நா., மனித உரிமை கமிஷன் தலைவர் நவிபிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில், "இது மிகக் கொடிய தண்டனை. கடந்த இரு ஆண்டுகளை விட தற்போது, சீனாவில் கருத்துச் சுதந்திரத்தின் கழுத்து நெரிக்கப்படுகிறது. இதுபோன்ற ஆர்வலர்களை சீன அதிகாரிகள் உடனடியாக விடுவிக்க வேண்டும்' எனக் கோரியுள்ளார்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4874930840681038875-877019834067114134?l=oosssai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oosssai.blogspot.com/feeds/877019834067114134/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4874930840681038875&amp;postID=877019834067114134&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/877019834067114134'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/877019834067114134'/><link rel='alternate' type='text/html' href='http://oosssai.blogspot.com/2012/01/blog-post_13.html' title='காமலை கண்ணுக்கு கருத்துரிமையும் மஞ்சளாகவே...'/><author><name>ஒசை</name><uri>http://www.blogger.com/profile/03628171497483369911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://1.bp.blogspot.com/-xOE-8RapOs0/Tc65mHd46WI/AAAAAAAAArE/XAwUjbheRs4/s220/cooltext520798445.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-iLWFZdG-duU/Tw6HyzifpZI/AAAAAAAABrE/yIepw8tA3Bo/s72-c/reading_resources.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4874930840681038875.post-6763949507458794458</id><published>2012-01-11T12:27:00.000+05:30</published><updated>2012-01-11T12:27:10.342+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பகுத்தறிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விடுதலை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உண்மை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திராவிடம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாத்திகம்'/><title type='text'>பகுத்தறிவு - "பாவம் கிரிக்கெட் விட்டு விடுவோம்"</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-UADtyc6mm-s/Tw0xhoF9YYI/AAAAAAAABqs/6pbM76Kxajo/s1600/Sachin+Tendulkar+14.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://1.bp.blogspot.com/-UADtyc6mm-s/Tw0xhoF9YYI/AAAAAAAABqs/6pbM76Kxajo/s320/Sachin+Tendulkar+14.jpg" width="320" /&gt;&lt;/a&gt;விடுதலை வகையறாக்களுக்கு - திட்டுவதற்கு சீசனுக்கு ஒரு விஷயம் கிடைத்துவிடும். பண்டிகை நாட்களில் கடைகள் - விழாக்கால தள்ளுபடி தருவது போல - இவர்கள் ஏசுவதற்கு நிறைய (தள்ளுபடியாக) விழாக்காலத்தை பயன்படுத்தி கொள்வார்கள். என்ன இந்த சலுகையை - இந்துக்களை தவிர பிற மதத்தவர்களுக்கு தர மறுக்கிறார்கள். என்ன ஓர வஞ்சனை. தந்தால் அவர்களிடம் நிறைய "வாங்கி கட்டி கொள்ளலாம்" தானே.&lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரம் - ஏசுவதற்கு ஆட்களோ, விஷயங்களோ கிடைக்கவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது பகுத்தறிவுகளுக்கு - கிரிக்கெட்டும், சச்சினும். பிற விளையாட்டுகளை விட கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் தருவது நமக்கும் எரிச்சல் தருவது தான். ஆனால் அதற்காக ஆட்டக்காரர்களை இகழ்ச்சியுடன் பேசப்படுவதை ஏற்க இயலாது.&lt;br /&gt;&lt;br /&gt;கிரிக்கெட் ரசிகர்களை விட சச்சின் நூறாவது சதம் அடிக்காததற்கு பகுத்தறிவு தான் அளவுக்கு அதிகமாய் கலங்கி போய் விமர்சித்துள்ளது. அது பற்றி விடுதலையின் விசும்பலை பார்ப்போம். "ஏமாற்றம்! ஏமாற்றம்!! நூறாவது சதம் அடிப்பார் டெண்டுல்கர் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்குப் பெருத்த ஏமாற்றம்!&lt;/div&gt;எவ்வளவு நாட்களுக்கு தான் இதனைத் தொலைக்காட்சி ஊடகங்கள் ரிப்பன் செய்திகளாக வெளியிடும். 99 சதம் அடித்து விட்டாராம். நூறாவது சதம் எப்பொழுது அடிப்பார் என்று ரசிகர்கள் தவம் இருக்கிறார் களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை பத்துக்கு மேல் ஆட்டம் ஆடியும் பிள்ளை பிழைத்த பாடில்லை. இதற்குள் விதிமுறைகளைத் திருத்திக்கூட டெண்டுல்கருக்குப் பாரத ரத்னா பட்டம் கொடுக்க வேண்டும் என்று அய்யன்மார்களின் ஏடுகள் கோரஸ் பாட்டுப் பாட ஆரம்பித்து விட்டன.  விளையாடியது போதும் டெண்டுல்கர் மரியாதையுடன் வெளியேறட்டும் - ஓய்வு பெற்று இளைஞர்களுக்கு வழி விடட்டும் என்று குரல் கொடுக்க ஒரே ஒரு ஊடகமாவது இல்லாது போனது ஏன்? என்ற கேள்வி நியாயமானது! (இதற்குள் டெண்டுல்கரின் மகன் நன்னா சுழற்பந்து வீசுகிறான் என்று ஒரு தகவலை உலவவிட ஆரம்பித்து விட்டனர் - என்னே பார்ப்பனர்களின் சமத்து!)"&lt;br /&gt;&lt;br /&gt;இதில் சுட்டி காட்டப்பட்டுள்ள பல விஷயங்கள் கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்கு மட்டுமல்ல - பகுத்தறிவு பங்காளிகளுக்கும் பொருந்தும் என்பது பகுத்தறிவுக்கு, திராவிடன்மார்களுக்கு ஏன் புரியாமல் போனது. மல்லாந்து படுத்து கொண்டே எச்சில் துப்ப ரெம்ப பிடிக்கும் போலும். எழுபத்தி எட்டு வயசிலும், எண்பத்தி எட்டு வயசிலும் - தலைமை பதவியை விடாமல் கட்டிக் கொண்டு அழும் கும்பல் தான் - சச்சினை இப்படி கேட்கிறது - யோக்கியனை போல. &lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-kNaavyxo6aw/Tw0yMGEnarI/AAAAAAAABq0/H_nYlZE9PMs/s1600/true_logo.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="213" src="http://2.bp.blogspot.com/-kNaavyxo6aw/Tw0yMGEnarI/AAAAAAAABq0/H_nYlZE9PMs/s320/true_logo.jpg" width="320" /&gt;&lt;/a&gt;"விளையாடியது போதும் டெண்டுல்கர் மரியாதையுடன் வெளியேறட்டும் - ஓய்வு பெற்று இளைஞர்களுக்கு வழி விடட்டும் என்று குரல் கொடுக்க ஒரே ஒரு ஊடகமாவது இல்லாது போனது ஏன்?"&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;ஏனய்யா - உங்கள் கழகங்களின் இளைஞர்களே இல்லையா? சிவலோக பதவி வரும்வரை இந்த பதவியை விடமாட்டேன் என்கிறிர். கண்ணாடியை போய் பாரும் அய்யா? இந்த வயசிலேயே 78 நாட் அவுட் என்று முரண்பாடாக பகுத்தறிவு ஆட்ட ம்&amp;nbsp;&amp;nbsp;போடும் போது - சச்சின் ஆடுவது ஒன்றும் தவறில்லை. "சச்சின் அடிக்கிறார்... அடிக்காமல் போகிறார்... உங்களுக்கென்ன வந்தது". இதில் ஏமாற்றம், ஏமாற்றம் என்று தலைப்பு வேறு. என்ன ஏமாற்றம். நீங்க ஏமாறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் பிரசாரத்தின் போது "72ம் வருடம் திரும்புகிறது என்று சொல்லி 77 வருடம் திரும்பி வருவதை பார்க்கவில்லை". அதைவிட பெரிய ஏமாற்றமல் இது. வாரிசுகளை வளர்க்கும் பிதாமகன்கள் தான் - இப்படி எழுதுகிறார்கள். "இதற்குள் டெண்டுல்கரின் மகன் நன்னா சுழற்பந்து வீசுகிறான் என்று ஒரு தகவலை உலவவிட ஆரம்பித்து விட்டனர் - என்னே பார்ப்பனர்களின் சமத்து!" என்ன செய்வது. அவன் நன்னா விளையாடினால் பாவம் நீங்கள் என்ன செய்வீர்கள். உங்களுக்காக அவன் நன்னா விளையாடாமல் இருக்க முடியுமா?  ஒரு வேலை உங்களுக்கு -பங்காளிகளின் பிள்ளைகள் நன்னா ஊழல் பண்ணினா பிடிக்குமோ.&lt;br /&gt;&lt;br /&gt;வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் இவர்களுக்கு - இது குறித்து பேச ஏதேனும் அருகதை உள்ளதா?  தலைமுறை தலைமுறையாய் ஊழல் பண்ணுபவனை விட, அடுத்த தலைமுறை கிரிக்கெட் ஆடுவது தவறில்லையே. வாரிசுகள் செய்த ஊழல்களை,  அராஜகங்களை பேச துப்பு இல்லை. "பத்து வயது பையன் கிரிக்கெட் விளையாடுவதை வன்மத்துடன் பேச வந்து விட்டார்கள்". இது தான் பகுத்தறிவு போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;அரசியல்வாதியின் பிள்ளை அரசியல்வாதியாவதற்கு எந்த தகுதியும் தேவையில்லை. என்ன - மீன் குஞ்சுக்கு நீந்த கற்று தர வேண்டுமா என்பது போல அவர்களுக்கு இயற்கையாகவே "சகலமும்" தெரிந்து இருக்கும் என்பதை யதார்த்ததில் பார்க்கிறோமே. ஆனால் - கிரிக்கெட் ஒழுங்காக ஆடினால் தான் வாரிசுகள் வாகை சூட முடியும். கவாஸ்கரின் பிள்ளை என்பதற்காக ரோஷன் கவாஸ்கர் - அணியில் இடம் பெற முடியவில்லை. ஆனால் ராப்ரிதேவி மாதிரியான ஆட்கள் முதலமைச்சராக முடியும். தம் கணவர் கட்சி தலைவர் என்கிற ஒரே காரணத்தால்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-EOBAzK5rXcM/Tw0yN91PBMI/AAAAAAAABq8/Va4RArHJ8fM/s1600/01.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="189" src="http://2.bp.blogspot.com/-EOBAzK5rXcM/Tw0yN91PBMI/AAAAAAAABq8/Va4RArHJ8fM/s320/01.jpg" width="320" /&gt;&lt;/a&gt;பாரதரத்னா விருது கொடுக்க பரிந்துரைக்கப்பட்டது - பகுத்தறிவை மேலும் எரிச்சலடைய வைத்துவிட்டது. இப்படி எழுதுகிறார்கள். " இதற்குள் விதிமுறைகளைத் திருத்திக்கூட டெண்டுல்கருக்குப் பாரத ரத்னா பட்டம் கொடுக்க வேண்டும் என்று அய்யன் மார்களின் ஏடுகள் கோரஸ் பாட்டுப் பாட ஆரம்பித்து விட்டன." திராவிடன்மார்களுக்கு ஏன் எரிச்சல் வருகிறது என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல்வாதிகளுக்கு - எந்த தகுதியும் இன்றி "டாக்டர் பட்டங்களை" வாரி வாரி வழங்கியபோது - இது மாதிரி பொங்கி இருந்தால் - இப்போதைய பொங்கலுக்கு மதிப்பு, மரியாதை இருக்கும்.  &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4874930840681038875-6763949507458794458?l=oosssai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oosssai.blogspot.com/feeds/6763949507458794458/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4874930840681038875&amp;postID=6763949507458794458&amp;isPopup=true' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/6763949507458794458'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/6763949507458794458'/><link rel='alternate' type='text/html' href='http://oosssai.blogspot.com/2012/01/blog-post_11.html' title='பகுத்தறிவு - &quot;பாவம் கிரிக்கெட் விட்டு விடுவோம்&quot;'/><author><name>ஒசை</name><uri>http://www.blogger.com/profile/03628171497483369911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://1.bp.blogspot.com/-xOE-8RapOs0/Tc65mHd46WI/AAAAAAAAArE/XAwUjbheRs4/s220/cooltext520798445.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-UADtyc6mm-s/Tw0xhoF9YYI/AAAAAAAABqs/6pbM76Kxajo/s72-c/Sachin+Tendulkar+14.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4874930840681038875.post-2225782092491562813</id><published>2012-01-10T12:50:00.000+05:30</published><updated>2012-01-10T12:50:20.181+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அ.தி.மு.க'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தி.மு.க'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்வாதிகள்'/><title type='text'>இவரை போன்ற அரசியல்வாதிகள்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-Sf9YtcP_y_s/TwvmNKOnzNI/AAAAAAAABqI/Jgoj-4ZWWrI/s1600/1242509541vB0hef.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="259" src="http://4.bp.blogspot.com/-Sf9YtcP_y_s/TwvmNKOnzNI/AAAAAAAABqI/Jgoj-4ZWWrI/s320/1242509541vB0hef.jpg" width="320" /&gt;&lt;/a&gt;கெட்ட அரசியல்வாதிகள் பற்றிய செய்திகளை படித்து படித்து அலுத்து போனதால் - ஒரு நல்ல அரசியல்வாதியை பற்றி படித்து மனதை தேற்றி கொள்வோம். ஒரு அரசியல்வாதி எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு - நம் நாட்டில் அனேக உதாரணங்கள் உள்ளன. ஆனால் "எப்படி இருக்க வேண்டும்" என்று காட்டுவது தான் ரெம்ப சிரமம். அரிதாக அவ்வப்போது எவராது காட்சி அளிப்பார்கள். அப்படி வந்த ஒருவரை பார்ப்போம். (தினமலர் )&lt;br /&gt;&lt;br /&gt;பனமரத்துப்பட்டி: உள்ளாட்சி தேர்தல் செலவுக்கு வாங்கிய கடனை அடைக்க, அ.தி.மு.க.,வை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் ஒருவர், புரோட்டா கடை வைத்து, அவரே புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். சேலம், பனமரத்துப்பட்டி யூனியன், தாசநாயக்கன்பட்டி கிராம பஞ்சாயத்து தலைவராக, அ.தி.மு.க.,வை சேர்ந்த வேலுசாமி, 56, உள்ளார். அரசு மேல்நிலைப்பள்ளி அருகே குடியிருக்கும் அவர், வீடு அருகே டீக்கடை நடத்தி வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த, 2006ம் ஆண்டு முதல் பஞ்சாயத்து தலைவராக இருக்கும் வேலுசாமி, 2011 உள்ளாட்சிதேர்தலிலும் போட்டியிட்டு, பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்றார். உள்ளாட்சி தேர்தல் செலவுக்கு, உறவினர்கள், நண்பர்களிடம் கணிசமான தொகை கடனாக பெற்றார். தேர்தல் முடிந்துவிட்டதால், கடன் கொடுத்தவர்கள், அசல் மற்றும் வட்டித்தொகை கேட்டு வருகின்றனர். முன்னாள் பஞ்சாயத்து தலைவரான மனைவி லட்சுமியிடம், டீக்கடை பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, புரோட்டா கடையை, வேலுசாமி திறந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;தினந்தோறும், காலை6 மணி முதல், 10 மணி வரை, மைதா மாவு பிசைந்து, புரோட்டா சுட்டு வருகிறார். காலை நேரத்தில், குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை உள்ளிட்ட பிரச்னைகளை கூற வரும் பொதுமக்களிடம் பேசியபடியே, புரோட்டா தட்டும் பணியில், வேலுசாமி ஈடுபட்டு வருகிறார். பஞ்சாயத்து தலைவராக இருக்கும் வேலுசாமி, கவுரவம் பார்க்காமல், அடுப்படியில் நின்று புரோட்டா சுடுவதை, மக்கள் ஆச்சரியத்துடன்பார்த்துச் செல்கின்றனர்.&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-2X93CV3siGo/TwvmQPn4DoI/AAAAAAAABqQ/RVneGlNQ8sM/s1600/gallerye_173800500_374839.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="134" src="http://1.bp.blogspot.com/-2X93CV3siGo/TwvmQPn4DoI/AAAAAAAABqQ/RVneGlNQ8sM/s320/gallerye_173800500_374839.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தாசநாயக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர் வேலுசாமி கூறியதாவது: பஞ்சாயத்து தேர்தலில், நிறைய பணம் செலவு செய்ததால், கையில் பணம் எதும்இல்லை. இரண்டு லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைக்கப்பட்ட வீட்டு பத்திரத்தை கூட மீட்க முடியவில்லை. டீக்கடையில் போதிய வருமானம் இல்லாததால், புரோட்டா கடை வைத்துள்ளேன். காலையில் இட்லி, தோசை, புரோட்டா, மதியம் சாப்பாடு தயார் செய்கிறோம். செலவு போக, நாள்தோறும், 500 ரூபாய் கிடைக்கிறது. அதன் மூலம் கடனை அடைக்க திட்டமிட்டிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவரை போல - எல்லா மாண்புமிகுகளும் இருந்துவிட்டால் நன்றாக தான் இருக்கும். ​கட்சியால் இவருக்கு எந்த பெருமையும் இல்லை. இவரால் கட்சிக்கு தான் பெருமை. இவர் போன்ற சொக்க தங்கங்களை பயன் படுத்தி கொள்வது அம்மாவுக்கு தான் நல்லது. மேற்கண்ட செய்தி நல்ல செய்தி என்றால் - கீழ்க்கண்ட செய்தியை கெட்ட செய்தி என்று சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவு நல்ல மனிதராக இருந்தாலும் கட்சி சார்பாக நின்றால் தான் வெற்றி பெற முடியும் என்பது ஜனநாயகத்துக்கு அழகல்ல. வெகு சிலரே சுயேட்சையாக ஜெயிக்கிறார்கள். உள்ளாட்சி மன்ற தேர்தல்களுக்கு முன்பு - சமூக பிரக்ஜை கொண்ட மாறுப்பட்ட ஒரு வேட்பாளர் குறித்து பதிவு எழுதி இருந்தோம்.&amp;nbsp;அவர் ஜெயிக்க வேண்டும் என்றும் கூட எழுதினோம். அவர் ஜெயித்தாரா? அவர் பற்றிய செய்தியை வாசித்து விட்டு - அவர் வெற்றி பெற்றாரா என்று பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;"மேட்டுப்பாளையம் நகரத்தந்தை பதவிக்கு போட்டியிடும், இந்த முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜனை பற்றி தெரிந்து கொள்ளுதல் மிக மிக அவசியம். "35 ஆண்டு போலீஸ் பணியில் 33 முறை டிரான்ஸ்பர் செய்யப்பட்டதே, எனது நேர்மைக்கு சாட்சியம்,'' என்று மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாராஜன் பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-Ech6YHq7JSQ/TwvmTKYT5hI/AAAAAAAABqY/b852x0XUeaE/s1600/loud-mouth.png" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="224" src="http://3.bp.blogspot.com/-Ech6YHq7JSQ/TwvmTKYT5hI/AAAAAAAABqY/b852x0XUeaE/s320/loud-mouth.png" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;விஜய்காந்த் - சினிமாவில், தான் நேர்மையான போலீஸ் அதிகாரியாக "நடித்ததற்கே" ஓட்டு கேட்டு வருகிறார். இவர் வாழ்க்கையே நேர்மை நிறைந்தது.இந்த மிக சிறந்த மனிதர் கட்சி சார்பாக தேர்தலில் நிற்கவில்லை. எந்த கட்சியும் இவரை பயன்படுத்தி கொள்ள விரும்பவில்லை."&lt;/div&gt;ஜெயித்தாரா? சுனாமியாக பொங்கும் அரசியல் கட்சிகள் முன் ஜெயிக்க முடியுமா? அவர் தோற்று போனார் என்பது வருத்தமான செய்தி.   &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4874930840681038875-2225782092491562813?l=oosssai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oosssai.blogspot.com/feeds/2225782092491562813/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4874930840681038875&amp;postID=2225782092491562813&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/2225782092491562813'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/2225782092491562813'/><link rel='alternate' type='text/html' href='http://oosssai.blogspot.com/2012/01/blog-post_10.html' title='இவரை போன்ற அரசியல்வாதிகள்!'/><author><name>ஒசை</name><uri>http://www.blogger.com/profile/03628171497483369911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://1.bp.blogspot.com/-xOE-8RapOs0/Tc65mHd46WI/AAAAAAAAArE/XAwUjbheRs4/s220/cooltext520798445.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-Sf9YtcP_y_s/TwvmNKOnzNI/AAAAAAAABqI/Jgoj-4ZWWrI/s72-c/1242509541vB0hef.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4874930840681038875.post-4976742754157559298</id><published>2012-01-09T12:29:00.002+05:30</published><updated>2012-01-09T13:25:45.282+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அவதூறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உண்மை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அ.தி.மு.க'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தி.மு.க'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊடகத்துறை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பத்திரிகை'/><title type='text'>அவதூறு செய்திகளும், மன உளைச்சல்களும்...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-6aufS6sY6XA/TwqP9KEeDaI/AAAAAAAABpw/zVTaSaBGR_Y/s1600/tharasu.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-6aufS6sY6XA/TwqP9KEeDaI/AAAAAAAABpw/zVTaSaBGR_Y/s1600/tharasu.jpg" /&gt;&lt;/a&gt;அவதூறாக சொல்லப்படும் ஒரு விஷயம் - செய்தியாக மாத்திரம் இருக்க வேண்டும் என்பதில்லை... நகைச்சுவை துணுக்குகளாக, மேடை பேச்சுக்களாக என்று எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். சொல்லப்படும் அவதூறான விஷயங்களை - சம்பந்தப்பட்டவர்கள் எவ்வாறு எடுத்து கொள்கிறார்கள் என்பதில் தான் - அது வீரியம் அடைவதும், வெட்டி சங்கதியாவதும்...&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்தவிகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியன் - ஒரு நகைசுவை துணுக்காக கைது செய்ய உத்தரவிடப்பட்டார் (1987) அன்றை சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியனால்... சிலர் - குறிப்பிட்ட பதவிகளில் அமரும்போது தான் - அந்த பதவி எத்தனை சக்தி வாய்ந்தது என்பதே தெரிகிறது. சேஷன் வந்ததால் தான் - தேர்தல் கமிஷனரின் அதிகாரம் என்னவென்பதே தெரிய வந்தது என்பது போல. ஆனந்தவிகடன் அட்டைப்படத்தில் ஒரு விவகாரமான நகைச்சுவை துணுக்கை வெளியிட்டார்கள். அது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;"மேடையில இருக்கிற இரண்டு பேர்ல, யாரு எம்.எல்.ஏ., யாரு மந்திரி..? "&lt;br /&gt;"ஜேப்படித் திருடன் மாதிரி இருக்கிறவர் எம்.எல்.ஏ., முகமூடிக் கொள்ளைக்காரன் மாதிரி இருக்கிறவர் தான் மந்திரி...!"&amp;nbsp;, அன்றைய சபாநாயகர் பி.ஹெச். பாண்டியன் - அதை ஒரு நகைசுவை துணுக்காக மாத்திரம் எடுத்து கொள்ளவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல்வாதிகளில் இரண்டு வகை உண்டு. ஊழல் செய்து பழக்கப்பட்ட வகையினர், "பரவாயில்லை. மிக சரியாக சொல்லி இருக்கிறான்" என்று உள்ளூர புன்னகைத்தவாறே - அந்த செய்தியை மறந்து விட முடியும். ஆனால் இன்னொரு வகை அரசியல்வாதிகளான - நேர்மையான மனிதர்களுக்கு, அது வெறும் துணுக்காக மாத்திரம் தெரியாது. அவதூறாக, தம் நேர்மையான பொதுவாழ்க்கையை ஏளனம் செய்வதாக கருதுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிலும் கூட இரண்டு வகை உள்ளது. படித்து விட்டு - மனதுக்குள்ளேயே திட்டி தீர்ப்பது ஒரு வகை. இரண்டு - சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதில் இறங்குவது. அப்படி தான் ஆனந்த விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவதூறாக செய்தி வெளியிடுபவர்களை அடித்து நொறுக்குவது ஒரு வகை என்றால் - சட்டரீதியாக சந்தித்து நீதியை நிலை நாட்டுவது ஒரு வகை. ஆனந்தவிகடன் ஆசிரியர் குறித்த பதிவு &lt;a href="http://oosssai.blogspot.com/2010/09/blog-post_20.html" target="_blank"&gt;&lt;b&gt;&lt;span style="color: lime;"&gt;இங்கே&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-KSrhWcmweXM/TwqQD-NG-zI/AAAAAAAABp4/8httsfnOOr0/s1600/c82c9438-ff74-420f-94ab-8323b546e7c7_S_secvpf.gif" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-KSrhWcmweXM/TwqQD-NG-zI/AAAAAAAABp4/8httsfnOOr0/s1600/c82c9438-ff74-420f-94ab-8323b546e7c7_S_secvpf.gif" /&gt;&lt;/a&gt;அரசியல்வாதிகள் என்றால் திருடர்கள், நடிகைகள் என்றால் மோசமானவர்கள் என்பதை நம் ஊடகங்கள் வியாபார வளர்ச்சிக்கு பயன் படுத்த தயங்குவதே இல்லை. உள்ளாடை விளம்பரத்தில் நடிகைகளை பயன்படுத்துவது எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது. அப்படி தன்னை உள்ளாடையுடன் வரைந்து தம் கடை விளம்பரத்திற்கு வைத்திருந்த கடைக்காரர் மீது வழக்கு போட்ட நடிகையும் இங்கிருக்கிறார். &amp;nbsp;தினமலம் - ஒரு முறை வாங்கி கட்டி கொண்டதை அனைவரும் அறிவார்கள்.​&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயம் சிலருக்கு நகைசுவையாக, கேளிக்கையாக தெரிவது - சிலருக்கு தன்மான பிரச்சனையாக உள்ளது. ஒரு விஷயத்தை அல்லது குறையை சுட்டி காட்டுவதில் கூட இரண்டு வகை உள்ளது. ஒன்று, நேர்மையின் காரணமாக உள்ளதை உள்ளப்படி சொல்வது. மற்றது, காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, எரிச்சல் ஊட்ட வேண்டும் என்பதற்காக சொல்வது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஏன் இப்படி தறி கெட்டு போகிறது.  நிச்சயம் ஆட்சி தலைமை எவ்வழியோ - அவ்வழி தான் மக்களில் இருந்து எல்லோரும். எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய கட்சிகளும், தலைவர்களும் எவ்வாறு அவதூறு பேசுகிறார்கள் என்று பார்ப்போம். அவர்களே அப்படி என்றால் - இந்த ஊடகங்களும் அதையொட்டி தானே அவதூறுகளை பரப்பும்.பக்கத்து மாநில பெண் எம்.எல்.ஏ, மாற்று கட்சி தலைவரை பார்த்து, "பிக்பாக்கெட் திருடனை போல இருக்கிறார்" என்று பேசி இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னாள் தமிழக முதல்வர், மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் 1984ம் ஆண்டு உடல் நலம் குன்றி - அமெரிக்கா சென்று சிகிச்சை செய்து வந்த பின்னும் அவரால் சரி வர பேச இயலவில்லை என்பதை பலர் அறிந்திருக்க வேண்டும். கிட்டத்தட்ட - அந்த குறைப்பாட்டை மாற்று திறனாளிகளை பார்க்கிற கருணை பார்வையிலேயே பார்க்கப்பட வேண்டும். ஆனால் அன்றைய தி.மு.க பேச்சாளர்களால் எப்படியெல்லாம் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் எப்படி  எல்லாம் அவதூறான பேச்சுக்கு ஆளாக்கப்பட்டார், அதனால் அவரது அனுதாபிகள் எவ்வாறான மன உளைச்சலுக்கு ஆளானர்கள் என்பதை பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவதூறு பேசும் தலைவர்களை - ஆதர்ச நாயகனாக கொண்ட பத்திரிகைகள் - நாகரீகமான எழுத்துக்கு சொந்தக்காரர்களாகவா இருக்க போகிறார்கள்.     அன்றைக்கு தி.மு.க பேச்சாளராக இருந்த&amp;nbsp; தீ&amp;nbsp;ப்பொறி ஆறுமுகம் பேச வந்தால் என்ன செய்வார் தெரியுமா? பேசுவதற்கு மைக்கிற்கு முன்னால் வந்து நின்று விட்டு - சில நிமிஷங்கள் பேசாமல் இருப்பார். பிறகு அங்கும் இங்குமாக நடப்பார். பெருந்திரளான உடன்பிறப்புகள் (நானும் ஒருவன்) "பேசுய்யா... பேசுய்யா..." என்று குரல் கொடுப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தீப்பொறி ஆறுமுகம் பேசுவதாக இருந்தால் - அவ்வளவு கூட்டம் கூடும். "யாரை எவ்வளவு வேண்டுமானாலும் கீழ்த்தரமாக பேசவும் தயங்க மாட்டார் - நகைசுவை இழையோட"... மேடையில் பேச ஏறி - மைக் முன் பேசாமல் நின்று சில நிமிஷங்களை வீணடித்ததும் - உடன்பிறப்புகள் "தலைவா பேசு" என்று கோபத்தில் குரல் எழுப்பியதும், தம் மௌனத்தை கலைத்து, தம் அவதூறு பேச்சுகளை துவக்குவார். "அஞ்சு நிமிஷம் பேசாம்ம இருக்கிற என்னையயே பேசு பேசுங்கிறியே - ரெண்டு வருஷமா முதலைமச்சரா இருக்கிற ஒருத்தர் பேசாம்ம இருக்கார். அவரை பேச சொல்லுங்கய்யா முதலில்"&lt;br /&gt;&lt;br /&gt;எம்.ஜி.ஆரால் பேச முடியவில்லை என்பதை அடிப்படையாக கொண்டே அந்த பேச்சு இருக்கும். எம்.ஜி.ஆரை போல கேலி பேச்சுக்கு ஆளானவர்கள் யாரும் கிடையாது. ஆனால்&amp;nbsp;எம்.ஜி.ஆர்&amp;nbsp;கண்டு கொள்ள மாட்டார். ஜெ புரட்சி தலைவரிடம் அந்த பாடம் கற்று கொள்ளட்டும். தீப்பொறி ஆறுமுகம் பேசி முடித்ததும் கைதட்டல் காதை கிழிக்கும். நானும் கைத்தட்டினேன். "குறைபாடுள்ள மனிதரை கேலி பேசுகிறார்கள்" என்பதை உணராமல். பள்ளி மாணவனுக்கு என்ன தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;"கலைஞர் வாழ்க, எம்.ஜி.ஆர் ஒழிக" என்பது தவிர. அது அவதூறு, ஒரு மனிதரை பேசுகிற கேலி பேச்சு, அது பலரை மன உளைச்சல் அடையச் செய்யும் என்பதை வயது ஏற ஏற புத்திக்கு எட்டியது. அதனாலேயே சினிமா கிசுகிசு, அரசியல் கிசுகிசு - எது ஒன்றையும் படிப்பதே இல்லை. அன்றைக்கு அவதூற்றை விதைக்க மேடை பேச்சும், பத்திரிகையும் மாத்திரமே இருந்தது.&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-2Bne-NzObvk/TwqQJaZtw-I/AAAAAAAABqA/8qZRcRI-EsI/s1600/Balochistan.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://1.bp.blogspot.com/-2Bne-NzObvk/TwqQJaZtw-I/AAAAAAAABqA/8qZRcRI-EsI/s320/Balochistan.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இன்று விஞ்ஞான வளர்ச்சி - அவதூறு பரப்ப, பல்வேறு வாய்ப்புகளை வழங்கி உள்ளது. அறிவியல் வளர்ச்சி என்பது நாகரீகத்தின் அடுத்தக் கட்டம் - ஆனால் அதிலும் வக்ரத்தனமான அவதூற்றை விதைத்து - மனிதன் "சாண் ஏறினால் முழம் வழுக்குவான்" என்பதையே தற்போதைய நிகழ்வுகள் (கனிமொழி குறித்து பேசப்பட்டவை) நிருபிக்​கிறது.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4874930840681038875-4976742754157559298?l=oosssai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oosssai.blogspot.com/feeds/4976742754157559298/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4874930840681038875&amp;postID=4976742754157559298&amp;isPopup=true' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/4976742754157559298'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/4976742754157559298'/><link rel='alternate' type='text/html' href='http://oosssai.blogspot.com/2012/01/blog-post_09.html' title='அவதூறு செய்திகளும், மன உளைச்சல்களும்...'/><author><name>ஒசை</name><uri>http://www.blogger.com/profile/03628171497483369911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://1.bp.blogspot.com/-xOE-8RapOs0/Tc65mHd46WI/AAAAAAAAArE/XAwUjbheRs4/s220/cooltext520798445.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-6aufS6sY6XA/TwqP9KEeDaI/AAAAAAAABpw/zVTaSaBGR_Y/s72-c/tharasu.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4874930840681038875.post-351074902141268128</id><published>2012-01-08T09:11:00.001+05:30</published><updated>2012-01-08T12:00:58.676+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உண்மை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அ.தி.மு.க'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நக்கீரன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெயலலிதா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊடகத்துறை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பத்திரிகை'/><title type='text'>நக்கீரன்களும், வக்கீரன்களும்...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-8Lac6OWKTbo/TwiBRyf_kyI/AAAAAAAABpI/lKuK7-mBVUk/s1600/No-Legislative-Council-TN-Jayalalitha1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-8Lac6OWKTbo/TwiBRyf_kyI/AAAAAAAABpI/lKuK7-mBVUk/s320/No-Legislative-Council-TN-Jayalalitha1.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சாமி என்று பெயர் வைத்தவர்கள் எப்படி சாமியாக முடியாதோ - அப்படி தான் நக்கீரன் என்று பெயர் இருப்பதால் மட்டும் நக்கீரன் என்கிற அந்தஸ்தை அடைய முடியாது. ஜெ ஆட்சியில் எது நடக்கக்கூடாதென்று நினைத்தோமோ, அது நடந்தேவிட்டது. &amp;nbsp; &amp;nbsp;பதிவில் இணைத்துள்ள படங்களே நக்கீரனின் நேர்மைக்கு அத்தாட்சி.&lt;br /&gt;.&amp;nbsp;நக்கீரன் அநாகரீகமாய் எழுதியது. அதனால் அ.தி.மு.க அடி கொடுத்தது. இருவரின் செய்கைகளும் "சரியா... தவறா..." என்று பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு முன்னதாக, முதலிலேயே கலைஞருக்கு நன்றி சொல்லிவிடுவோம். பத்திரிகை மீதான தாக்குதல் என்றால் என்னவென்றே தெரியாத  கலைஞர் முதல் ஆளாய், "ஜனநாயகத்திற்கு எதிரான தாக்குதல்" என்று கண்டித்துள்ளார். மகிழ்ச்சி. இன்னும் நாட்டில் இருக்கிற அனேக அரசியல்வியாதிகள் - தாங்கள் பிற பத்திரிகைகளை தாக்கியதை எல்லாம் மறந்து, மறைத்து "பத்திரிகைகளுக்காக" நீலிக்கண்ணீர் வடிக்க போகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லவேளை, தாக்குதலில் - தினகரன் அலுவலகத்தில் நடந்தது போல யாதொரு உயிர் சேதமும் ஏற்படவில்லை. இல்லையென்றால் அதை வைத்து கொஞ்ச நாளைக்கு அரசியல் பண்ணி இருப்பார்கள். அ.தி.மு.க.,வுக்கும் மற்றொரு தருமபுரி பேருந்து எரிப்பு சம்பவம் போன்ற ஒரு தர்மசங்கடத்தை தந்திருக்கும். நக்கீரன் கோபால் "தியாகியாக" தன்னை காட்டி கொண்டிருப்பார். பெரியார் விருது வாங்கியது போன்று, யாரையாவது விட்டு காந்தி விருதும் வாங்கி கொண்டிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு பத்திரிகை, தொலைக்காட்சி, இணைய ஊடகங்கள்  எப்படி உள்ளன. இந்த பொன்மொழி தான் ஞாபகத்திற்கு வருகிறது. "நாய் வாலை நிமிர்த்த முடியுமா?" நக்கீரன் எழுதியதை விட்டு தள்ளுங்கள். நக்கீரன் மட்டுமல்ல - எந்த ஊடகமாக இருந்தாலும் - பார்ப்பனர்கள் ஒன்றும் விதிவிலக்கல்ல "இழவு வீட்டில் பிணமாகவும், கல்யாண வீட்டில் மாப்பிள்ளையாகவும்" இருக்கவே முனைவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-3WDEpBEZ8eA/TwiBZCp72NI/AAAAAAAABpQ/TXwOlKR-clI/s1600/nakeeran.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-3WDEpBEZ8eA/TwiBZCp72NI/AAAAAAAABpQ/TXwOlKR-clI/s1600/nakeeran.jpg" /&gt;&lt;/a&gt;முல்லை பெரியாறு பிரச்சனை உச்சத்தில் இருந்தால் என்ன, தமிழர்கள் அடி வாங்கி செத்தால் என்ன - அத்தகைய செய்திகளை ஒரு பக்கம் போட்டு கொண்டே மறு பக்கம் ஆலுக்காஸ், முத்தூட் மூலம் கிடைக்கிற வருமானத்தில் தமிழனுக்கு பால் ஊற்றுவார்கள். அதனால் ஊடகங்கள் எழுதுவதையோ, அடி வாங்கியதையோ விமர்சிக்க வேண்டாம். அது ஒன்றும் பெரிதில்லை. அது அவர்கள் விருப்பம். அவர்கள் பத்திரிகை. விட்டுவிடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அ.தி.மு.க.,வினர் தாக்கியது சரி தானா? விமர்சிப்பவனை திருப்பி அடிக்காமல் இருக்க காந்தியவாதிகள் அல்ல அல்லது வை.கோ போன்ற நாகரீகமான அரசியல்வாதிகளும் அல்ல - அவர்கள். அடிக்கவே செய்வார்கள். ஆனால் அடித்தது சரி தானா? தவறு. ஜனநாயகத்தின் மானம் கப்பலேறுகிறது மற்றும் அச்சுறுத்தல் என்பதற்காகவோ, நான்காவது தூணை அடிக்கலாமா என்று ஆதங்கத்தில் வக்காலத்து வாங்கியோ - இந்த கேள்வி கேட்கப்படவில்லை. ****************அவர்களும் திருந்த போவதில்லை, அரசியல்வாதிகளும் மாறப்போவதில்லை. ​&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தலில் தம் கருத்து கணிப்பு பொய்த்து போனதே என்கிற கடுப்பில் இன்னும் இருக்கிறவர்கள், கலைஞருக்கு தாம் ஆதரவாளர்கள் தான் என்று காட்டி கொள்வதற்காக - தொடர்ந்து ஜெ குறித்து ஆத்திரமூட்டும் தலைப்புகளை சுவரொட்டியில், செய்தியில் போட்டு தங்கள் கோபத்தை தணித்து கொள்பவர்கள்... இது தான் அவர்கள் குறித்த அடையாளம். அவர்களிடமிருந்து வேறெதை எதிர்பார்க்க முடியும். இந்த தாக்குதல்களால் எழுதாமல் இருக்க போகிறார்களா? நிச்சயம் மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-Bwwx5wv_Rq8/TwiBcn9mvnI/AAAAAAAABpY/B7LCD4o2tho/s1600/images+%25281%2529.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-Bwwx5wv_Rq8/TwiBcn9mvnI/AAAAAAAABpY/B7LCD4o2tho/s1600/images+%25281%2529.jpg" /&gt;&lt;/a&gt;&amp;nbsp;இன்னும் நிறைய எழுதுவார்கள். வேண்டுமென்றே எழுதுவார்கள்.  இதையும் விட  அருவருக்க தக்க வகையில் இன்று அரசியல்வாதிகளில் இருந்து சாமியார்கள், சினிமா நட்சத்திரங்கள் என்று பிரபலமான அனைவரையும் பாக்கி விடாமல் எழுதும் சுதந்திரம் இணையம் தந்த பிறகு - கோபப்படக்கூடாது, ஆத்திரப்படக்கூடாது. பிரபலங்களாக இருப்பது பிராப்ளம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அடிக்கு அடி, குத்துக்கு குத்து" என்பதெல்லாம் மலையேறிவிட்ட காலமிது. "எழுத்துக்கு எழுத்து" என்பதே சரி. "நீ என்னை அசிங்கமா எழுதுறியா. எழுதிக்கோ. அதை விட உன்னை நான் பல மடங்கு அசிங்கமா எழுதுவேன்"  என்கிற ரீதியில் எழுதி கொண்டே போக வேண்டியது தான்.  இன்றைக்கு நக்கீரன் மீதான தாக்குதலை கண்டிக்கும் முதிர்ந்த அரசியல்வாதி - சில மாதங்களுக்கு முன், ஒரு பிரபல பத்திரிகை ஆசிரியரை, "ஒரு அப்பனுக்கு பிறக்காதவன்" என்கிற ரீதியில் எழுதினார். "எப்படி இப்படி எழுதலாம்" என்று எந்த பத்திரிகையும் கேட்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;"அவன் எழுதினதும் சரி. இவர் கேட்டதும் சரி" என்று வாயை மூடி கொண்டார்கள். நேர்மையான ஊடகங்கள் - தம்மை குறித்து எழுதினால் தான் அதற்காக அச்சப்பட வேண்டும். மக்களுக்காகவும் பயப்பட வேண்டும். ஆனால் இவர்கள் யார். இவர்களை பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பார்ப்போம். பதிவில் இணைக்கப்பட்டுள்ள படங்களில் ஏதேனும் ஒன்றிலாவது உண்மை இருக்கிறதா? பாருங்கள். "நடிகைகளின் மறுபக்கத்தை போட்டு பணம் பார்ப்பவர்கள்".  அதாவது பரவாயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-328SW5d6vM0/TwiBj6mySYI/AAAAAAAABpg/9_nRK95tpNw/s1600/images+%25282%2529.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-328SW5d6vM0/TwiBj6mySYI/AAAAAAAABpg/9_nRK95tpNw/s1600/images+%25282%2529.jpg" /&gt;&lt;/a&gt;&amp;nbsp;"ஈழ மக்களின் அவலத்தை வைத்து காசு பார்த்தவர்கள்" . ஒருவர் சொன்னார். "இந்த பத்திரிகைய ஆரம்பத்தில் வாங்கினேன். வீட்டுக்காரம்மா சத்தம் போட்டாங்க. என்ன அசிங்க, அசிங்கமா போடுறாங்க. வாங்காதிங்கன்னு சொல்லிட்டாங்க" என்றார். இதெல்லாம் ஒரு ஊடகம் என்று இவர்கள் வெளியிட்ட செய்திக்காகவா அடிக்கப்போவது. ஊடகங்கள் தங்களை திருத்தி கொள்ளாமல், "பொரணி" பேசட்டும். அவர்கள் திருந்தவும் போவதில்லை. ஆனால் அ.தி.மு.க - இம்மாதிரியான சில்லரை விஷயங்களுக்காக - வன்முறை பாதையில் இறங்காமல் தன்னை திருத்தி கொள்ளட்டும். முதல்வர் ஜெயலலிதாவின் சகிப்புதன்மைக்கு - ஒரு நிகழ்வை சுட்டிக்காட்டி இப்பதிவை நிறைவு செய்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;ஜெவின் முதல் ஆட்சிக்காலத்தில் ஒரு பத்திரிகை "ராஜீவ் படுகொலையில் சம்பந்தப்பட்ட சிவராசன், சுபா ஆகியோருடன் ஜெயலலிதா எடுத்து கொண்ட புகைப்படம்" என்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தமிழகத்தையே பரபரப்பூட்டினார்கள். ஆனால் உண்மை என்ன. சிவராசன் மற்றும் சுபா போல தோற்றமுடைய அ.தி.மு.க பிரமுகர்கள் அவர்கள். ஜெவுடன் எடுத்து கொண்ட அந்த புகைப்படத்தின் உண்மை தன்மையை ஆராயாது, அவசர க்குடுக்கையாக தம் பத்திரிகையில் வெளியிட்டு பரபரப்பு செய்து பணம் பார்த்தது. அன்றைக்கு ஜெ நினைத்திருந்தால் - தம் பெயருக்கு களங்கம் கற்பித்துவிட்டார்கள் என்று மிக பெரிய நஷ்ட ஈடு கேட்டு - அந்த பத்திரிகையையே இல்லாதெழித்திருக்க முடியும்.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-y9cIQLgi_zc/TwiDGwurcFI/AAAAAAAABpo/ZFjNveaeo_Y/s1600/nakkeeran29042007.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-y9cIQLgi_zc/TwiDGwurcFI/AAAAAAAABpo/ZFjNveaeo_Y/s1600/nakkeeran29042007.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஜெ பெருந்தன்மையுடன் மன்னித்தார். அதே பெருந்தன்மையுடன் தொடரட்டும் - இனி வருங்காலம். அடிதடி அரசியல் வேண்டாம். அதற்கு வேறு கட்சிகள் உள்ளன. சவுக்கு எழுதியது போல ஒரு பத்திரிகை எப்படி இருக்கக் கூடாதா அப்படி இருக்கும்&amp;nbsp;நக்கீரன் வலையில்&amp;nbsp;ஜெ&amp;nbsp;விழுந்திருக்க வேண்டாம்.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4874930840681038875-351074902141268128?l=oosssai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oosssai.blogspot.com/feeds/351074902141268128/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4874930840681038875&amp;postID=351074902141268128&amp;isPopup=true' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/351074902141268128'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/351074902141268128'/><link rel='alternate' type='text/html' href='http://oosssai.blogspot.com/2012/01/blog-post_08.html' title='நக்கீரன்களும், வக்கீரன்களும்...'/><author><name>ஒசை</name><uri>http://www.blogger.com/profile/03628171497483369911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://1.bp.blogspot.com/-xOE-8RapOs0/Tc65mHd46WI/AAAAAAAAArE/XAwUjbheRs4/s220/cooltext520798445.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-8Lac6OWKTbo/TwiBRyf_kyI/AAAAAAAABpI/lKuK7-mBVUk/s72-c/No-Legislative-Council-TN-Jayalalitha1.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4874930840681038875.post-5014756064834822184</id><published>2012-01-06T10:24:00.001+05:30</published><updated>2012-01-06T12:50:42.717+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பகுத்தறிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தாய்மொழி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முற்போக்கு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாத்திகம்'/><title type='text'>ப்ளீஸ் - தமிழை காப்பாத்துங்க...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-pFZaMU2QqDs/TwWgdJN2JLI/AAAAAAAABoo/sXlXbRSgInI/s1600/%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25B4%25E0%25AF%2587.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-pFZaMU2QqDs/TwWgdJN2JLI/AAAAAAAABoo/sXlXbRSgInI/s1600/%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25B4%25E0%25AF%2587.jpg" /&gt;&lt;/a&gt;சமீபத்தில் ஒரு கவிதை வாசித்தேன். கவிதையை வாசித்ததும் தோன்றியதை பதிவாக்கி உள்ளேன். "விடுதலை" ஏட்டில் வாசித்த கவிதை. விடுதலையில் வந்த கவிதை எப்படி இருக்கும் என்று தெரியும் தானே. தமிழர்கள் தம் குழந்தைக்கு ஆசையாக வைக்கும் பெயர்களை விமர்சித்து இருந்தது - கவிதை.&lt;/div&gt;&lt;br /&gt;"தமிழே! தாயே!   தமிழர் உயிரே!&lt;br /&gt;அமுதம் எமக்கு நீ! அன்றும்    என்றும்!&lt;br /&gt;யாதும்   ஊரே! யாவரும்    உறவென ஓதிடும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் ஒப்பிலா  மொழியே!&lt;br /&gt;கண்ணைப்    பிடுங்கிக்    கைத்தடி    கொளல் போல்&lt;br /&gt;உன்னை    மறந்தே    ஊர்மொழி    கொண்டோம்.&lt;br /&gt;அகதி சாதம்    அநாதை இம்சை&lt;br /&gt;அனுபவம்    உற்சவம்    அபூர்வம்    ஆனந்தம்&lt;br /&gt;நித்திஷ்    விபூஷன்    நிவாஷினி&lt;br /&gt;&amp;nbsp;நிர்மல் சத்திஷ்    சபிக்ஷா சபியா    சமுத்திரா&lt;br /&gt;தர்ஷா தனுஸ்ரீ    தான்சியா    தேவஸ்ரீ&lt;br /&gt;தர்ஷினி    தேவேஷ்    தனுஸ்டி திபஸ்ரீ&lt;br /&gt;வாயில் நுழையா  வடமொழிச்    சொற்களை&lt;br /&gt;ஆயுள் முழுவதும்    அழைப்பதில்    அவலம்!&lt;br /&gt;மம்மி    டாடி மண்டே    சன்டே&lt;br /&gt;டம்மி    டர்ட்டி டவுட்புல்    டேஞ்சர் சிகரெட்&lt;br /&gt;&amp;nbsp;சீக்ரெட் சிக்கன்  சில்லிஃ பிகர்ஃ பேன் பெட்ரும்&lt;br /&gt;&amp;nbsp;பிச்சர் ஃபேமஸ்&amp;nbsp;டிபன்டீ    நூடுல்ஸ் டின்னர்&lt;br /&gt;ஆம்லேட் டிரிங்கிங் டேபிள் டிரவுசர் வாட்டர்&lt;br /&gt;மார்னிங் ஈவ்னிங் மாடல்    குட்நைட்&lt;br /&gt;டார்லிங்    லவ்வர்ஸ்    டாட்டர் பிரதர்ஸ்&lt;br /&gt;இப்படி ஆயிரம்    இடையில்    புகுந்ததால்&lt;br /&gt;எப்படித்  தமிழே!  எப்படி வாழ்வாய்!&lt;br /&gt;உன்வளம்    காத்து    உவத்தலே    என்கடன்!&lt;br /&gt;அன்னையே    இனியாம் ஆர்த்தே முனைந்து&lt;br /&gt;மூச்சுக்கு    நிகராம்    முத்தமிழ்    உன்னை&lt;br /&gt;பேச்சில்    எழுத்தில்    பேணுவோம்    யாமே!"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-sYqbHk5Tw70/TwWghVMpIWI/AAAAAAAABow/jPfgob4HvhQ/s1600/tamil+thai.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-sYqbHk5Tw70/TwWghVMpIWI/AAAAAAAABow/jPfgob4HvhQ/s320/tamil+thai.jpg" width="218" /&gt;&lt;/a&gt;கவிதையை நான்கு முறை திரும்ப திரும்ப வாசித்தோம். பிடித்து போய் அல்ல... வடமொழி பெயர்கள் என்று நிறைய பெயர்களை சுட்டிக் காட்டியவர்கள் - கீழ்க்கண்ட பெயர்களை சுட்டி காட்டியுள்ளார்களா என்று தேடினோம். "ஸ்டாலின், சேகுவாரா, டேவிட், தாவூத்" போன்ற பெயர்கள். ஏன் எனில் இதுவும் தமிழ் பெயர்கள் அல்லவே. காணவில்லை. மேற்கண்ட பெயர்கள் எல்லாம் தமிழ் பெயர்களா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட பெயர்களையும் கவிதையில் இணைத்திருந்தால் - அந்த கவிதை தமிழ் மொழிக்காக எழுதப்பட்டதாக கர்வம் கொண்டிருக்கலாம். &amp;nbsp;மார்க்ஸ் என்பது தமிழ் பெயரா? கம்யூனிஸ்ட் கட்சி தலைகள், தம் பிள்ளைகளுக்கு "ஸ்டாலின், லெனின், மார்க்ஸ்" என்று வைப்பதை சொல்லி இருக்கலாம்.ஆக, வட மொழி சொற்களில் வைத்து கொண்டால் மட்டுமே - அது அவர்களின் கண்ணுக்கு உறுத்தலாய் தெரியும் போலும். ஆக, என்ன ஓர வஞ்சனை. வழக்கம் போல் - எல்லோரையும் சொல்ல பகுத்தறிவு கவிஞருக்கு துணிச்சல் இல்லாமல் இருக்கக்கூடும்.&amp;nbsp;இம்மாதிரியான நிலைப்பாடுகளால்  தான்- சமீபத்திய வருஷங்களில் வட மொழியில் பெயர் வைப்பது அதிகரித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வடமொழி சொற்களில் பெயர் வைப்பவர்கள் - தமிழை பிடிக்காமல் வைக்கவில்லை. தாம் வணங்குகிற கடவுளின் பெயரை, தம் குழந்தைகளுக்கு சூட்டுகிறார்கள். அவ்வளவு தான். அது வடமொழி சொல்லாக இருந்தால் என்ன செய்வது. அதற்கு என்ன கேட்பார்கள், "தமிழ் கடவுள்களே இல்லையா" என்று கேட்டு, வடமொழியில் பெயர் வைப்பதை இழுக்கு என்பார்கள். அவர்களுக்கு ஒரு கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;"இது எல்லா  கடவுள்களுக்கும் பொருந்துமா? இல்லை இதிலும் கிறுக்குத்தனமான விதிவிலக்குகள் உண்டா. இங்கே, இந்த மண்ணில் புரட்சியாளர்களே இல்லாத மாதிரி - கடல் தாண்டி, எல்லை தாண்டி - இந்த மண்ணுக்கே சம்பந்தமில்லாத பெயரை தம் பிள்ளைகளுக்கு சூட்டிய அரசியல்வாதிகளிடம் இதே கேள்வியை கேட்கலாமே... வெள்ளைக்காரன் பெயரையே சில பல காரணங்களால் வைக்கும்போது, உள்நாட்டுக்காரனின் பெயரை வைக்கக்கூடாதா? தீவிரவாதிகளின் பெயரையே சூட்டும்போது - மிதவாதிகளின் பெயரை சூட்டக்கூடாதா?&lt;br /&gt;&lt;br /&gt;நம் நண்பன் திடீரென்று பகுத்தறிவாளனாகி, தம் பெயரை மாற்றி கொள்ள போவதாக சொன்னான். அவன் பெயர் மாற்றி கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை. அது பற்றி பேசும் போது சொன்னேன். "இதை நீ பெயராக மட்டும் பார்க்கிறாய். நான் அப்படி பார்க்கவில்லை. இது உன் பெற்றோர்கள் உனக்கு வைத்த பெயர். இந்த பெயருக்கு பின்னால் மிக பெரிய கதை இருப்பதை நீ அறிவாயா? ஒரு பெண் தாம் கருவுற்றதை அறிந்ததுமே - தம் பிள்ளை குறித்து கனவு காண துவங்குகிறாள்.&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-a0xi0XCMsGE/TwWglWNv-5I/AAAAAAAABo4/l52eGV9R4U0/s1600/thamizhthai.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="261" src="http://1.bp.blogspot.com/-a0xi0XCMsGE/TwWglWNv-5I/AAAAAAAABo4/l52eGV9R4U0/s320/thamizhthai.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&amp;nbsp;பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா " என்கிற ரீதியில் பேசி தன் கணவனுடன் மகிழ்வாள். ஆண் குழந்தையாக இருந்தால் என்ன பெயர் வைப்பது, பெண் குழந்தையாக இருந்தால் என்ன பெயர் வைப்பது என்று விவாதிப்பாள். எப்போதும் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதில் - தாயே ஜெயிப்பாள்.  பிறகு சொந்த பந்தங்களிடம் கேட்பாள். நான்கைந்து பெயரை தேர்வு செய்வாள். தம் தாய் வழியில் தாத்தா, பாட்டியின் பெயரை பரிசிலிப்பாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இறை நம்பிக்கை கொண்டவளாக இருந்தால், தம் குல தெய்வத்தின் பெயரை பரிசிலிப்பாள். தாம் வாழும் நகர் தெய்வத்தால் பிரசித்தி பெற்றிருந்தால், அந்த தெய்வத்தின் பெயரை யோசிப்பாள். இந்த பெயர் சூட்டும் கனவு எம்மதத்தவருக்கும் உண்டு. அதை தவறென்று யாரும் சொல்ல முடியாது. இப்படியான கனவில் ஒன்பது மாதம் கடக்கும். அந்த தாயை மருத்துவமனையில் சேர்ப்பார்கள். என்ன குழந்தை என்று பார்த்து - யோசித்து வைத்துள்ள பெயரில் எதை சூட்டுவது என்று விவாதிப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எண் கணிதமும், ஜோதிடமும் குறுக்கிடும். ஒருவாறாக ஒரு பெயரை முடிவு செய்து - குழந்தையை அந்த பெயர் சொல்லி அழைக்கும் போது - அந்த குழந்தை சிரிப்பதை பார்த்து மகிழ்வார்கள் பாருங்கள். அதை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. இப்படி தான் நீயும் ஆசை, ஆசையாய் உன் குழந்தைக்கு நாளை பெயர் வைப்பாய். ஆனால் ஒரு நாள், "என் அப்பன் வைத்த பெயர் சரியில்லை" என்று - ஏதோ ஒரு மயக்கத்தில் மாற்றினால் - தாயுள்ளம் படும் பாட்டை நீ அறிவாயா"&lt;br /&gt;&lt;br /&gt;"வடமொழி சொல்லாக உள்ளதே" என்று கேட்பாய். அதனால் என்ன. "என் தாய் வைத்த பெயராயிற்றே. எத்தனை முறை என்னை ஆசையாய் அழைத்திருப்பாள். வட மொழி சொல்லாக இருந்தால் என்ன, மட மொழி சொல்லாக இருந்தால் என்ன " "வடமொழி சொல்லில் பெயர் வைப்பது முட்டாள் தனம் என்கிறார்களே" என்றும் கேட்பாய். "கொலைகார சர்வாதிகாரிகளின் பெயரை, இனவழிப்பு செய்தவனின் பெயரை வைக்கவில்லையே. அவர்களின் பெயரை வைத்தவர்களே முட்டாள்களாக இல்லாதபோது நானெப்படி முட்டாளாவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் சர்வாதிகாரிகளின் பெயரை வைப்பதை கூட தவறாக சொல்ல மாட்டேன். காரணம் அவர்களுக்கு அந்த ஆளுமை பிடித்திருக்கிறது. அதனால் எல்லாம் தமிழ் அழிந்துவிடாது. "&amp;nbsp;&amp;nbsp;என்றேன்.நண்பன் என்னை பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-1huoHZg6dqI/TwWgnZ8ySjI/AAAAAAAABpA/iz7S1QOIkr4/s1600/irene.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="212" src="http://3.bp.blogspot.com/-1huoHZg6dqI/TwWgnZ8ySjI/AAAAAAAABpA/iz7S1QOIkr4/s320/irene.jpg" width="320" /&gt;&lt;/a&gt;இந்த நாட்டில் ஆயிரம் தந்தைகள் உண்டு. தேசத்தந்தை, பகுத்தறிவு தந்தை, தமிழர் தந்தை என்று. எல்லா தந்தைகளையும் விட தாய் தந்தையர் முக்கியம். யார் யாரோ சொன்னார்கள் என்று பெயர்கள் மாற்றுவது மூடத்தனம்."&amp;nbsp;&amp;nbsp;என்றேன்.&amp;nbsp;&amp;nbsp;"இதில் இவ்வளவு உள்ளதா. நான் நினைக்கவே இல்லை. பெயர் மாற்றம் ஒரு நிமிட வேலை. பெயர் சூட்டல் - பத்து மாத கனவாயிற்றே" என்றான்.&amp;nbsp;கடைசியில் அவன் தன் வடமொழி பெயரை மாற்றி கொள்ளவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #20124d;"&gt;&lt;b&gt;&amp;nbsp;குறிப்பு: நானும் தாயோடு, தாய்மொழியையும் உயிராக கருதுபவன். என் வலைத்தளத்தில் ஆங்கில கலப்பின்றி 99.99 சதவிதம் தமிழிலேயே எழுதுகிறேன்... என் வலைத்தளத்தை தொடர்ந்து வாசிப்பவர்கள். இன்றைய தலைப்பு வாசிப்பாளர்களை வரவழைக்க. பெயரை மட்டும் தமிழில் வைத்து கொண்டு - தமிழை காப்பாற்ற முடியாது. &amp;nbsp;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4874930840681038875-5014756064834822184?l=oosssai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oosssai.blogspot.com/feeds/5014756064834822184/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4874930840681038875&amp;postID=5014756064834822184&amp;isPopup=true' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/5014756064834822184'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/5014756064834822184'/><link rel='alternate' type='text/html' href='http://oosssai.blogspot.com/2012/01/blog-post_06.html' title='ப்ளீஸ் - தமிழை காப்பாத்துங்க...'/><author><name>ஒசை</name><uri>http://www.blogger.com/profile/03628171497483369911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://1.bp.blogspot.com/-xOE-8RapOs0/Tc65mHd46WI/AAAAAAAAArE/XAwUjbheRs4/s220/cooltext520798445.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-pFZaMU2QqDs/TwWgdJN2JLI/AAAAAAAABoo/sXlXbRSgInI/s72-c/%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25B4%25E0%25AF%2587.jpg' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4874930840681038875.post-7383016067179796128</id><published>2012-01-05T12:26:00.000+05:30</published><updated>2012-01-05T12:26:45.419+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வறுமை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உண்மை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹால்மார்க்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>அனைவருக்கும் உணவில்லை - ஆனால் ஹால்மார்க் நகை உண்டு...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-uzMMEj9jr58/TwVJE4Pv0OI/AAAAAAAABoE/Exb8wa7k9Vs/s1600/poverty_3_0146.gif" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-uzMMEj9jr58/TwVJE4Pv0OI/AAAAAAAABoE/Exb8wa7k9Vs/s1600/poverty_3_0146.gif" /&gt;&lt;/a&gt;சமீபத்திய இந்தியாவின் உணவு நிலை குறித்து ஐ.நா  அறிக்கை ஒன்றை அண்மையில் தாக்கல் செய்தது. அதில் இந்தியாவில் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களில் இருபத்தி மூன்று கோடிக்கும் அதிகமான பேர் ஊட்டச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் நிகழும் மரணங்களில் முப்பத்தி மூன்று சதவித பெரியவர்களும், ஐம்பது சதவித  குழந்தைகளும் பட்டினி மற்றும் ஊட்டச்சத்துக் குறைவால் இறக்கின்றனர் என்கிறது  தகவல்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் - ஆறு கோடி குழந்தைகள் வயதுக்கேற்ற வளர்ச்சியின்றியும், இரண்டரை கோடி குழந்தைகள் உயரத்திற்கு ஏற்ற எடையின்றியும், ஐந்தரை கோடி குழந்தைகள் வயதுக்கு ஏற்ற எடையின்றியும் இருப்பதாக குறிப்பிடுகிறது. "இந்தியாவுக்கு ஆப்பிரிக்கா மேல் " என்று சொல்லக்கூடிய அளவு நிலைமை மோசமாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இது இப்படி இருக்க - அரசின் முன்னுள்ள, இந்தியாவின் மானத்தையே கப்பலேற்றக்கூடிய வறுமை மற்றும் பட்டினி சாவுகள் குறித்து துளியும் கவலை கொள்ளாத அரசு - அடிப்படை சுகாதார வசதியோ, சீரான குடிநீர் விநியோகம் போன்றவற்றை எல்லாம் கண்டு கொள்ளாத அரசு, இடைத்தரகர்களால் விவசாயிகள் சுரண்டப்படுவதையும் கண்டு கொள்ளாத அரசு - மக்களின் அத்தியாவசிய தேவையான, மிக மிக முக்கியமான தங்கத்தை மக்கள் வாங்கி ஏமாறுவதாக கருதி புது சட்டம் ஒன்றை இயற்ற தயாராகி உள்ளது.&lt;/div&gt;&lt;br /&gt;வாடிக்கையாளர்கள் தரம் குறைந்த தங்க நகைகளை வாங்கி பாதிப்புக்குள்ளாவதை தடுக்கும் வகையில், இனி,"ஹால்மார்க்' முத்திரை கொண்ட தங்க ஆபரணங்களை மட்டுமே விற்க வேண்டும் என்கிற திட்டத்தை கொண்டு வர, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. (ரெம்ப முக்கியம்)&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-OmFz1rqGHUw/TwVJGxqFqgI/AAAAAAAABoM/Y3GRTl-bFMY/s1600/2.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="228" src="http://3.bp.blogspot.com/-OmFz1rqGHUw/TwVJGxqFqgI/AAAAAAAABoM/Y3GRTl-bFMY/s320/2.jpg" width="320" /&gt;&lt;/a&gt;நாட்டில், சில தங்க ஆபரண விற்பனை மையங்கள், தரம் குறைந்த நகைகளை விற்பனை செய்து வருகின்றன. எனினும், பல நிறுவனங்கள் தங்கத்தின் தரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும், "ஹால்மார்க்' முத்திரை கொண்ட, நகைகளை விற்பனை செய்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில், தரம் குறைந்த ஆபரணங்களால், நுகர்வோர்கள் ஏமாற்றப்படுவதை தடுக்கும் நோக்கத்தில், மத்திய அரசு அனைத்து தங்க விற்பனை நிலையங்களும், "ஹால்மார்க்' முத்திரை கொண்ட நகைகளையே விற்க வேண்டும் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது.&amp;nbsp;பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவை குழு, இத்திட்டத்திற்கு நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;இதைத் தொடர்ந்து, இந்திய தர நிர்ணய சட்டத்தில், திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என்று தெரிகிறது. &lt;br /&gt;பல வித உணவு பொருட்களை ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்த அகற்ற மறுத்து, செயற்கையான விலை ஏற்ற இறக்கங்களுக்கு காரணமான அரசு என்று யாரும் சொல்லிவிடக் கூடாதென்று - மக்களின் முகத்தில் புன்னகையை பார்க்க, பொன் நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை தருகிறது போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசுக்கு இதன் மூலம் வருமானம் கிடைக்க போகிறது. இன்றைக்கு ஊருக்கு நான்கு கடை - ஹால்மார்க் ஷோரூமாக இருக்கிறது. எல்லா கடைகளும் ஹால்மார்க் ஷோரூமாக மாறுகையில் - அரசுக்கு வரி வருவாய் தானே. சரி. ஹால்மார்க் ஷோரூம்கள் எல்லாம் நம்பகமானது தானா? நகைக்கடைகளின் விளம்பரங்களிலேயே - ஒருவரை ஒருவர் பித்தலாட்டக்காரர்களாக தானே காட்டுகிறார்கள்.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-AaBRugVXkwo/TwVJKKu_UxI/AAAAAAAABoU/SJKMGS2X4WM/s1600/2095434_3c9f7e44ec.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="212" src="http://3.bp.blogspot.com/-AaBRugVXkwo/TwVJKKu_UxI/AAAAAAAABoU/SJKMGS2X4WM/s320/2095434_3c9f7e44ec.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நமது நண்பர் - தமிழகத்திலேயே மிக குறைவான சதவிதத்தில் ஹால்மார்க் தரும் நிறுவனத்தில் நகை வாங்கினார். விற்க வேண்டிய சூழல் வந்தது. அவரின் நண்பர்கள் பொற்கொல்லராக இருக்கின்ற காரணத்தால் - நகை உருக்கி விற்று பார்ப்போம் என்று கருதி இருக்கிறார். நகையை முழுமையாக உருக்கினால் தான் - தங்கத்தின் கேரட்டை துல்லியமாக கணிக்க முடியும்.  அப்படி உருக்கி - கேரட் பார்த்தபோது - 91.6 இருக்க வேண்டிய தங்கம் 91.3 கேரட்டே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"இதை ஏமாற்று வேலை என்று சொல்ல முடியாது. இது தயாரிப்பு நிலையில் அவர்களும் அறியாமல் நிகழக்கூடியவை. 91.0 க்கும் குறைவாக இருந்தால் ஏமாற்று வேலை எனலாம்" என்று மழுப்பினார் ஒரு நகைக் கடையில் பணிபுரிபவர். எது எப்படி இருந்தாலும் அரசு எதற்கு முக்கியத்துவம் தர வேண்டுமோ அதற்கு முக்கியத்துவம் தருவது இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வறுமைக்கோட்டுக்காக நிர்ணயிக்கப்பட்ட அளவு நகர்ப்புறங்களில் முப்பத்தி இரண்டு ரூபாயும், கிராமப்புறங்களில் இருபத்தியாறு ரூபாயும் சம்பாதிக்க முடிந்தவர்களெல்லாம் வறுமைக்கோட்டு மேலே இருப்பவர்கள் என்று சொன்ன புத்திசாலிகள் வாழுகிற நாடு. ஏழை மக்களின் உணவு தானியங்களுக்காக வழங்கப்படும் மானியங்களை பெருமளவு குறைப்பது, ரேசன் கடைகளை முற்றுமுழுவதுமாக நீக்குவது என்பதன் நோக்கத்தோடு தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்று சாமானியர்களின் வயிற்றில் அடிக்கும் போக்கு தொடர்கிறது.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-SdnllRQJePI/TwVJNGVgdRI/AAAAAAAABoc/q461ZPceiQ0/s1600/large_1325707708.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-SdnllRQJePI/TwVJNGVgdRI/AAAAAAAABoc/q461ZPceiQ0/s1600/large_1325707708.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;"உலோகத்துக்கு தரும் மரியாதையை கூட மனிதர்களுக்கு - ஏழைகளாக இருப்பதால், தர யோசிக்கிறது அரசு" என்று தான் சொல்ல வேண்டும்.  &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4874930840681038875-7383016067179796128?l=oosssai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oosssai.blogspot.com/feeds/7383016067179796128/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4874930840681038875&amp;postID=7383016067179796128&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/7383016067179796128'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/7383016067179796128'/><link rel='alternate' type='text/html' href='http://oosssai.blogspot.com/2012/01/blog-post_05.html' title='அனைவருக்கும் உணவில்லை - ஆனால் ஹால்மார்க் நகை உண்டு...'/><author><name>ஒசை</name><uri>http://www.blogger.com/profile/03628171497483369911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://1.bp.blogspot.com/-xOE-8RapOs0/Tc65mHd46WI/AAAAAAAAArE/XAwUjbheRs4/s220/cooltext520798445.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-uzMMEj9jr58/TwVJE4Pv0OI/AAAAAAAABoE/Exb8wa7k9Vs/s72-c/poverty_3_0146.gif' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4874930840681038875.post-3639859663036997606</id><published>2012-01-04T12:23:00.000+05:30</published><updated>2012-01-04T12:23:19.664+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உண்மை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நியாயங்கள்'/><title type='text'>மருத்துவர்கள் செய்வது சரியா? தவறா?</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;மீண்டும் ஒரு மருத்துவமனை மரணம். விளைவு, மரணத்திற்கு காரணம் "சிகிச்சை அளித்த பெண் டாக்டரே" என்ற முடிவில் இறந்த நோயாளியின் கணவர் டாக்டரை கத்தியால் குத்தி படுகொலை செய்திருக்கிறார். மிகவும் பரிதாபகரமான மரணம் என்று தான் சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-l0CnsgAVeyM/TwP24T6EU2I/AAAAAAAABno/0vnCtUX9qjs/s1600/Tamil_News_large_378566.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-l0CnsgAVeyM/TwP24T6EU2I/AAAAAAAABno/0vnCtUX9qjs/s1600/Tamil_News_large_378566.jpg" /&gt;&lt;/a&gt;&amp;nbsp;"தூத்துக்குடி, காமராஜர் நகரைச் சேர்ந்தவர் திருஞானசம்மந்தம், தனியார் கல்லூரி பேராசிரியர். இவரது மனைவி, டாக்டர் சேதுலட்சுமி, 48. இ.எஸ்.ஐ., அரசு மருத்துவமனை தலைமை டாக்டரான இவர், வீட்டின் அருகில், "சுபம்' என்ற பெயரில் தனியாக, "கிளினிக்'கும் நடத்தி வந்தார்.&amp;nbsp;இவர், தூத்துக்குடி, ஆவுடையாபுரம் ஆட்டோ டிரைவர் மகேஷ், 27, என்பவரின், குடும்ப டாக்டராகவும் இருந்தார். மகேஷின் கர்ப்பிணி மனைவி நித்யா, 25, மாதாந்திர பரிசோதனைக்கு, இவரிடம் தான் வருவது வழக்கம்.&lt;/div&gt;&lt;br /&gt;ஆறு மாத கர்ப்பிணியான நித்யாவிற்கு, டிச.,30ம் தேதி திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து நித்யா, "சுபம்' கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர் சேதுலட்சுமி, கருவிலுள்ள குழந்தை இறந்து விட்டதாகவும், அதை ஆபரேஷன் செய்து அகற்றாவிட்டால், நித்யா உயிருக்கு ஆபத்து ஏற்படுமெனவும், மகேஷிடம் கூறியுள்ளார்.மகேஷ் சம்மதத்தின் பேரில், அன்று மதியம் நித்யாவுக்கு, ஆபரேஷன் செய்த சேதுலட்சுமி, கருவிலிருந்து இறந்த குழந்தையை அகற்றினார். ஆனால், சிறிது நேரத்தில், நித்யாவின் உடல்நிலை, மிகவும் மோசமானது.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து, சேதுலட்சுமி பரிந்துரைப்படி அவர், தூத்துக்குடியிலுள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நித்யா, அன்றிரவே இறந்து போனார். இதையடுத்து, மனைவிக்கு இறுதிச் சடங்கை முடித்து, டாக்டர் சேதுலட்சுமியை சந்தித்த, மகேஷ் குழந்தை, மனைவி இறந்ததற்கு முறையான சிகிச்சையளிக்காதது தான் காரணம் எனக் கூறி, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அவர் சேதுலட்சுமியை மிரட்டியதாக, டாக்டர் தரப்பில் தென்பாகம் போலீசில் புகார் கூறப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று முன்தினம் இரவு, மது குடித்துவிட்டு, மகேஷ், தனது நண்பர்கள் குருமுத்து, 19, ராஜா, 27, அப்பாஸ், 27 ஆகியோருடன், 10 மணிக்கு சுபம், "கிளினிக்'கிற்கு சென்றார். மனைவி, குழந்தை இறந்தது தொடர்பாக, அங்கிருந்த டாக்டர் சேதுலட்சுமியுடன், மகேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகராறு முற்றிய நிலையில் மகேஷ், நண்பர்களோடு சேர்ந்து சேதுலட்சுமியை, சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதில், கழுத்து, தலை, உடலில் படுகாயமடைந்த சேதுலட்சுமி, அங்கேயே இறந்தார். கிளினிக் பணியாளர் வள்ளிக்கும், 38, கத்திக்குத்து விழுந்தது."&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சம்பவத்தில் என்ன நடந்தது, தவறு யார் மீது என்று தெரியவில்லை. ஆபரேஷனின் போது மருத்துவர்கள் சொல்வதை நோயாளிகள் சரியாக கடைப்பிடிக்காத பட்சத்தில் - நோயாளிகள் இறப்பதற்கான சாத்தியங்கள் உள்ளது.  ஆனாலும், பொதுவாக மருத்துவர்கள் தங்கள் நம்பகத்தன்மையை இழந்துவருவதாக தான் சொல்ல வேண்டும். பொதுமக்கள் ஏதாவது ஒன்று என்றால், "அந்த டாக்டரே சரியில்ல" என்பதில் இருந்து "செத்தவனை ஐசியூ ல வைச்சு பணத்தை புடுங்குவாங்க" என்று முடிக்கிறார்கள். அதற்கு ரமணாவே சாட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-wpWmECd9cxU/TwP26vHPHVI/AAAAAAAABnw/RJS8JTMByTw/s1600/chennai+gh-906.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="180" src="http://4.bp.blogspot.com/-wpWmECd9cxU/TwP26vHPHVI/AAAAAAAABnw/RJS8JTMByTw/s320/chennai+gh-906.jpg" width="320" /&gt;&lt;/a&gt;பொதுவாக எல்லா துறையிலும் சொல்வது போல, "யாரோ சிலர் செய்கிற தவறால் ஒட்டு மொத்த பேருக்கும் பாதிப்பு" என்று சொல்கிறார்கள். "சிலர் செய்கிற தவறா... பலர் செய்கிற தவறா..." என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி. இந்த சில வருஷங்களில் மருத்துவர்களுக்கும், பொது மக்களுக்கும் மிக பெரிய இடைவெளி விழுந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். மருத்துவப்படிப்பு வியாபாரமயமானது காரணமாக இருக்கலாம். சிலரின் கைகளுக்குள்ளேயே அடங்கி குடும்பத் தொழிலாக மாறுவதனால் இருக்கலாம். சில வருஷங்களுக்கு முன், "புதிய மருத்துவக்கல்லூரிகள் திறக்கக்கூடாது" என்று மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம் கூட செய்தார்கள், "தமது பிழைப்பில் மண் விழுந்து விடுமே" என்று.&lt;br /&gt;&lt;br /&gt;பொது மருத்துவரிடம் முன்பெல்லாம் குறைவான கட்டணமாக தான் இருக்கும். இப்போது மாறி விட்டது. பொதுமக்கள், ஏழைகள் மருத்துவமனைக்கு செல்லவே அச்சப்படுகிறார்கள். விளைவு மருந்தகத்தை நாடுகிறார்கள். நானும் அப்படியே. சில வருஷங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம். நண்பர் ஆண்மை குறைவுக்கு ஒரு மருத்துவரிடம் சிகிச்சை எடுக்க சென்றார். இவரை பரிசோதித்து விட்டு மாத்திரை கொடுக்கும் போது, மாத்திரை டப்பாவில் இருந்த மருந்தின் பெயர் மற்றும் விலை விபர பட்டியல் போன்றவற்றை நீக்கி விட்டு தந்தார். மருத்துவர் ஏன் அப்படி செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்- என்னிடம் மாத்திரைகளை காட்டினார், "அறுநூறு ரூபாய்ங்க - முப்பது மாத்திரை" என்றார். "அடுத்த மாசம் டாக்டர் வரச்சொல்லி இருக்கார்" என்றார். மருத்துவர் மருந்தின் பெயரை, விலை விபரத்தை சுரண்டி எடுத்தது உறுத்தலாக இருந்தது. "மாத்திரை தீர்ந்ததும் டப்பாவை கொண்டு வாங்க. வெளிய எங்கயும் கிடைக்குதா" என்று பார்ப்போம் என்றேன். மறு மாதம் அந்த டப்பாவை காட்டி மெடிக்கல் ஷாப்பில் கேட்டோம். டப்பாவையே பார்த்தார். டப்பாவின் அடியில் மருந்து கம்பெனியின் பெயர் எழுதி இருந்தது. "ஆண்மைக்கு குறைவுக்கு" என்பதையும் மறக்காமல் சொன்னோம்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனடியாக சரியான மாத்திரை டப்பாவை எடுத்து தந்தார். நண்பர்"இதே கவர் தான் இருந்தது. இதே மாத்திரை தான்" என்று டப்பாவை திறந்து பார்த்து விட்டு சொன்னார். விலை எவ்வளவு தெரியுமா? நூற்றிஐம்பது ரூபாய் மட்டுமே. ஆனால் டாக்டர் வாங்கியது அறுநூறு ரூபாய். யோசித்து பாருங்கள். டாக்டர் மீதான நம்பகத்தன்மைபோக வாய்ப்பிருக்கிறதா? இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரம் நல்ல டாக்டர் குறித்தும் சொல்ல வேண்டும். சென்ற வருடம் - பல்லில் ஏற்பட்ட ஓட்டையை அடைக்க சென்றிருந்தேன். ஏற்கனவே முந்திய வாரம் சென்றிருந்தேன். அதனால் - இவ்வளவு தான் பணம் கேட்கக்கூடும் என்று ஒரு தொகை கொண்டு சென்றேன். ஆனால் பற்களில் நிறைய வேலை இருந்ததால் - நான் கொண்டு போனதை விட இருபது சதவிதம் அதிகம் கேட்டார் கம்பவுண்டர்.  "போன வாரம் இவ்வளவு தான் வாங்கினிங்க. அதனால் அவ்வளவு தான் கொண்டு வந்தேன்" என்றேன். கம்பவுண்டர் டாக்டரிடம் சொல்லி விட்டு வந்தார், "சரி இருக்கிறதை கொடுங்க". என்றார். அவர் ஒரு சிறு மருத்துவராக இருந்ததால் - அவரிடம் கொஞ்சம் ஈரமிருந்திருக்கிறது என்று சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;பெரிய மருத்துவர்கள் என்றால், ஒரு முறை கண் பரிசோதனைக்கு சென்றிருந்தேன். கண் கண்ணாடியை ஒரு குறிப்பிட்ட ஆப்டிக்கலில் வாங்கும்படி பரிந்துரை செய்தார். நான் வேறு ஆப்டிக்கலில் வாங்கினேன். அதற்கு டாக்டர் திட்டினார். "நான் சொன்ன கடையில் ஏன் வாங்கவில்லை" என்று. அவர் சலுகையை அவர் எதிர் பார்த்திருக்கிறார் போலும். என் சலுகையை நான் பார்த்தேன். நாட்டில் போலி மருத்துவர்கள் பெருகுவதற்கு என்ன காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;சில டாக்டர்கள் சிஸேரியனையே பரிந்துரைக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டும் உள்ளது. இலவச கண் சிகிச்சை முகாமில் கண் ஆபரேஷன் செய்த எத்தனை பேர் பார்வை இழந்திருக்கிறார்கள் என்பதையும் ஞாபகத்தில் கொள்ள வேண்டும். எதிர்பாராத மரணங்கள் ஆபரேஷனில் தவிர்க்க முடியாதவை. ஆனால், மருத்துவர்கள் உண்மையை பேசினாலும் - அதை நம்ப முடியாத அளவுக்கு - அவர்களின் முந்தைய செயல்பாடுகள் உள்ளது.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-emDOTy3f6-U/TwP28bXTCEI/AAAAAAAABn4/XxwGw0XD6R8/s1600/imagesimages.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-emDOTy3f6-U/TwP28bXTCEI/AAAAAAAABn4/XxwGw0XD6R8/s1600/imagesimages.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"சிலர் செய்கிற தவறுக்கு - ஒட்டு மொத்த மருத்துவர்களையும் குறை சொல்வது தவறு" என்பதில் நியாயமிருக்கிறது தான். ஆனால் உயிர்பலிக்கு முன்னால் அந்த நியாயங்கள் ஊமையாக தான் நிற்கும்.    &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4874930840681038875-3639859663036997606?l=oosssai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oosssai.blogspot.com/feeds/3639859663036997606/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4874930840681038875&amp;postID=3639859663036997606&amp;isPopup=true' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/3639859663036997606'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4874930840681038875/posts/default/3639859663036997606'/><link rel='alternate' type='text/html' href='http://oosssai.blogspot.com/2012/01/blog-post_04.html' title='மருத்துவர்கள் செய்வது சரியா? தவறா?'/><author><name>ஒசை</name><uri>http://www.blogger.com/profile/03628171497483369911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='20' src='http://1.bp.blogspot.com/-xOE-8RapOs0/Tc65mHd46WI/AAAAAAAAArE/XAwUjbheRs4/s220/cooltext520798445.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-l0CnsgAVeyM/TwP24T6EU2I/AAAAAAAABno/0vnCtUX9qjs/s72-c/Tamil_News_large_378566.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4874930840681038875.post-5631234793015017064</id><published>2012-01-03T10:14:00.000+05:30</published><updated>2012-01-03T10:14:09.413+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வீரமணி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பகுத்தறிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விடுதலை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுயமரியாதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திராவிடம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாத்திகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருஞ்சட்டை'/><title type='text'>பகுத்தறிவுக்கு வெட்கமாவது, மானமாவது...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-KHbgSA979vw/TwHJ5v5WZ9I/AAAAAAAABm0/DiEBJHoxrHs/s1600/Dinamalar+varamalar+Book+5.6.2011.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-KHbgSA979vw/TwHJ5v5WZ9I/AAAAAAAABm0/DiEBJHoxrHs/s1600/Dinamalar+varamalar+Book+5.6.2011.jpg" /&gt;&lt;/a&gt;இந்த தலைப்பு வைப்பதற்கு - நமக்கு உடன்பாடு இல்லை தான். ஆனால் பகுத்தறிவு - தமது எதிர்தரப்பை பற்றி எழுதும்போது இப்படி தான் தலைப்பு வைத்தார்கள். ".............................. வெட்கமாவது, மானமாவது..." என்று. அதனால் வேறு வழியில்லாமல் அதையே நாமும் வைத்து விட்டோம். அதோடு இந்த பதிவுக்கும் அது பொருத்தமாகவே இருக்கும் எனபதாலும் வைத்து விட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலை ஞாயிறு மலரில் இப்படியொரு கேள்வி பதில் வந்திருந்தது. அது குறித்த விமர்சன பார்வையே இந்த பதிவு. "தார்மீகம், வித்தாரம் பேசும் பார்ப்பனர்கள் தாங்கள் நடத்தும் இதழ் களில் அட்டைப் படங்களில் அரைகுறை உடையில் நடிகைகளை வெளியிடு கின்றனவே? " என்று நரிமணத்திலிருந்து பா. கலா என்பவர் கேட்ட கேள்விக்கு - அய்யா மானமிகு கி.வீரமணி இப்படி பதில் அளிக்கிறார். "நாய் விற்கும் காசு குரைக்காது! கருவாடு விற்கும் காசு நாறாதே!"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-k5l2WaE5CRA/TwHJ79AqPPI/AAAAAAAABm8/3AVCC013Qog/s1600/images.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-k5l2WaE5CRA/TwHJ79AqPPI/AAAAAAAABm8/3AVCC013Qog/s1600/images.jpg" /&gt;&lt;/a&gt;இது வரை இம்மாதிரியான பழமொழிகளை ஆயிரம் முறை சொல்லி இருப்பார். பழமொழி பேசி, பேசியே பகுத்தறிவும் வீணாய் போகிறது. இவர்களுக்காக தான் இந்த பழமொழியே உருவாகி இருக்கும் போலும். புதுசாய் ஏதாவது "மாத்தி யோசித்து" சொல்லி இருக்கலாம் பகுத்தறிவு. "தார்மீகம், வித்தாரம் பேசும் பார்ப்பனர்களின் இதழ்களாவது" அரைகுறை உடையிலாவது நடிகைகளை போடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியார் விருது வாங்கிய பத்திரிகையாளரோ - தங்கள் பத்திரிகை வலைத்தளத்தில் நடிகையின் நீலப்படம் என்று சொல்லக்கூடிய படத்தை ஓட்டி விட்டார் - வெட்கம் இல்லாமல்... ஆபாசம் கொப்பளிக்கும் - வியாபாரம் ஒன்றையே நோக்கமாக கொண்டு நடிகைகளின் கதைகளை போடுகிறார் - பெரியார் விருது வாங்கியவர். அம்மாதிரியான "சமூக" சேவைக்காக தான் பெரியார் விருது கொடுத்தீர்களோ?  அம்மாதிரியான கதைகளை வாசித்து இளைஞர்கள் கெடமாட்டார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-RoV93NCxmLE/TwHJ_MuQy6I/AAAAAAAABnE/-faioDsJ4zE/s1600/8-1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="136" src="http://4.bp.blogspot.com/-RoV93NCxmLE/TwHJ_MuQy6I/AAAAAAAABnE/-faioDsJ4zE/s320/8-1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;யாராவது இனமான அய்யா கி.வீரமணி அவர்களிடம், "அய்யா... தங்கள் கைகளால் பெரியார் விருது வாங்கியவர் - நடிகைகளின் ஆபாச கதைகள் வெளியிடுகிறார். மனிதர்களை முட்டாளாக்கும் ஆன்மிகத்திற்கென்று ஒரு பத்திரிகை நடத்துகிறார். பகுத்தறிவுக்கு எதிரியான ஜோதிடத்திற்கென்று ஒரு பத்திரிகை நடத்துகிறார். சினிமா நடிகைகளின் கூத்துக்காகவே ஒரு பத்திரிகை நடத்துகிறார். பெரியார் விருது வாங்கியவர் இம்மாதிரியான வேலைகள் செய்கிறாரே. அதை பற்றி என்ன நினைக்கிறிர்கள். .&amp;nbsp;" என்று கேள்வி கேட்டு இருந்தால் - இதே பதிலை தான் ஆயிரத்தி ஓராவது முறையாக, திரும்ப "நாய் விற்கும் காசு குரைக்காது! கருவாடு விற்கும் காசு நாறாதே!" என்று சொல்லி இருப்பாரா?&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-bXI5dErgzmk/TwHKA7rJmbI/AAAAAAAABnM/UJsdetG0lPE/s1600/829_1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-bXI5dErgzmk/TwHKA7rJmbI/AAAAAAAABnM/UJsdetG0lPE/s1600/829_1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மாட்டார். கேள்வியை கசக்கி குப்பையில் போட்டு இருப்பார். "எப்படி பதில் சொல்ல முடியும்".&amp;nbsp;பார்ப்பனர்களாவது சில பக்கங்களை ஆன்மிகத்துக்கும், ஜோதிடத்துக்கும் ஒதுக்குவார்கள். உங்க ஆளோ தனி இதழே நடத்துகிறார். எப்பூடி... &amp;nbsp;பகுத்தறிவிடம் - எந்த கேள்வி கேட்டாலும் விடை சொல்ல வேண்டும். ஆனால் நம் பகுத்தறிவாளர்களால் சொல்ல முடியாது. எதிலும் 50/50 தான் போலும். அதனால் தான் அப்படி கேட்டோம். "பகுத்தறிவுக்கு வெட்கமாவது, மானமாவது..." என்று. அடிக்கடி கருஞ்சட்டை கழகம் - மாநாடுகளில் பட்டிமன்றம் நடத்தும். பெரும்பாலும் ஓரே மாதிரி தலைப்பு வைத்து சலிப்படைய வைப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் பகுத்தறிவாளர்களுக்கு நாமே ஒரு அருமையான தலைப்பு தருகிறோம். திராவிடர்களுக்கு வெற்றி தேடி தரும் தலைப்பு. "தமிழர்களை மடையர்களாக்குவது ஆரிய பத்திரிகைகளா... திராவிட பத்திரிகைகளா..." என்று. ஆனால் வைக்க மாட்டீர்களே. எப்போதும் ஆரியத்தை திராவிடம் வெல்ல வேண்டும் என்பது தானே நமது நோக்கம். இந்த பட்டிமன்றம் வைத்தீர்களேயானால் "ஆரியத்தை திராவிடம் சுலபமாக ஜெயித்துவிடுமே. ஆரியத்துக்கு டெபாசிட் கூட கிடைக்காது தெரியுமா?". பட்டிமன்றம் வைத்து மகிழ்ச்சி அடையலாம் ​தானே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-0xPIn8jfn9w/TwHKCaSGzSI/AAAAAAAABnU/lsNl8JsFn4M/s1600/833_1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-0xPIn8jfn9w/TwHKCaSGzSI/AAAAAAAABnU/lsNl8JsFn4M/s1600/833_1.jpg" /&gt;&lt;/a&gt;திராவிடம் அடைகிற அந்த வெற்றி - வெற்றி தானா என்று ஆய்வு செய்து கொள்ளுங்கள். "ஆமாங்கய்யா - அப்படி தாங்கய்யா இருப்போம். ஆரிய பத்திரிகைகளை மட்டும் தான் விமரிசிப்போம். திராவிட பத்திரிகைகள் "என்ன பண்ணினாலும் கண்டு கொள்ளவே மாட்டோம். ஏன்னா எங்களுக்கு தெரிஞ்ச பகுத்தறிவே அது தான். அவ்வளவு தான்" என்கிறிர்களா. மகிழ்ச்சி. அப்படியே இருந்து கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஏன் அவ்வப்போது உங்களுக்கு தேவை என்றால், உங்கள் கருத்துக்கு வலு சேர்க்க பார்ப்பனர்கள் சொன்ன கருத்தையும், மேற்கோளாக  காட்டுகிறிர்கள். அது தப்பு இல்லையா? தப்பு என்று சொல்வதை விட அசிங்கம் என்று தான் சொல்ல வேண்டும். உதாரணத்திற்கு விடுதலையில் - விஜய் தொலைக்காட்சியில் - ஜோதிடம் குறித்து இடம் பெற்ற "நீயா... நானா..." நிகழ்ச்சியை பற்றி விமர்சிக்கும் போது - ஜாதகப் புரட்டு குறித்து பேச வரும்போது,&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-BDasXpmji_U/TwHKEGJXtBI/AAAAAAAABnc/aIqdXvHUCds/s1600/830_
